▶️ஆதம் நபியை இறைவன் மன்னித்துவிட்டு ஏன் பூமிக்கு அனுப்பினான்?
ஆதம் நபியை இறைவன் மன்னித்துவிட்டு ஏன் பூமிக்கு அனுப்பினான்?
ஆதம் நபியை இறைவன் மன்னித்துவிட்டு ஏன் பூமிக்கு அனுப்பினான்?
இப்ராஹீம் நபி மிஃராஜ் சென்றதற்கு 6:75 வசனம் ஆதாரமாகுமா
உரை: பீ.ஜைனுல் ஆபிதீன்
சமகால நிகழ்வுகள் மற்றும் வாட்ஸ் அப் கேள்வி பதில்கள் 10/10/21
75. உறுதியான நம்பிக்கையாளராக இப்ராஹீம் ஆவதற்காக அவருக்கு வானங்கள்507 மற்றும் பூமியின் சான்றுகளை இவ்வாறே காட்டினோம்.
76. இரவு அவரை மூடிக்கொண்டபோது ஒரு நட்சத்திரத்தைக் கண்டு "இதுவே என் இறைவன்'' எனக் கூறினார். அது மறைந்த போது "மறைபவற்றை நான் விரும்ப மாட்டேன்'' என்றார்.
77. சந்திரன் உதிப்பதை அவர் கண்டபோது "இதுவே என் இறைவன்'' என்றார். அது மறைந்தபோது "என் இறைவன் எனக்கு நேர்வழி காட்டாவிட்டால் வழிகெட்ட கூட்டத்தில் ஒருவனாக ஆகி விடுவேன்'' என்றார்.
78. சூரியன் உதிப்பதை அவர் கண்டபோது "இதுவே என் இறைவன்! இதுவே மிகப் பெரியது'' என்றார். அது மறைந்தபோது "என் சமுதாயமே! நீங்கள் இணை கற்பிப்பவற்றை விட்டு நான் விலகிக் கொண்டவன்'' எனக் கூறினார்.162
79. "வானங்களையும்,507 பூமியையும் படைத்தவனை நோக்கி உண்மை வழியில் நின்றவனாக என் முகத்தைத் திருப்பி விட்டேன். நான் இணை கற்பித்தவனல்லன்'' (எனவும் கூறினார்)(6:75-79)
கஅபாவை இப்ராஹிம் நபி கட்டினார்களா? சிதிலமடைந்த பள்ளியை சரி செய்தார்களா?
உரை:பீ.ஜைனுல் ஆபிதீன்
12/09/21
ஆதம் நபி பேசியது தமிழ் மொழியா?
உரை: பீ.ஜைனுல் ஆபிதீன்
சமகால நிகழ்வுகள் மற்றும் வாட்ஸ் அப் கேள்விகள் 29/08/2021
ஆதம் நபிக்கு இரு மகன்கள் மட்டும் தான் இருந்தார்களா?
சமகால நிகழ்வுகள் மற்றும் வாட்ஸ் அப் கேள்விகள் 20/06/2021
ஸாமிரி தொடர்பாக ஹாரூன் நபிக்கு இறைவன் அறிவிக்கவில்லையா?
சமகால மற்றும் வாட்ஸ் அப் கேள்வி பதில் 14/03/2021