கணவன் மரணித்தபின் பெற்ற பிள்ளைகளுக்கு சொத்துரிமை உண்டா
தந்தையின் சொத்து வாரிசுகள் அனைவருக்கும் கிடைக்குமா? அல்லது அரசு கொடுத்த சான்றிதழ் அடிப்படையில் கிடைக்குமா?
கணவன் இறக்கும் போது கர்பமாக இருந்த மனைவிக்கு பிறக்கும் குழந்தைக்கு சொத்துரிமை இல்லையா?
குழந்தை இல்லாத பெண் இறந்துவிடுகிறார். அவரின் திருமணத்தின்போது போது பெண் வீட்டார் போட்ட நகை யாருக்கு சொந்தம்?
கணவன் இறந்துவிட்டபின் அவரின் கடனை அடைக்க அவரின் சொத்தில் பங்கு கேட்கலாமா?
33-06 வசனத்தின் படி உறவினர்களுக்கு தான் வாரிசு உரிமை எனும்போது மதம் மாறிய மகனுக்கு தந்தையின் சொத்தில் பங்கு இல்லையே ஏன்
இறந்தவருக்கு தாய் மனைவி மகள் சகோதரர் இருந்தால்சொத்து பிரிப்பது எப்படி?