Sidebar

22
Mon, Jun
சமீபத்திய செய்திகள்

▶️தமுமுக உண்ணாவிரதம்

தமுமுக TMMK
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

காரைக்கால் ஜாமிஆ புஷ்ரா அரபிக்கல்லூரியின் முதல்வர் ஜே.எஸ்.ரிபாயி அவர்கள் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், தடாவில் கைது செய்யப்பட்ட பாக்கரை விடுதலை செய்யக் கோரியும் முஸ்லிம் சமுதாயத்தின் மீதான அடக்குமுறைகளுக்கு முடிவு கட்ட வலியுறுத்தியும் சென்னையில் தமுமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் 16-9-1995ல்  நடத்தப்பட்டது.

இதில் மாநில அமைப்பாளர் பீஜே ஆற்றிய கண்டன உரை

உண்ணாவிரதம் நோன்புக்கு ஒப்பாக இருப்பதால் இனிமேல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதில்லை என்று பின்னர் தமுமுகவில் முடிவு செய்யப்பட்டதால் இதுவே முதலும் கடைசியுமான உண்ணாவிரதமாக ஆகிவிட்டது.