354. திருக்குர்ஆன் 19 என்ற கணிதக் கட்டமைப்பில் உள்ளதா? 354. திருக்குர்ஆன் 19 என்ற கணிதக் கட்டமைப்பில் உள்ளதா? இவ்வசனத்தில் (74:30) "அதன் மீது 19 பேர் உள்ள...
353. பெரு வெடிப்புக்குப் பின் புகை மூட்டம் 353. பெரு வெடிப்புக்குப் பின் புகை மூட்டம் இவ்வசனத்தில் (41:11) வானம் புகையாக இருந்ததாகக் கூறப்படுக...
352. தூதர்களுக்கு இரண்டு செய்திகள்! 352. தூதர்களுக்கு இரண்டு செய்திகள்! இவ்வசனத்தில் (40:70) இரண்டு செய்திகளுடன் தூதர்கள் அனுப்பப் பட்ட...
351. திருக்குர்ஆனில் தவறு இல்லை 351. திருக்குர்ஆனில் தவறு இல்லை இந்த நூலில் எந்தத் தவறும் ஏற்படாது என்று இவ்வசனத்தில் (41:42) சொல்ல...
350. வஹீ மூன்று வகைப்படும் 350. வஹீ மூன்று வகைப்படும் இவ்வசனத்தில் (42:51) இறைவன் தனது தூதுச்செய்தியை மூன்று வழிகளில் மனிதர்கள...
349. காலையிலும், மாலையிலும் ஃபிர்அவ்னுக்குத் தண்டனை! 349. காலையிலும், மாலையிலும் ஃபிர்அவ்னுக்குத் தண்டனை! இவ்வசனத்தில் (40:46) ஃபிர்அவ்னின் கூட்டத்தினர்...
348. தூதர்களின் வருகைக்கு முற்றுப் புள்ளி 348. தூதர்களின் வருகைக்கு முற்றுப் புள்ளி இவ்வசனத்தில் (40:34) முன்னர் யூஸுஃப் உங்களிடம் தெளிவான சா...
347. இரண்டு மரணம், இரண்டு வாழ்வு என்பதன் பொருள் 347. இரண்டு மரணம், இரண்டு வாழ்வு என்பதன் பொருள் "இருமுறை எங்களை உயிர்ப்பிக்கச் செய்தாய்; இருமுறை மர...
346. கியாமத் நாளில் மூர்ச்சையாவதிலிருந்து விதிவிலக்கு 346. கியாமத் நாளில் மூர்ச்சையாவதிலிருந்து விதிவிலக்கு இவ்வசனத்தில் (39:68) உலகத்தை அழிப்பதற்கான முத...
345. இறைவன் உண்டு என்பதற்குச் சான்று 345. இறைவன் உண்டு என்பதற்குச் சான்று இவ்வசனங்களில் (30:37, 39:52) நாடியோருக்கு இறைவன் தாராளமாக உணவள...
344. பிறக்கும் போதே நபியா? 344. பிறக்கும் போதே நபியா? இவ்வசனங்களில் (28:86, 42:52) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நிய...
343. முன் சென்ற தூதர்களிடம் கேட்க முடியுமா? 343. முன் சென்ற தூதர்களிடம் கேட்க முடியுமா? இவ்வசனத்தில் (43:45) முன்னர் சென்று விட்ட தூதர்களிடம் ஒ...
342. இறுதிக் காலத்தில் ஈஸா நபி வருவார் 342. இறுதிக் காலத்தில் ஈஸா நபி வருவார் இவ்வசனத்தில் (43:61) ஈஸா நபி கியாமத் நாளின் அடையாளம் என்று க...
341. பாக்கியம் நிறைந்த இரவு 341. பாக்கியம் நிறைந்த இரவு திருக்குர்ஆனைப் பாக்கியம் நிறைந்த இரவில் அருளியதாக இவ்வசனம் (44:3) கூறு...
340. நாற்பது வயதுக்கு முன் சட்டதிட்டம் இல்லையா? 340. நாற்பது வயதுக்கு முன் சட்டதிட்டம் இல்லையா? மனிதன் 40 வயதில் தான் பருவ வயதை அடைகிறான்; அதுவரை எ...
339. அய்யூப் நபி வரலாற்றில் கட்டுக்கதை 339. அய்யூப் நபி வரலாற்றில் கட்டுக்கதை இந்த வசனத்திற்கு (38:44) விளக்கம் என்ற பெயரில் பல்வேறு கதைகள...
338. சிம்மாசனத்தில் போடப்பட்ட முண்டம் 338. சிம்மாசனத்தில் போடப்பட்ட முண்டம் அதிகமான மொழிபெயர்ப்பாளர்கள் இவ்வசனத்தை (38:34) பின்வருமாறு மொ...
337. தாவூத் நபி செய்த தவறு 337. தாவூத் நபி செய்த தவறு இவ்வசனங்களுக்கு (38:21-25) திருக்குர்ஆன் விரிவுரை என்ற பெயரில் ஏராளமான க...
336. தீமையில் பங்கெடுக்காதிருக்க பொய் சொல்லுதல் 336. தீமையில் பங்கெடுக்காதிருக்க பொய் சொல்லுதல் இவ்வசனத்தில் (37:89) "நான் நோயாளியாக இருக்கிறேன்'' ...
335. பூமி உருண்டையானது 335. பூமி உருண்டையானது 37:5, 70:40 வசனங்களில் உதிக்கும் பல திசைகளுக்கு இறைவன் என்று கூறப்பட்டுள்ளது...
334. பைஅத் என்றால் என்ன? 334. பைஅத் என்றால் என்ன? இந்த வசனங்கள் (48:10, 48:12, 48:18) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நபித்தோ...