Sidebar

27
Sat, Jul
4 New Articles

திருக்குர்ஆன் கையேடு

தமிழ் நூல்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

திருக்குர்ஆன் கையேடு

கொள்கை - 1 அல்லாஹ்வை நம்புதல்

  1. அல்லாஹ் ஒருவன் தான்

இறைவன் ஒருவனே - 2:133, 2:163, 4:171, 5:73, 6:19, 9:31, 12:39, 13:16, 14:48, 14:52, 16:22, 16:51, 17:42, 18:110, 21:22, 21:108, 22:34, 23:91, 29:46, 37:4, 38:5, 38:65, 39:4, 40:16, 41:6, 43:45, 112:1

பல கடவுள்கள் இருக்க முடியாது - 17:42, 21:22, 23:71

  1. அல்லாஹ்வுக்குப் பலவீனங்கள் இல்லை

அல்லாஹ்வுக்குத் தூக்கம் இல்லை - 2:255

அல்லாஹ்வுக்குச் சோர்வு இல்லை - 2:255, 50:38

அல்லாஹ்வுக்கு மரணமில்லை - 2:255, 3:2, 20:111, 25:58

அல்லாஹ்வுக்கு மறதி இல்லை - 19:64, 20:52

அல்லாஹ்வுக்குப் பசி, தாகம் இல்லை - 6:14, 22:37, 51:57

அல்லாஹ்வுக்கு உதவியாளன் இல்லை - 17:111

அல்லாஹ்வுக்கு வீண் விளையாட்டு இல்லை - 3:191, 21:16, 21:17, 23:115, 38:27, 44:38

அல்லாஹ்வுக்குத் தேவைகள் இல்லை - 2:48, 2:123, 2:263, 2:267, 3:91, 3:97, 4:131, 6:133, 10:68, 14:8, 22:64, 27:40, 29:6, 31:12, 31:26, 35:15, 39:7, 47:38, 57:24, 60:6, 64:6, 112:2

அல்லாஹ்வுக்கு மனைவி இல்லை - 6:101, 72:3

அல்லாஹ்வுக்கு மகன் இல்லை - 2:116, 4:171, 6:100, 6:101, 9:30, 10:68, 17:111, 18:4, 19:35, 19:88-93, 21:26, 23:91, 25:2, 37:149-153, 39:4, 43:81, 72:3, 112:3

அல்லாஹ்வுக்குப் மகள் இல்லை - 6:100, 16:57, 17:40, 37:149, 37:150, 37:153, 43:16, 43:19, 52:39, 53:21

அல்லாஹ்வுக்குப் பெற்றோர் இல்லை - 57:3, 112:3

  1. அல்லாஹ்வின் நிதானம்

அல்லாஹ் அவசரப்பட மாட்டான் - 3:178, 6:44, 6:57, 6:58, 7:95, 7:182, 7:183, 8:68, 10:11, 10:50,51, 13:6, 13:32, 16:61, 18:58, 19:75, 19:84, 21:37, 22:44, 22:47, 22:48, 26:204, 27:46, 27:72, 29:53, 29:54, 35:45, 37:176, 46:24, 46:35, 51:59, 68:44, 68:45

  1. அல்லாஹ் எங்கே இருக்கிறான்?

அல்லாஹ் அர்ஷின் மீது இருக்கிறான் - 7:54, 10:3, 13:2, 20:5, 25:59, 32:4, 57:4

அல்லாஹ்வின் இருக்கை வானம், பூமியை விடப் பெரியது - 2:255

  1. அல்லாஹ்வுக்குப் பல பெயர்கள்

அல்லாஹ்வின் பெயர்களைச் சிதைக்கக் கூடாது - 7:180

அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் - 7:180, 17:110

அல்லாஹ்வுக்கு ரப்பு (அதிபதி) என்ற பெயர் - 1:2, 2:5, 2:21, 2:26, 2:30, 2:37, 2:46, 2:49, 2:61, 2:62, 2:68, 2:69, 2:70, 2:76, 2:105, 2:112, 2:124, 2:126, 2:127, 2:128, 2:129, 2:131, 2:136, 2:139, 2:144, 2:147, 2:149, 2:157, 2:178, 2:198, 2:200, 2:201, 2:248, 2:250, 2:258, 2:260, 2:262, 2:274, 2:275, 2:277, 2:283, 2:285, 2:286

3:7, 3:8, 3:9, 3:15, 3:16, 3:35, 3:36, 3:37, 3:38, 3:40, 3:41, 3:43, 3:47, 3:49, 3:50, 3:51, 3:53, 3:60, 3:73, 3:84, 3:124, 3:125, 3:133, 3:136, 3:147, 3:169, 3:191, 3:192, 3:193, 3:194, 3:195, 3:198, 3:199

4:1, 4:65, 4:75, 4:77, 4:170, 4:174

5:2, 5:24, 5:25, 5:28, 5:64, 5:66, 5:67, 5:68, 5:72, 5:83, 5:84, 5:112, 5:114, 5:117

6:1, 6:4, 6:15, 6:23, 6:27, 6:30, 6:37, 6:38, 6:45, 6:51, 6:52, 6:54, 6:57, 6:71, 6:77, 6:80, 6:83, 6:102, 6:104, 6:106, 6:108, 6:112, 6:114, 6:115, 6:117, 6:119, 6:126, 6:127, 6:128, 6:131, 6:132, 6:133, 6:145, 6:147, 6:150, 6:151, 6:154, 6:157, 6:158, 6:161, 6:162, 6:164, 6:165

7:3, 7:20, 7:22, 7:23, 7:29, 7:33, 7:38, 7:43, 7:44, 7:47, 7:53, 7:54, 7:55, 7:58, 7:61, 7:62, 7:63, 7:67, 7:68, 7:69, 7:71, 7:73, 7:75, 7:77, 7:79, 7:85, 7:89, 7:93, 7:104, 7:105, 7:121, 7:122, 7:125, 7:126, 7:129, 7:134, 7:137, 7:141, 7:142, 7:143, 7:149, 7:150, 7:151, 7:152, 7:153, 7:154, 7:155, 7:164, 7:167, 7:172, 7:187, 7:189, 7:203, 7:205, 7:206

8:2, 8:4, 8:5, 8:9, 8:12, 8:54

9:21, 9:129

10:2, 10:3, 10:9, 10:10, 10:15, 10:19, 10:20, 10:32, 10:33, 10:37, 10:40, 10:53, 10:57, 10:61, 10:85, 10:88, 10:93, 10:94, 10:96, 10:99, 10:108

11:3, 11:17, 11:18, 11:23, 11:28, 11:29, 11:34, 11:41, 11:45, 11:47, 11:52, 11:56, 11:57, 11:59, 11:60, 11:61, 11:63, 11:66, 11:68, 11:76, 11:81, 11:83, 11:88, 11:90, 11:92, 11:101, 11:102, 11:107, 11:108, 11:110, 11:111, 11:117, 11:118, 11:119, 11:123

12:6, 12:34, 12:37, 12:42, 12:50, 12:53, 12:98, 12:100, 12:101

13:1, 13:2, 13:5, 13:6, 13:7, 13:16, 13:18, 13:19, 13:21, 13:22, 13:27, 13:30

14:1, 14:6, 14:7, 14:13, 14:18, 14:23, 14:25, 14:35, 14:36, 14:37, 14:38, 14:39, 14:40, 14:41, 14:44

15:25, 15:28, 15:36, 15:39, 15:56, 15:86, 15:92, 15:98, 15:99

16:7, 16:24, 16:30, 16:33, 16:42, 16:47, 16:50, 16:54, 16:68, 16:69, 16:86, 16:99, 16:102, 16:110, 16:119, 16:124, 16:125

17:8, 17:12, 17:17, 17;20, 17:23, 17:24, 17:25, 17:27, 17:28, 17:30, 17:38, 17:39, 17:40, 17:46, 17:54, 17:55, 17:57, 17:60, 17:65, 17:66, 17:79, 17:80, 17:84, 17:85, 17:87, 17:93, 17:100, 17:102, 17:108

18:10, 18:13, 18:14, 18:16, 18:19, 18:21, 18:22, 18:24, 18:27, 18;28, 18:29, 18:36, 18:37, 18:40, 18:42, 18:46, 18:48, 18:49, 18:50, 18:55, 18:57, 18:58, 18:81, 18:82, 18:87, 18:95, 18:98, 18:105, 18:109, 18:110

19:2, 19:3, 19:4, 19:6, 19:8, 19:9, 19:10, 19:19, 19:21, 19:24, 19:36, 19:47, 19:48, 19:55, 19:64, 19:65, 19:68, 19:71, 19:72

20:12, 20:25, 20:45, 20:47, 20:49, 20:50, 20:52, 20:70, 20:73, 20:74, 20:84, 20:86, 20:90, 20:105, 20:114, 20:121, 20:122, 20:125, 20:127, 20:129, 20:130, 20:131, 20:133, 20:134

21:2, 21:4, 21:42, 21:46, 21:49, 21:56, 21:83, 21:89, 21:92, 21:112

22:1, 22:19, 22:30, 22:40, 22:54, 22:67, 22:77

23:26, 23:29, 23:39, 23:52, 23:57, 23:58, 23:59, 23:60, 23:72, 23:76, 23:86, 23:93, 23:94, 23:97, 23:98, 23:99, 23:106, 23:107, 23:109, 23:116, 23:117, 23:118

25:16, 25:20, 25:21, 25:30, 25:31, 25:45, 25:54, 25:55, 25:57, 25:64, 25:65, 25:73, 25:74, 25:77

26:9, 26:10, 26:12, 26:16, 26:21, 26:23, 26:24, 26:26, 26:28, 26:47, 26:48, 26:50, 26:51, 26:62, 26:68, 26:77, 26:83, 26:98, 26:104, 26:109, 26:113, 26:117, 26:122, 26:127, 26:140, 26:145, 26:159, 26:164, 26:166, 26:169, 26:175, 26:180, 26:188, 26:191, 26:192

27:8, 27:19, 27:26, 27:40, 27:44, 27:73, 27:74, 27:78, 27:91, 27:93

28:16, 28:17, 28:21, 28:22, 28:24, 28:30, 28:32, 28:33, 28:37, 28:46, 28:47, 28:53, 28:59, 28:63, 28:68, 28:69, 28:85, 28:86, 28:87

29:10, 29:26, 29:30, 29:50, 29:59

30:8, 30:33

31:5, 31:33

32:2, 32:3, 32:10, 32:11, 32:12, 32:15, 32:16, 32:22, 32:25

33:2, 33:67, 33:68

34:3, 34:6, 34:12, 34:15, 34:19, 34:21, 34:23, 34:26, 34:31, 34:36, 34:39, 34:48, 34:50

35:13, 35:18, 35:34, 35:37, 35:39

36:16, 36:25, 36:27, 36:46, 36:51, 36:58

37:5, 37:31, 37:57, 37:84, 37:87, 37:99, 37:126, 37:149, 37:180, 37:182

38:9, 38:16, 38:24, 38:32, 38:35, 38:41, 38:61, 38:66, 38:71, 38:79

39:6, 39:7, 39:8, 39:9, 39:10, 39:13, 39:20, 39:22, 39:23, 39:31, 39:34, 39:54, 39:55, 39:68, 39:71, 39:73, 39:75

40:6, 40:7, 40:8, 40:11, 40:26, 40:27, 40:28, 40:49, 40:55, 40:60, 40:62, 40:64, 40:65, 40:66

41:9, 41:14, 41:23, 41:29, 41:30, 41:38, 41:43, 41:45, 41:46, 41:50, 41:53, 41:54

42:5, 42:10, 42:14, 42:15, 42:16, 42:22, 42:36, 42:38, 42:47

43:13, 43:14, 43:32, 43:35, 43:46, 43:49, 43:64, 43:77, 43:82, 43:88

44:6, 44:7, 44:8, 44:12, 44:20, 44:22, 44:57

45:11, 45:15, 45:17, 45:20, 45:36

46:13, 46:15, 46:25, 46:34

47:2, 47:3, 47:14, 47:15

50:27, 50:39

51:16, 51:23, 51:30, 51:34, 51:44

52:7, 52:18, 52:29, 52:37

53:18, 53:23, 53:30, 53:32, 53:42, 53:49, 53:55

54:10

55:13, 55:16, 55:17, 55:18, 55:21, 55:23, 55:25, 55:27, 55:28, 55:30, 55:32, 55:34, 55:36, 55:38, 55:40, 55:42, 55:45, 55:46, 55:47, 55:49, 55:51, 55:53, 55:55, 55:57, 55:59, 55:61, 55:63, 55:65, 55:67, 55:69, 55:71, 55:73, 55:75, 55:77, 55:78

56:74, 56:80, 56:96

57:8, 57:19, 57:21

59:10, 59:16

60:1, 60:4, 60:5

63:10

65:1, 65:8

66:5, 66:8, 66:11, 66:12

67:6, 67:12

68:2, 68:7, 68:19, 68:29, 68:32, 68:34, 68:48, 68:49, 68:50

69:10, 69:17, 69:43, 69:52

70:27, 70:28, 70:40

71:5, 71:10, 71:21, 71:26, 71:28

72:2, 72:3, 72:10, 72:13, 72:17, 72:20, 72:25, 72:28

73:9, 73:19, 73:20

74:3, 74:7, 74:21

75:12, 75:23, 75:30

76:10, 76:21, 76:24, 76:25, 76:29

78:36, 78:37, 78:39

79:16, 79:19, 79:40, 79:44

அல்லாஹ்வுக்கு அவ்வல் (முதலானவன்) என்ற பெயர் - 57:3

அல்லாஹ்வுக்கு ஆகிர் (முடிவானவன்) என்ற பெயர் - 57:3

அல்லாஹ்வுக்கு பாரீ (உருவாக்குபவன்) என்ற பெயர் - 59:24

அல்லாஹ்வுக்கு பாத்தின் (அந்தரங்கமானவன்) என்ற பெயர் - 57:3

அல்லாஹ்வுக்கு பதீவு (முன்மாதிரி இன்றி படைத்தவன்) என்ற பெயர் - 2:117, 6:101

அல்லாஹ்வுக்கு பர்ரு (நல்லது செய்பவன்) என்ற பெயர் - 52:28

அல்லாஹ்வுக்கு பஸீர் (பார்ப்பவன்) என்ற பெயர் - 2:96, 2:110, 2:237, 2:265, 3:15, 3:20, 3:156, 3:163, 4:58, 4:134, 5:71, 8:39, 8:72, 11:112, 17:1, 17:17, 17:30, 17:96, 20:35, 22:61, 22:75, 25:20, 31:28, 33:9, 34:11, 35:31, 35:45, 40:20, 40:44, 40:56, 41:40, 42:11, 42:27, 48:24, 49:18, 57:4, 58:1, 60:3, 64:2, 67:19, 84:15

அல்லாஹ்வுக்கு தவ்வாப் (மன்னிப்பை ஏற்பவன்) என்ற பெயர் - 2:37, 2:54, 2:128, 2:160, 4:16, 4:64, 9:104, 9:118, 24:10, 49:12, 110:3

அல்லாஹ்வுக்கு ஜாமிவு (திரட்டுபவன்) என்ற பெயர் - 3:9, 4:140,

அல்லாஹ்வுக்கு ஜப்பார் (அடக்கி ஆள்பவன்) என்ற பெயர் - 59:23

அல்லாஹ்வுக்கு ஹஸீப் (கணக்கெடுப்பவன்) என்ற பெயர் - 4:6, 4:86, 33:39

அல்லாஹ்வுக்கு ஹஃபீள் (காப்பவன்) என்ற பெயர் - 11:57, 34:21, 42:6

அல்லாஹ்வுக்கு ஹக் (மெய்யானவன்) என்ற பெயர் - 6:62, 10:30, 10:32, 18:44, 20:114, 22:6, 22:62, 23:116, 24:25, 31:30

அல்லாஹ்வுக்கு ஹக்கீம் (ஞானமிக்கவன்) என்ற பெயர் - 2:32, 2:129, 2:209, 2:220, 2:228, 2:240, 2:260, 3:6, 3:18, 3:62, 3:126, 4:11, 4:17, 4:24, 4:26, 4:56, 4:92, 4:104, 4:111, 4:130, 4:158, 4:165, 4:170, 5:38, 5:118, 6:18, 6:73, 6:83, 6:128, 6:139, 8:10, 8:49, 8:63, 8:67, 8:71, 9:15, 9:28, 9:40, 9:60, 9:71, 9:97, 9:106, 9:110, 11:1, 12:2, 12:83, 12:100, 14:4, 15:25, 16:60, 22:52, 24:10, 24:18, 24:58, 24:59, 27:6, 27:9, 29:26, 29:42, 30:27, 31:9, 31:27, 33:1, 34:1, 34:27, 35:2, 39:1, 40:8, 41:42, 42:3, 42:51, 43:84, 45:2, 45:37, 46:2, 48:4, 48:7, 48:19, 49:8, 51:30, 57:1, 59:1, 59:24, 60:5, 60:10, 61:1, 62:1, 62:3, 64:18, 66:2, 76:30, 95:8

அல்லாஹ்வுக்கு ஹலீம் (சகிப்பவன்) என்ற பெயர் - 2:225, 2:235, 2:263, 3:155, 4:101, 17:44, 22:59, 33:51, 35:41, 64:17

அல்லாஹ்வுக்கு ஹமீத் (புகழுக்குரியவன்) என்ற பெயர் - 2:267, 4:131, 11:73, 14:1, 14:8, 22:24, 22:64, 31:12, 31:26, 34:6, 35:15, 41:42, 42:28, 57:24, 60:6, 64:6, 85:8

அல்லாஹ்வுக்கு ஹய்யு (உயிருள்ளவன்) என்ற பெயர் - 2:255, 3:2, 20:111, 25:58, 40:65

அல்லாஹ்வுக்கு ஃகாலிக் (படைத்தவன்) என்ற பெயர் - 6:102, 13:16, 35:3, 39:62, 40:62, 59:24

அல்லாஹ்வுக்கு ஃகபீர் (நன்கறிந்தவன்) என்ற பெயர் - 2:234, 2:271, 3:153, 3:180, 4:35, 4:94, 4:128, 4:135, 5:8, 6:18, 6:73, 6:103, 9:16, 11:1, 11:111, 17:17, 17:30, 17:96, 22:63, 24:30, 24:53, 25:58, 25:59, 27:88, 31:16, 31:29, 31:34, 33:2, 33:34, 34:1, 35:31, 42:27, 48:11, 49:13, 57:10, 58:3, 58:11, 58:13, 59:18, 63:11, 64:8, 66:3, 67:14, 100:11

அல்லாஹ்வுக்கு ரவூஃப் (இரக்கமுடையவன்) என்ற பெயர் - 2:143, 2:207, 3:30, 9:117, 16:7, 16:47, 22:65, 24:20, 57:9, 59:10

அல்லாஹ்வுக்கு ரஹ்மான் (அருளாளன்) என்ற பெயர் - 1:3, 2:163, 13:30, 17:110, 19:18, 19:26, 19:44, 19:45, 19:58, 19:61, 19:69, 19:75, 19:78, 19:85, 19:87, 19:88, 19:91, 19:92, 19:93, 19:96, 20:5, 20:90, 20:108, 20:109, 21:26, 21:36, 21:42, 21:112, 25:26, 25:59, 25:60, 25:63, 26:5, 27:30, 36:11, 36:15, 36:23, 36:52, 41:2, 43:17, 43:19, 43:20, 43:33, 43:36, 43:45, 43:81, 50:33, 55:1, 59:22, 67:3, 67:19, 67:20, 67:29, 78:37, 78:38

அல்லாஹ்வுக்கு ரஹீம் (நிகரற்ற அன்புடையோன்) என்ற பெயர் - 1:3, 2:37, 2:54, 2:128, 2:143, 2:160, 2:163, 2:173, 2:182, 2:192, 2:199, 2:218, 2:226, 3:31, 3:89, 3:129, 4:11, 4:23, 4:25, 4:29, 4:64, 4:96, 4:100, 4:106, 4:110, 4:129, 4:152, 5:3, 5:34, 5:39, 5:74, 5:98, 6:54, 6:133, 6:145, 6:165, 7:153, 7:167, 8:69, 8:70, 9:5, 9:27, 9:91, 9:99, 9:102, 9:104, 9:117, 9:118, 10:107, 11:41, 11:90, 12:53, 12:98, 14:36, 15:49, 16:7, 16:18, 16:47, 16:110, 16:115, 16:119, 17:66, 21:83, 22:65, 24:5, 24:20, 24:22, 24:33, 24:62, 25:6, 25:70, 26:9, 26:68, 26:104, 26:122, 26:140, 26:159, 26:175, 26:191, 26:217, 27:11, 27:30, 28:16, 30:5, 32:6, 33:5, 33:24, 33:43, 33:50, 33:59, 33:73, 34:2, 36:5, 36:58, 39:53, 41:2, 41:32, 42:5, 44:42, 46:8, 48:14, 49:5, 49:12, 49:14, 52:28, 57:9, 57:28, 58:12, 59:10, 59:22, 60:7, 60:12, 64:14, 66:1, 73:20

அல்லாஹ்வுக்கு ரஸ்ஸாக் & ராஸிக் (உணவளிப்பவன்) என்ற பெயர் - 5:114, 22:58, 23:72, 34:39, 51:58, 62:11

அல்லாஹ்வுக்கு ரகீப் (கண்காணிப்பவன்) என்ற பெயர் - 4:1, 5:117, 33:52

அல்லாஹ்வுக்கு ஸலாம் (நிம்மதியளிப்பவன்) என்ற பெயர் - 59:23

அல்லாஹ்வுக்கு ஸமீவு (செவியுறுபவன்) என்ற பெயர் - 2:127, 2:137, 2:181, 2:224, 2:227, 2:244, 2:256, 3:34, 3:35, 3:38, 3:121, 4:58, 4:134, 4:148, 5:76, 6:13, 6:115, 7:200, 8:17, 8:42, 8:53, 8:61, 9:98, 9:103, 10:65, 12:34, 14:39, 17:1, 21:4, 22:61, 22:75, 24:21, 24:60, 26:220, 29:5, 29:60, 31:28, 34:50, 40:20, 40:56, 41:36, 42:11, 44:6, 49:1, 58:1

அல்லாஹ்வுக்கு ஷா(க்)கிர் ஷ(க்)கூர் (நன்றியை ஏற்பவன்) என்ற பெயர் - 2:158, 4:147, 35:30, 35:34, 42:23, 64:17

அல்லாஹ்வுக்கு ஷஹீத் (நேரடியாகக் கண்காணிப்பவன்) என்ற பெயர் - 3:98, 4:33, 4:79, 4:166, 5:117, 6:19, 10:29, 10:46, 13:43, 17:96, 22:17, 29:52, 33:55, 34:47, 41:53, 46:8, 48:28, 58:6, 85:9

அல்லாஹ்வுக்கு ஸமத் (தேவைகளற்றவன்) என்ற பெயர் - 112:2

அல்லாஹ்வுக்கு ளாஹிர் (வெளிப்படையானவன்) என்ற பெயர் - 57:3

அல்லாஹ்வுக்கு அஸீஸ் (மிகைத்தவன்) என்ற பெயர் - 2:129, 2:209, 2:220, 2:228, 2:240, 2:260, 3:4, 3:6, 3:18, 3:62, 3:126, 4:56, 4:158, 4:165, 5:38, 5:95, 5:118, 6:96, 8:10, 8:49, 8:63, 8:67, 9:40, 9:71, 11:66, 14:1, 14:4, 14:47, 16:60, 22:40, 22:74, 26:9, 26:68, 26:104, 26:122, 26:140, 26:159, 26:175, 26:191, 26:217, 27:9, 27:78, 29:26, 29:42, 30:5, 30:37, 31:9, 31:27, 32:6, 33:25, 34:6, 34:27, 35:2, 35:28, 36:5, 36:38, 38:9, 38:66, 39:1, 39:5, 39:37, 40:2, 40:8, 40:42, 41:12, 42:3, 42:19, 43:9, 44:42, 45:2, 45:37, 46:2, 48:7, 48:19, 54:42, 57:1, 57:25, 58:21, 59:1, 59:23, 59:24, 60:5, 61:1, 62:1, 62:3, 64:18, 67:2, 85:8

அல்லாஹ்வுக்கு அளீம் (மகத்தானவன்) என்ற பெயர் - 2:255, 42:4, 56:74, 56:96, 69:33, 69:52

அல்லாஹ்வுக்கு அஃபுவ்வு (பெருந்தன்மையுடன் மன்னிப்பவன்) என்ற பெயர் - 4:43, 4:99, 4:149, 22:60, 58:2

அல்லாஹ்வுக்கு அல்லாமுல் குயூப் (மறைவானவற்றை அறிபவன்) என்ற பெயர் - 5:109, 5:116, 9:78

அல்லாஹ்வுக்கு அலிய்யு (உயர்ந்தவன்) என்ற பெயர் - 2:255, 4:34, 22:62, 31:30, 34:23, 40:12, 42:4, 42:51, 87:1

அல்லாஹ்வுக்கு அலீம் (அறிந்தவன்) என்ற பெயர் - 2:29, 2:32, 2:95, 2:115, 2:127, 2:137, 2:158, 2:181, 2:215, 2:224, 2:227, 2:231, 2:244, 2:246, 2:247, 2:256, 2:261, 2:268, 2:273, 2:282, 2:283, 3:34, 3:35, 3:63, 3:73, 3:92, 3:115, 3:119, 3:121, 3:154, 4:11, 4:17, 4:24, 4:26, 4:32, 4:35, 4:39, 4:70, 4:92, 4:104, 4:111, 4:127, 4:147, 4:148, 4:170, 4:176, 5:7, 5:54, 5:76, 5:97, 6:13, 6:83, 6:96, 6:101, 6:115, 6:128, 6:139, 7:200, 8:17, 8:42, 8:43, 8:53, 8:61, 8:71, 8:75, 9:15, 9:28, 9:44, 9:47, 9:60, 9:97, 9:98, 9:103, 9:106, 9:110, 9:115, 10:36, 10:65, 11:5, 12:6, 12:19, 12:34, 12:83, 12:100, 15:25, 15:86, 16:70, 18:19, 21:4, 22:52, 22:59, 23:51, 24:18, 24:21, 24:28, 24:32, 24:35, 24:41, 24:58, 24:59, 24:60, 24:64, 26:220, 27:6, 27:74, 27:78, 28:85, 29:5, 29:52, 29:60, 29:62, 30:54, 31:23, 31:34, 33:1, 33:40, 33:51, 33:54, 34:26, 35:8, 35:38, 35:44, 36:38, 36:79, 36:81, 39:7, 40:2, 41:12, 41:36, 42:12, 42:24, 42:50, 43:9, 43:84, 44:6, 48:4, 48:26, 49:1, 49:8, 49:13, 49:16, 51:30, 57:3, 57:6, 58:7, 60:10, 62:7, 64:4, 64:11, 66:2, 66:3, 67:13, 76:30,

அல்லாஹ்வுக்கு கஃப்பார் & கஃபூர் (மிகவும் மன்னிப்பவன்) என்ற பெயர் - 2:173, 2:182, 2:192, 2:199, 2:218, 2:225, 2:226, 2:235, 3:31, 3:89, 3:129, 3:155, 4:23, 4:25, 4:43, 4:96, 4:99, 4:100, 4:106, 4:110, 4:129, 4:152, 5:3, 5:34, 5:39, 5:74, 5:98, 5:101, 6:54, 6:145, 6:165, 7:153, 7:167, 8:69, 8:70, 9:5, 9:27, 9:91, 9:99, 9:102, 10:107, 11:41, 12:53, 12:98, 14:36, 15:49, 16:18, 16:110, 16:115, 16:119, 17:25, 17:44, 20:82, 22:60, 24:5, 24:22, 24:33, 24:62, 25:6, 25:70, 27:11, 28:16, 33:5, 33:24, 33:50, 33:59, 33:73, 34:2, 34:15, 35:28, 35:30, 35:34, 35:41, 38:66, 39:5, 39:53, 40:42, 41:32, 42:5, 42:23, 46:8, 48:14, 49:5, 49:14, 57:28, 58:2, 58:12, 60:7, 60:12, 64:14, 66:1, 67:2, 71:10, 73:20, 85:14

அல்லாஹ்வுக்கு கனிய்யு (தேவைகளற்றவன்) என்ற பெயர் - 2:263, 2:267, 3:97, 4:131, 6:133, 10:68, 14:8, 22:64, 27:40, 29:6, 31:12, 31:26, 35:15, 39:7, 47:38, 57:24, 60:6, 64:6

அல்லாஹ்வுக்கு ஃபத்தாஹ் & ஃபாதிஹ் (தீர்ப்பளிப்பவன், வெற்றியளிப்பவன், அதிகம் வழங்குபவன்) என்ற பெயர் - 7:89, 34:26

அல்லாஹ்வுக்கு காஹிர் & கஹ்ஹார் (ஆதிக்கம் செலுத்துபவன்) என்ற பெயர் - 6:18, 6:61, 12:39, 13:16, 14:48, 38:65, 39:4, 40:16

அல்லாஹ்வுக்கு குத்தூஸ் (தூயவன்) என்ற பெயர் - 59:23, 62:1

அல்லாஹ்வுக்கு காதிர் (ஆற்றலுடையவன்) என்ற பெயர் - 6:37, 6:65, 17:99, 23:18, 23:95, 36:81, 70:40, 75:4, 77:23, 86:8

அல்லாஹ்வுக்கு கதீர் (ஆற்றலுடையவன்) என்ற பெயர் - 2:20, 2:106, 2:109, 2:148, 2:259, 2:284, 3:26, 3:29, 3:165, 3:189, 4:133, 4:149, 5:17, 5:19, 5:40, 5:120, 6:17, 8:41, 9:39, 11:4, 16:70, 16:77, 22:6, 22:39, 24:45, 25:54, 29:20, 30:50, 30:54, 33:27, 35:1, 35:44, 41:39, 42:9, 42:29, 42:50, 46:33, 48:21, 57:2, 59:6, 60:7, 64:1, 65:12, 66:8, 67:1

அல்லாஹ்வுக்கு கரீப் (அருகில் உள்ளவன்) என்ற பெயர் - 2:186, 11:61, 34:50

அல்லாஹ்வுக்கு ஹாகிம் (தீர்ப்பு வழங்குபவன்) என்ற பெயர் - 7:87, 10:109, 11:45, 12:80, 95:8

அல்லாஹ்வுக்கு கவிய்யு (வலிமையானவன்) என்ற பெயர் - 8:52, 11:66, 22:40, 22:74, 33:25, 40:22, 42:19, 51:58, 57:25, 58:21

அல்லாஹ்வுக்கு கய்யூம் (நிலையானவன்) என்ற பெயர் - 2:255, 3:2, 20:111

அல்லாஹ்வுக்கு கபீர் (பெரியவன்) என்ற பெயர் - 4:34, 13:9, 22:62, 31:30, 34:23, 40:12

அல்லாஹ்வுக்கு கரீம் (வள்ளல் - மதிப்புமிக்கவன்) என்ற பெயர் - 27:40, 82:6

அல்லாஹ்வுக்கு அக்ரம் (பெரும் வள்ளல்) என்ற பெயர் - 96:3

அல்லாஹ்வுக்கு லத்தீஃப் (நுட்பமானவன்) என்ற பெயர் - 6:103, 12:100, 22:63, 31:16, 33:34, 42:19, 67:14

அல்லாஹ்வுக்கு முஃமின் (அபயமளிப்பவன்) என்ற பெயர் - 59:23

அல்லாஹ்வுக்கு முதஆலி (உயர்ந்தவன்) என்ற பெயர் - 13:9

அல்லாஹ்வுக்கு முதகப்பிர் (பெருமைக்குச் சொந்தக்காரன்) என்ற பெயர் - 59:23

அல்லாஹ்வுக்கு மதீன் (உறுதியானவன்) என்ற பெயர் - 51:58

அல்லாஹ்வுக்கு முஜீப் (ஏற்பவன், பதிலளிப்பவன்) என்ற பெயர் - 11:61, 37:75

அல்லாஹ்வுக்கு மஜீத் (மகத்தானவன்) என்ற பெயர் - 11:73, 85:15

அல்லாஹ்வுக்கு முஹ்யீ (உயிர் கொடுப்பவன்) என்ற பெயர் - 30:50, 41:39

அல்லாஹ்வுக்கு முஸவ்வீர் (வடிவமைப்பவன்) என்ற பெயர் - 59:24

அல்லாஹ்வுக்கு முக்ததிர் (ஆற்றலுடையவன்) என்ற பெயர் - 18:45, 43:42, 54:42, 54:55

அல்லாஹ்வுக்கு முகீத் (ஆற்றலுடையவன், கண்காணிப்பவன்) என்ற பெயர் - 4:85

அல்லாஹ்வுக்கு மாலிகுல் முல்க் (ஆட்சிக்கு உரிமையாளன்) என்ற பெயர் - 3:26

அல்லாஹ்வுக்கு மாலிகு யவ்மித்தீன் (நியாயத்தீர்ப்பு நாளின் அதிபதி) என்ற பெயர் - 1:4

அல்லாஹ்வுக்கு முபீன் (தெளிவுபடுத்துபவன்) என்ற பெயர் - 24:25

அல்லாஹ்வுக்கு முஹீத் (முழுமையாக அறிபவன்) என்ற பெயர் - 2:19, 3:120, 4:108, 4:126, 8:47, 11:92, 41:54, 85:20

அல்லாஹ்வுக்கு மலிக் (அரசன்) என்ற பெயர் - 2:19, 3:120, 4:108, 4:126, 8:47, 11:92, 41:54, 85:20

அல்லாஹ்வுக்கு மலீக் (அரசன்) என்ற பெயர் - 54:55

அல்லாஹ்வுக்கு துன்திகாம் (பழிதீர்ப்பவன்) என்ற பெயர் - 3:4, 5:95, 14:47, 39:37

அல்லாஹ்வுக்கு முன்தகிம் (பழிதீர்ப்பவன்) என்ற பெயர் - 32:22, 43:41, 44:16

அல்லாஹ்வுக்கு முஹைமின் (கண்காணிப்பவன்) என்ற பெயர் - 59:23

அல்லாஹ்வுக்கு மவ்லா (எஜமான்) என்ற பெயர் - 2:286, 3:150, 6:62, 8:40, 9:51, 10:30, 22:78, 47:11, 66:2, 66:4

அல்லாஹ்வுக்கு நூர் (ஒளி) என்ற பெயர் - 24:35

அல்லாஹ்வுக்கு ஹாதி (வழிகாட்டுபவன்) என்ற பெயர் - 22:54, 25:31

அல்லாஹ்வுக்கு வாஹித் (ஏகன் - தனித்தவன்) என்ற பெயர் - 2:133, 2:163, 4:171, 5:73, 6:19, 9:31, 12:39, 13:16, 14:48, 14:52, 16:22, 16:51, 18:110, 21:108, 22:34, 37:4, 38:65, 39:4, 40:16, 41:6

அல்லாஹ்வுக்கு வாரிஸ் (உரிமையாளன்) என்ற பெயர் - 15:23, 21:89, 28:58

அல்லாஹ்வுக்கு வாஸிவு (தாராளமானவன்) என்ற பெயர் - 2:115, 2:247, 2:261, 2:268, 3:73, 4:130, 5:54, 24:32

அல்லாஹ்வுக்கு வதூத் (அன்புமிக்கவன்) என்ற பெயர் - 11:90, 85:14

அல்லாஹ்வுக்கு வக்கீல் (பொறுப்பாளன்) என்ற பெயர் - 3:173, 4:81, 4:132, 4:171, 6:102, 11:12, 12:66, 17:65, 28:28, 33:3, 33:48, 39:62, 73:9

அல்லாஹ்வுக்கு வலீ (பொறுப்பாளன்) என்ற பெயர் - 2:107, 2:120, 2:257, 3:68, 4:45, 4:123, 4:173, 6:14, 6:127, 7:155, 7:196, 9:116, 12:101, 18:26, 29:22, 32:4, 33:17, 34:41, 42:9, 42:28, 42:31, 45:19

அல்லாஹ்வுக்கு நஸீர் (உதவுபவன்) என்ற பெயர் - 2:107, 2:120, 4:75, 4:123, 4:173, 8:40, 9:116, 22:78, 29:22, 33:17, 42:31

அல்லாஹ்வுக்கு வஹ்ஹாப் (வள்ளல்) என்ற பெயர் - 3:8, 38:9, 38:35

  1. அல்லாஹ்வைப் போல எதுவுமில்லை

அல்லாஹ்வுக்கு இணையாக எவரும் இல்லை - 2:22, 6:163, 14:30, 17:111, 25:2, 36:78, 41:9, 42:11, 112:4

அல்லாஹ்வைப் போல எதுவுமில்லை - 36:78, 42:11, 112:4

ஆட்சியில் அல்லாஹ்வுக்கு இணை இல்லை - 2:107, 3:189, 4:53, 5:18, 5:40, 5:120, 7:158, 9:116, 17:111, 22:56, 23:88, 24:42, 25:2, 25:26, 35:13, 38:10, 39:6, 39:44, 40:16, 42:49, 43:85, 45:27, 48:14, 57:2, 57:5, 64:1, 67:1, 82:19, 85:9,

அதிகாரத்தில் அல்லாஹ்வுக்கு இணை இல்லை - 6:57, 6:62, 12:40, 12:67, 18:26, 28:70, 28:88, 40:12

அல்லாஹ்வுக்கு உதாரணம் கூறக்கூடாது - 16:74

  1. அல்லாஹ்வைக் காண முடியுமா?

இவ்வுலகில் யாரும் அல்லாஹ்வைக் கண்டதில்லை; காண முடியாது - 2:55, 4:153, 6:103, 7:143, 25:21

மறுமையில் அல்லாஹ்வைக் காண முடியும் - 2:46, 2:223, 2:249, 3:77, 6:31, 6:154, 10:7, 10:11, 10:15, 10:45, 11:29, 13:2, 18:105, 18:110, 29:5, 29:23, 30:8, 32:10, 33:44, 41:54, 75:23, 83:15

  1. அல்லாஹ் இருக்கிறான் என்பதற்குச் சான்றுகள்

வானமும் பூமியும் படைக்கப்பட்டது பற்றிச் சிந்தித்தல் - 2:164, 3:190, 10:6, 12:105, 13:2, 13:3, 13:4, 22:65, 30:22, 42:29, 45:3, 45:13, 46:33, 51:20, 67:3, 71:15

இரவு பகல் மாறி வருவது பற்றிச் சிந்தித்தல் - 2:164, 3:190, 10:6, 10:67, 16:12, 17:12, 27:86, 31:29, 36:37, 41:37, 45:5

நெருப்பைப் பற்றிச் சிந்தித்தல் - 36:80, 56:71

கடலில் செல்லும் கப்பலைப் பற்றிச் சிந்தித்தல் - 2:164, 22:65, 30:46, 31:31, 36:41,42, 42:32, 42:33

மழையைப் பற்றி சிந்தித்தல் - 2:22, 2:164, 6:6, 6:99, 7:57, 13:12, 14:32, 15:22, 16:10, 16:65, 18:45, 20:53, 22:5, 22:63, 23:18, 24:43, 25:48, 27:60, 29:63, 30:24, 30:48, 31:10, 31:34, 32:27, 35:9, 35:27, 39:21, 40:13, 41:39, 42:28, 43:11, 45:5, 50:9, 56:68, 78:14, 80:25

பூமியில் பயிர்கள் முளைப்பதைப் பற்றிச் சிந்தித்தல் - 2:22, 2:164, 6:99, 6:141, 7:57, 14:32, 15:19, 16:11, 16:65, 16:67, 18:7, 20:53,54, 22:5, 22:63, 26:7, 27:60, 29:63, 30:50, 32:27, 35:27, 36:33, 36:36, 39:21, 41:39, 50:7, 50:11, 56:63,64, 57:17, 78:15, 80:26, 87:4

ஆகாயத்தில் பறக்கும் பறவைகளைச் சிந்தித்தல் - 16:79, 24:41, 67:19

வானம் முகடாக இருப்பதைச் சிந்தித்தல் - 2:22, 21:32, 40:64, 52:5

ஈஸா நபி, தந்தையில்லாமல் பிறந்தது பற்றிச் சிந்தித்தல் - 19:21, 21:91

நூஹ் நபி காலத்து வெள்ளப் பிரளயம் மற்றும் கப்பல் பற்றிச் சிந்தித்தல் - 23:30, 25:37, 26:121, 29:15, 54:15

தேனீயைப் பற்றிச் சிந்தித்தல் - 16:68,69

ஃபிர்அவ்னின் உடல் பற்றியும் அவன் அழிக்கப்பட்டது பற்றியும் சிந்தித்தல் - 10:92, 26:67

சூரியன் உள்ளிட்ட கோள்கள் ஓடிக் கொண்டிருப்பதைப் பற்றிச் சிந்தித்தல் - 13:2, 31:29, 35:13, 36:38 39:5

தாவரங்களிலும் ஜோடி இருப்பதைச் சிந்தித்தல் - 13:3, 20:53, 36:36, 43:12, 51:49

அழிக்கப்பட்ட லூத் நபியின் சமுதாயத்தினர் வாழ்ந்த ஊரைப் பார்த்துச் சிந்தித்தல் - 15:75,76,77, 29:35, 51:37

காற்று மாறி மாறி வீசுவது பற்றிச் சிந்தித்தல் - 2:164, 7:57, 10:22, 15:22, 25:48, 27:63, 30:46, 30:48, 35:9, 42:33, 45:5, 46:24, 51:41, 69:6,

மேகத்தைப் பற்றிச் சிந்தித்தல் - 2:164, 7:57, 13:12, 24;43, 30:48, 35:9

நட்சத்திரங்கள் பற்றிச் சிந்தித்தல் - 6:97, 15:16, 16:12, 16:16, 37:6

ஒரே மனிதர் தாம் அனைவரின் மூலபிதா என்பதைச் சிந்தித்தல் - 4:1, 6:98, 7:189, 39:6, 49:13

சூரியன், சந்திரன் பற்றிச் சிந்தித்தல் - 6:96, 7:54, 10:5, 13:2, 14:33, 16:12, 21:33, 25:45, 31:29, 35;13, 36;38, 36;40, 39:5, 41:37, 55:5, 71;16, 91:1

கணவன் மனைவியரிடையே ஏற்படும் அன்பு பற்றிச் சிந்தித்தல் - 30:21

பல்வேறு மொழிகள் பற்றிச் சிந்தித்தல் - 30:22

மனிதர்கள் பல நிறங்களுடையவர்களாக இருப்பது பற்றிச் சிந்தித்தல் - 30:22

தூக்கத்தைப் பற்றிச் சிந்தித்தல் - 30:23, 39:42

மின்னலைப் பற்றிச் சிந்தித்தல் - 13:12, 30:24

திறமையற்றவர்களும் செல்வந்தர்களாக இருப்பது பற்றிச் சிந்தித்தல் - 30:37, 39:52

தான் படைக்கப்பட்டது பற்றி மனிதன் சிந்தித்தல் - 19:67, 36:77, 45:4, 51:21, 56:58, 76:1, 86:5

அல்லாஹ் இருக்கிறான் என்பதற்கு குர்ஆன் கூறும் சான்றுகள் - 2:22,23,24, 2:36, 2:125, 2:185, 3:61, 3:93, 3:97, 3:153, 4:56, 4:82, 5:67, 5:97, 6:98, 6:125, 7:24, 7:25, 7:137, 7:157, 9:36, 10:38, 10:92, 11:13, 11:44, 13:2, 13:3, 13:8, 13:41, 14:35, 15:19, 16:8, 16:15, 16:66, 16:69, 16:79, 17:37, 17:76, 17:88, 18:9, 18:90, 20:53, 21:30, 21:31, 21:32, 21:44, 23:14, 23:18, 24:40, 25:53, 27:61, 28:32, 28:49, 28:57, 28:85, 29:15, 29:67, 30:2,3,4, 31:10, 31:29, 34:12, 35:12, 35:13, 35:41, 36:36, 36:38, 37:5, 39:5, 40:64, 41:10, 41:11, 41:42, 43:10, 43:12, 48:29, 50:4, 50:7, 51:41,42, 51:49, 52:5, 52:34, 54:15, 54:45, 55:17, 55:19, 55:32-35, 67:19, 70:40, 71:17, 73:20, 75:4, 76:2, 77:27, 78:6, 78:7, 79:32, 85:1, 86:11, 95:34, 106:3,4, 111:1,2

  1. மறைவானவை பற்றிய அறிவு அல்லாஹ்வுக்கே

மறைவான ஞானம் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும் - 6:59, 10:20, 27:65, 31:34, 34:3

வானவருக்கும் மறைவான ஞானம் இல்லை - 2:,30,31,32, 16:77

ஜின்களுக்கும் மறைவான ஞானம் இல்லை - 34:14

நபிமார்களுக்கும் மறைவான ஞானம் இல்லை - 5:109

ஆதம் நபிக்கும் மறைவான ஞானம் இல்லை - 2:36, 7:20, 7:22, 7:27, 20:115, 20:120,121

நூஹ் நபிக்கும் மறைவான ஞானம் இல்லை - 11:31, 11:42, 11:46,47

இப்ராஹீம் நபிக்கும் மறைவான ஞானம் இல்லை - 9:114, 11:69,70, 15:53, 15:54, 37:104, 51:26

ஈஸா நபிக்கும் மறைவான ஞானம் இல்லை - 5:116, 5:117

லூத் நபிக்கும் மறைவான ஞானம் இல்லை - 11:77, 11:81, 15:62

ஸுலைமான் நபிக்கும் மறைவான ஞானம் இல்லை - 27:20, 27:22

யஃகூப் நபிக்கும் மறைவான ஞானம் இல்லை - 12:11-15, 12:66

தாவூத் நபிக்கும் மறைவான ஞானம் இல்லை - 38:22-24

மூஸா நபிக்கும் மறைவான ஞானம் இல்லை - 7:150, 20:67, 20:86, 28:15

நபிகள் நாயகத்துக்கும் மறைவான ஞானம் இல்லை - 3:44, 4:164, 6:50, 6:58, 7:187, 7:188, 11:49, 12:102, 33:63, 42:17, 79:42,43

நபிமார்களுக்கு சிலவற்றை மட்டும் அல்லாஹ் அறிவிப்பான் - 3:179, 72:26

  1. அதிகாரங்கள் அல்லாஹ்வுக்கே

படைத்தல் அல்லாஹ்வின் அதிகாரம் - 2:21, 2:29, 3:59, 5:17, 6:1, 6:100, 6:101, 7:54, 7:191, 10:34, 13:16, 14:19, 16:8, 16:17, 16:20, 20:50, 22:73, 23:91, 24:45, 25:2, 25:3, 28:68, 30:40, 30:54, 31:11, 35:3, 35:40, 36:36, 36:81, 39:6, 39:62, 40:1, 40:62, 41:37, 46:4, 46:33, 49:13, 50:15, 50:16, 50:38, 51:56, 53:45, 54:49, 55:3, 55:14, 55:15, 56:57, 56:59, 57:4, 64:2, 64:3, 65:12, 67:2, 67:3, 67:14, 70:39, 71:15, 74:11, 75:38, 76:2, 76:28, 77:20, 78:8, 80:19, 82:7, 87:2, 90:4, 95:4, 96:1

காத்தல் அல்லாஹ்வின் அதிகாரம் - 6:61, 11:57, 12:64, 13:11, 34:21, 42:6

அழித்தல் அல்லாஹ்வின் அதிகாரம் - 3:145, 3:156, 4:78, 5:17, 6:61, 7:34, 10:49, 15:4, 16:61, 25:3, 30:40, 32:11, 34:30, 45:24, 50:43, 53:44, 56:60, 67:28

அறிவை வழங்குவது அல்லாஹ்வின் அதிகாரம் - 2:32, 2:251, 2:269, 2:282, 4:113, 16:78, 17:85, 20:114, 46:23, 49:16, 55:4, 67:26, 96:4,5

குழந்தையைத் தருவது அல்லாஹ்வின் அதிகாரம் - 3:6, 3:38-40, 3:47, 11:71,72, 13:8, 14:39, 16:72, 16:78, 19:5, 21:90, 22:5, 40:64, 42:49,50, 64:3, 82:8

நபிமார்களும் தமக்குக் குழந்தைகளை உருவாக்கிக் கொள்ள இயலாது - 3:38, 11:72, 14:39, 15:54, 19:4, 21:89, 37:100, 42:49, 51:29

ஆட்சியைத் தருவதும் அல்லாஹ்வின் அதிகாரம் - 2:247, 3:26, 12:101, 38:35

செல்வத்தையும், வறுமையையும் வழங்குவது அல்லாஹ்வின் அதிகாரம் - 2:155, 2:212, 2:245, 3:27, 3:37, 4:130, 5:64, 6:151, 9:28, 10:31, 10:107, 11:6, 13:26, 15:20,21, 16:71, 16:73, 17:30, 17:31, 20:132, 24:32, 24:38, 24:43, 25:10, 28:82, 29:17, 29:60, 29:62, 30:37, 30:48, 34:24, 34:36, 34:39, 35:3, 35:15, 39:52, 41:10, 42:12, 42:19, 42:27, 47:38, 51:58, 65:3, 67:21, 89:16, 93:8

மழையைத் தருவது அல்லாஹ்வின் அதிகாரம் - 2:22, 2:164, 6:6, 6:99, 7:57, 10:31, 11:52, 13:12, 13:17, 14:32, 15:22, 16:10, 16:65, 20:53, 22:5, 22:63, 23:18, 24:43, 25:48, 27:60, 27:64, 29:63, 30:24, 30:48, 31:10, 31:34, 32:27, 35:9, 35:27, 39:21, 40:13, 41:39, 42:28, 43:11, 45:5, 50:9, 56:68, 67:30, 71:11, 78:14, 80:25

நோய் நிவாரணம் தருவது அல்லாஹ்வின் அதிகாரம் - 2:156, 2:214, 6:17, 6:42, 7:94, 10:12, 10:21, 10:107, 11:10, 16:54, 17:56, 21:84, 23:75, 26:80, 27:62, 39:38, 57:22, 64:11

பாவங்களை மன்னிப்பது அல்லாஹ்வின் அதிகாரம் - 2:37, 2:128, 2:160, 2:284, 3:128, 3:129, 3:135, 5:18, 5:40, 5:118, 7:23, 7:143, 9:80, 9:104, 11:52, 11:61, 11:90, 15:49, 20:82, 23:118, 27:46, 39:53, 42:25, 48:2, 48:14, 63:6

பிரார்த்தனையை ஏற்பது அல்லாஹ்வின் அதிகாரம் - 2:186, 6:63, 6:71, 7:29, 7:37, 7:55, 7:56, 7:194, 7:195, 7:197, 10:12, 10:22, 10:106, 11:101, 13:14, 16:20, 16:86, 17:56, 17:67, 18:52, 22:12, 22:13, 22:62, 22:73, 23:117, 27:62, 28:64, 29:42, 29:65, 30:33, 31:30, 31:32, 34:22, 35:13, 35:14, 35:40, 39:38, 40:12, 40:20, 40:60, 40:66, 46:4, 46:5

  1. அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கக் கூடாது

அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாகக் கருதக் கூடாது - 4:36, 6:14, 6:151, 7:33, 10:105, 13:36, 24:55, 28:87, 72:20

அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தல் பெரும் பாவம் - 4:48

அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தல் பெரும் வழிகேடு - 4:116

அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தல் பெரும் அநியாயம் - 31:13

அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தவர்கள் விதியின் மீது பழிபோட்டு தப்ப முடியாது - 6:148, 16:35, 43:20,

அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தோர் முன்னோர் மீது பழிபோட்டு தப்ப முடியாது - 7:173

  1. அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்க நியாயம் இல்லை

இணை கற்பிக்க எந்த நியாயமும் இல்லை - 6:148, 7:71, 10:36, 10:66, 12:40, 13:33, 16:71, 53:23

பாவிகளுக்கும் அல்லாஹ் அருள் புரிவதால் இணைகற்பிக்க நியாயம் இல்லை - 3:135, 4:110, 6:54, 7:153, 9:102, 16:119, 27:11, 39:53

அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழக்கக் கூடாது என்பதால் இணைகற்பிக்க நியாயம் இல்லை - 12:87, 15:56, 39:53

அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படும் யாருக்கும் எந்த ஆற்றலும் கிடையாது என்பதால் இணைகற்பிக்க நியாயம் இல்லை - 5:17, 5:76, 6:46, 6:71, 7:188, 7:191, 7:192, 7:193, 7:195, 7:197, 7:198, 10:18, 10:49, 10:106, 13:14, 13:16, 16:73, 17:56, 19:42, 21:43, 21:66, 22:12, 25:3, 25:55, 26:72, 29:17, 34:22, 35:13, 39:38, 39:43, 72:21,22

படைக்கப்பட்டவை படைத்தவனுக்கு இணையாகாது என்பதால் இணைகற்பிக்க நியாயம் இல்லை - 7:191, 10:34, 13:16, 16:17, 16:20, 27:63, 30:40, 35:40, 46:4, 22:73, 25:3, 31:11, 32:22

அல்லாஹ்வையன்றி பிரார்த்திக்கப்படுவோர் கொசுவையும் படைக்க முடியாது என்பதால் இணைகற்பிக்க நியாயம் இல்லை - 7:191, 13:16, 16:17, 16:20, 22:73, 25:3, 31:11, 35:40, 46:4

அல்லாஹ்வையன்றி பிரார்த்திக்கப்படுவோர் செவியேற்க மாட்டார்கள் என்பதால் இணைகற்பிக்க நியாயம் இல்லை - 7:198, 26:72, 35:14

அல்லாஹ்வையன்றி பிரார்த்திக்கப்படுவோர் பதில் தரமாட்டார்கள் என்பதால் இணைகற்பிக்க நியாயம் இல்லை - 6:36, 7:194, 13:14, 27:62, 35:14, 46:5

இறைவன் அருகே இருக்க தொலைவில் உள்ளவர்களை அழைக்க நியாயம் இல்லை - 2:186, 11:61, 34:50, 50:16, 56:85

அல்லாஹ்வுக்கு இடைத்தரகர் கிடையாது என்பதால் இணைகற்பிக்க நியாயம் இல்லை - 2:186, 7:55, 7:56, 7:180, 17:110, 27:62, 40:60

இணை கற்பிக்கச் சான்று இல்லாததால் இணைகற்பிக்க நியாயம் இல்லை - 3:151, 6:81, 7:33, 7:71, 12:40, 13:33, 18:15, 21:24, 22:62, 22:71, 23:117, 27:64, 29:41, 30:35, 42:21, 68:41

அல்லாஹ்வைத் தவிர யாரை அழைத்தாலும் அவர்களும் நம்மைப் போன்ற அடிமைகளே என்பதால் இணைகற்பிக்க நியாயம் இல்லை - 3:79, 4:172, 7:194, 18:102, 19:93, 21:26, 43:15, 43:19

மகான்களும், நல்லவர்களும் தம்மை வணங்குமாறு கூறியிருக்க மாட்டார்கள் என்பதால் இணைகற்பிக்க நியாயம் இல்லை - 3:79,80, 4:172, 5:72, 5:116,117, 19:82, 29:25, 35:14

அல்லாஹ்வையன்றி மற்றவர்களைப் பிரார்த்திப்பது பயனற்றது என்பதால் இணைகற்பிக்க நியாயம் இல்லை - 2:171, 13:14, 22:31, 29:41, 30:28, 31:30

மறுமையில் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே. எந்த மகான்களும், வணங்கப்பட்டவர்களும் உதவ முடியாது என்பதால் இணைகற்பிக்க நியாயம் இல்லை - 2:165-167, 6:22, 6:94, 7:53, 11:101

இறைவனுக்கு இணையாகக் கருதப்படுபவற்றுக்கு அஞ்சக் கூடாது என்பதால் இணைகற்பிக்க நியாயம் இல்லை - 6:80, 6:81, 7:195, 10:71, 11:54

யாரை வணங்கினாலும் அவர்கள் ஷைத்தானையே வணங்குகின்றனர் என்பதால் இணைகற்பிக்க நியாயம் இல்லை - 4:117, 4:171, 5:17, 5:73, 7:194, 10:66, 18:102

  1. அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதன் விளைவுகள்

இணைகற்பித்தலுக்கு மன்னிப்பே கிடையாது - 4:48, 4:116, 5:72, 6:88, 39:65

இணைகற்பித்தால் சொர்க்கம் செல்லவே முடியாது - 5:72

இணைகற்பித்தால் நிரந்தர நரகம் - 5:72, 9:17, 21:98,99, 25:68,69, 40:72-76, 98:6

இணைகற்பித்தால் நல்லறங்கள் அழியும் - 6:88, 9:17, 39:65

இணைகற்பிக்கப்பட்டவர்கள் கற்பித்தவர்களைக் கைகழுவுவார்கள் - 6:22, 6:94, 7:37, 10:28, 16:27, 16:86, 18:52, 19:82, 26:92,93, 28:62-64, 28:74, 29:25, 30:13, 35:14, 40:73,74 41:47,48, 46:6

  1. வணக்கங்கள் அல்லாஹ்வுக்கே

வணக்கங்கள் அல்லாஹ்வுக்கே 1:5, 2:83, 2:133, 3:51, 3:64, 4:36, 5:72, 5:117, 6:56, 7:59, 7:65, 7:73, 7:85, 9:31, 11:2, 11:26, 11:50, 11:61, 11:84, 13:36, 15:99, 16:36, 17:23, 18:110, 19:36, 19:65, 20:14, 21:25, 21:92, 22:71, 22:77, 23:23, 23:32, 27:45, 29:16, 29:36, 29:56, 36:61, 39:11, 39:14, 39:64, 40:66, 43:64, 46:21, 51:56, 53:62, 71:3, 98:5, 106:3

படைத்தவனையே வணங்க வேண்டும் - 2:21, 6:102, 10:3, 41:37

அனைத்து அதிகாரமும் உள்ளவனையே வணங்க வேண்டும் - 5:76, 10:18, 10:104, 11:123, 12:40, 21:66, 25:55, 29:17

நேர்ச்சை எனும் வணக்கம் அல்லாஹ்வுக்கே - 2:270, 3:35, 19:26, 22:29, 76:7

அறுத்துப் பலியிடுதல் எனும் வணக்கம் அல்லாஹ்வுக்கே - 2:173, 5:3, 6:145, 16:115, 108:2

பாவமன்னிப்புத் தேடுதல் எனும் வணக்கம் அல்லாஹ்வுக்கே - 2:199, 2:221, 2:268, 2:284, 3:129, 3:133, 3:135, 4:48, 4:64, 4:106, 4:110, 4:116, 5:18, 5:40, 5:74, 5:118, 7:23, 7:149, 11:3, 11:47, 11:52, 11:61, 11:90, 13:6, 15:49, 18:55, 20:82, 24:22, 24:62, 27:46, 39:53, 40:55, 41:6, 47:19, 48:14, 57:21, 71:10, 110:3

ஸஜ்தா எனும் வணக்கம் அல்லாஹ்வுக்கே - 3:43, 7:206, 17:107, 22:77, 25:64, 27:25, 41:37, 48:29, 53:62, 76:26, 96:19

பிரார்த்தனை எனும் வணக்கம் அல்லாஹ்வுக்கே - 2:186, 3:38, 6:63, 7:29, 7:55, 7:56, 7:180, 7:194, 7:197, 10:12, 10:106, 13:14, 14:39, 14:40, 16:20, 17:56, 17:67, 17:110, 19:4, 22:12, 22:13, 22:62, 22:73, 23:117, 27:62, 29:65, 30:33, 31:30, 34:22, 35:13,14, 35:40, 39:8, 39:38, 39:49, 40:12, 40:14, 40:20, 40:60, 40:65,66, 46:4, 46:5, 72:20

பரிந்துரையை வேண்டுவதும் அல்லாஹ்விடமே - 10:18, 39:43, 43:86

  1. யாரையும், எதனையும் வணங்கக் கூடாது

கால்நடைகளைக் கடவுளாக்கக் கூடாது - 2:51, 2:54, 2:92, 7:148, 7:152

வானவர்களை வணங்கக் கூடாது - 3:80, 4:172, 13:13, 16:49, 21:26, 34:40, 43:19, 41:38, 66:6,

சிலைகளை வணங்கக் கூடாது - 6:74, 7:71, 7:138, 7:195, 12:40, 14:35, 21:52, 21:57, 21:58, 22:73, 26:71,72, 37:95, 43:18, 53:19,20, 53:23, 71:23

மகான்களை வணங்கக் கூடாது - 3:79, 4:172, 5:17, 5:72, 5:116, 7:194, 9:30, 18:102, 19:93, 21:26, 43:19, 43:59

மத குருமார்களை வணங்கக் கூடாது - 9:31

நபிமார்களை வணங்கக் கூடாது - 3:79, 3:80, 4:171, 4:172, 5:72, 5:73, 5:116, 5:117, 9:31, 18:110,

மனிதனை மனிதன் வணங்கக் கூடாது - 3:64

சூரியன் சந்திரனை வணங்கக் கூடாது - 41:37

  1. இறந்தவரிடம் பிரார்த்திக்கக் கூடாது

மரணித்தவர்கள் செவியுற மாட்டார்கள் - 2:259, 6:36, 27:80, 30:52, 35:14, 35:22, 46:5

மரணித்தவர்கள் எதையும் அறிய முடியாது - 2:259, 5:109, 5:116,117, 10:29, 16:21, 23:100, 35:14, 46:5

மரணித்தவர்கள் ஒருபோதும் பதில் தர மாட்டார்கள் - 7:194

தாங்கள் பிரார்த்திக்கப்படுவது மரணித்தவர்களுக்குத் தெரியாது - 46:5

  1. இணைகற்பித்தோருடன் உறவாடுதல்

இணைகற்பித்தோருக்காகப் பாவமன்னிப்பு கேட்கக் கூடாது - 9:31, 9:113

இணைகற்பித்தவர் அடைக்கலம் கேட்டால் அடைக்கலம் தரலாம் - 9:6

இணைகற்பித்தோர் பள்ளிவாசல்களை நிர்வாகிக்கக் கூடாது - 9:17

இணைகற்பித்தோர் கஅபா வளாகத்துக்குள் அனுமதிக்கப்படக் கூடாது - 9:28

பெற்றோர் சொன்னாலும் இறைவனுக்கு இணைகற்பிக்கக் கூடாது - 29:8, 31:15

பெற்றோர் இணைகற்பித்தாலும் அவர்களுக்குச் செய்யும் கடமைகளைச் செய்ய வேண்டும் - 29:8, 31:15

கொள்கை -2 வானவர்களை நம்புதல்

வானவர்களின் பல்வேறு பணிகள்

இறைவனை வணங்குவார்கள் - 2:30, 7:206, 16:49, 21:19, 21:20, 21:26, 37:165,166, 39:75, 41:38, 42:5

உயிரைக் கைப்பற்றும் வானவர்கள் 4:97, 6:61, 6:93, 7:37, 8:50, 16:28, 16:32, 32:11, 47:27

மனிதர்களைக் கண்காணித்து அவர்களது செயல்களைப் பதிவு செய்யும் வானவர்கள் 10:21, 43:80, 50:18, 82:10,11, 86:4

மனிதர்களைப் பாதுகாக்கும் வானவர்கள் - 6:61, 9:40, 13:11, 82:10, 86:4

வானவர்கள் மறுமையில் நல்லோர்க்குப் பரிந்துரை செய்வார்கள் - 21:28, 53:26

வானவர்கள் மனிதர்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவார்கள்; பிரார்த்தனை செய்வார்கள் - 11:73, 33:43, 40:7, 42:5

இறைத்தூதர்களுக்கும், இறைவன் தேர்ந்தெடுத்த அடியார்களுக்கும் வானவர்கள் நற்செய்தி கூறுவார்கள் - 3:39, 3:42, 3:45, 11:69, 15:53, 19:19, 29:31, 41:30, 51:28, 54:55

வானவர்கள் போர்க்களங்களில் நல்லோர்க்கு உதவுவார்கள் - 3:124, 3:125, 8:9, 8:12, 9:26, 9:40, 33:9

வானவர்கள் இறைவனின் தண்டனையைக் கொண்டு வருவார்கள் - 6:158, 11:77-81, 15:58, 15:63, 16:33, 29:31, 51:32, 53:33

இறைச்செய்தியை, இறைத்தூதர்களுக்கு வானவர்கள் கொண்டு வருவார்கள் - 2:97, 16:2, 16:102, 22:75, 26:193, 41:51, 53:5

இறைவனின் அர்ஷைச் சுமக்கும் வானவர்கள் 40:7, 69:17

வானவர்கள் நரகின் காவலர்கள் - 39:71,73, 40:49, 43:77, 44:47,48, 50:21, 50:23,24, 66:6, 67:8, 74:30,31, 96:18

வானவர்கள் சொர்க்கவாசிகளுக்குப் பணிவிடை செய்வார்கள் - 13:23, 15:46, 21:103, 41:31

பிரச்சினைகளைத் தீர்க்க அனுப்பப்படுவார்கள் - 2:248

இறைத்தூதருக்கு பக்கபலமாக இருப்பார்கள் - 2:253

சொர்க்கவாசிகளுக்கு வாழ்த்து கூறுவார்கள் - 7:43, 13:23,24, 15:46, 21:103

வானவர்களின் பண்புகள்

வானவர்களில் ஆண், பெண் என்ற பால்வேற்றுமை இல்லை - 17:40, 37:150, 43:19, 53:27

இறைவனுக்கு அஞ்சி நடுங்குவார்கள் - 13:13, 16:50, 21:28, 78:38

வானவர்கள் சாப்பிட மாட்டார்கள் - 11:70, 51:24

50 ஆயிரம் ஆண்டுக்கு நிகரான ஒருநாள் வேகத்தில் பயணம் செய்வார்கள் - 70:4

இறைவனின் கட்டளையில்லாமல் பூமிக்கு வரமாட்டார்கள் - 19:64

இறைக்கட்டளையை எதிர்க் கேள்வியின்றி ஏற்றுச் செயல்படுவார்கள் - 7:206, 16:50, 21:19, 21:27, 66:6

இறக்கைகளும் இருக்கும் - 35:1

மனித வடிவம் எடுப்பார்கள் - 19:17

சோர்வடைய மாட்டார்கள் - 21:20, 41:38

மறைவான ஞானம் இல்லை - 2:,30,31,32, 16:77

தூதர்கள் என்றும் கூறப்பட்டுள்ளனர் - 6:61, 7:38, 10:21, 11:69, 11:77, 11:81, 22:75, 29:31, 29:33, 35:1, 43:80

பெயர் குறிப்பிடப்பட்ட வானவர்கள்

திருக்குர்ஆனை நபிகள் நாயகத்துக்குக் கொண்டு வந்த வானவர் ஜிப்ரீல் - 2:97, 16:102, 81:19, 26:193

ரூஹுல் குதூஸ் (தூய உயிர்) என்பது ஜிப்ரீலின் பெயர் - 2:87, 2:253, 5:110, 16:102

ரூஹ் (உயிர்) என்பது ஜிப்ரீலின் பெயர் - 19:17, 21:91, 78:38, 70:4, 97:4

ரூஹுல் அமீன் (நம்பிக்கைக்குரிய உயிர்) என்பது ஜிப்ரீலின் பெயர் - 26:193

மீகாயில் எனும் வானவர் - 2:98

மாலிக் எனும் வானவர் - 43:77

ஆண்டுதோறும் ஜிப்ரீலின் வருகை - 97:4

கொள்கை - 3 வேதங்களை நம்புதல்

வேதங்கள் எத்தனை?

வேதங்கள் நான்கு மட்டும் அல்ல; எல்லா நபிமார்களுக்கும் வேதங்கள் - 2:136, 2:213, 3:81, 3:84, 3:184, 7:35, 14:4, 19:12, 35:25, 57:25,25, 87:18

ஸுஹுப் என்பதும் கிதாப் என்பதும் ஒன்று தான் - 20:133, 53:36, 80:13, 87:18, 87:19, 98:2

முன்னர் அருளப்பட்ட வேதங்கள் அருளப்பட்ட வடிவில் பாதுகாக்கப்படவில்லை - 2:75, 2:79, 3:78, 4:46, 5:13, 5:41, 6:91

வேதங்களை வியாபாரமாக்குதல்

வேதங்களை வியாபாரமாக்கக் கூடாது - 2:41, 2:174, 3:187, 3:199, 5:44, 9:9

வேதங்களை மறைக்கக் கூடாது - 2:146, 2:159, 2:174, 3:187

தவ்ராத்

தவ்ராத், மூஸா நபிக்கும், ஏராளமான நபிமார்களுக்கும் வழங்கப்பட்ட வேதம் - 3:48, 5:44, 5:110

இஞ்சீல்

ஈஸா நபிக்கு வழங்கப்பட்ட வேதம் இஞ்சீல் - 3:48, 3:50, 5:46, 5:110

ஸபூர்

தாவூது நபிக்கு வழங்கப்பட்ட வேதம் ஸபூர் - 4:163, 17:55, 21:105

திருக்குர்ஆன் இறைவேதமே

பிற கோள்களிலிருந்து பூமிக்கு வரும் ஆபத்துக்களைத் தடுக்கும் முகடாக வானம் என்ற முன்னறிவிப்பு - 2:22, 21:32, 40:64, 52:5

பூமியிலிருந்து மேலேறிச் செல்பவற்றைத் திருப்பியனுப்பும் தன்மை வானத்திற்கு உண்டு என்ற முன்னறிவிப்பு - 86:11

மனித உடலின் தோல்களில் தான் வேதனையை உணரும் நரம்புகள் உள்ளன என்ற முன்னறிவிப்பு - 4:56

விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் போது மனித இதயம் சுருங்கும் என்ற முன்னறிவிப்பு - 6:125

பூமியில் மட்டும் தான் மனிதன் வாழ முடியும் என்ற முன்னறிவிப்பு - 2:36, 7:24, 7:25

ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கும் பறவைகள் பூமியின் மீது மோதாமல் இருப்பதற்குப் புவிஈர்ப்பு விசையே காரணம் என்ற முன்னறிவிப்பு - 16:79, 67:19

விண்வெளியில் எவ்வளவு தொலைவு செல்ல முடிந்தாலும், பூமிக்கு அடியில் மலையின் உயரம் அளவுக்குச் செல்ல இயலாது என்ற முன்னறிவிப்பு - 17:37

துல்கர்ணைன் பயணம் மூலம் பூமி உருண்டை என்பதை உணர்த்தும் முன்னறிவிப்பு - 18:90

பூமி தொட்டிலாக அமைக்கப்பட்ட அற்புதம் என்ற முன்னறிவிப்பு என்ற முன்னறிவிப்பு - 20:53, 43:10, 78:6

பெருவெடிப்பின் மூலமே உலகம் தோன்றியது என்ற தற்காலக் கண்டுபிடிப்பு குறித்த அறிவியல் முன்னறிவிப்பு - 21:30

கருவில் வளரும் குழந்தை மூன்று மாதங்கள் கழித்தே மனித உருவம் பெறும் என்ற முன்னறிவிப்பு - 23:14

நிலத்தடி நீர் எவ்வாறு சேமிக்கப்படுகிறது என்ற முன்னறிவிப்பு - 23:18

கடல்கள் ஒன்றோடொன்று இணைந்திருந்தாலும் அவற்றுக்கு இடையே தடுப்பு உள்ளது என்ற முன்னறிவிப்பு - 25:53, 27:61, 35:12 55:19,20

காற்றின் சராசரி வேகம் எவ்வளவு என்பதைக் கணித்துச் சொல்லும் அற்புதம் - 34:12

வானங்களுக்கும், பூமிக்கும் இடையே ஈர்ப்பு சக்தி என்ற முன்னறிவிப்பு - 35:41, 13:2, 31:10, 22:65

பல கிழக்குகள், பல மேற்குகள் என்று கூறுவதன் மூலம் பூமி உருண்டை என்பதை நிரூபித்தல் - 37:5, 55:17, 70:40

பெருவெடிப்புக்குப் பின் தூசுப்படலத்திலிருந்து கோள்கள் உருவாயின என்ற முன்னறிவிப்பு - 41:11

மனித இனம் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் பூமியிலிருந்தே தங்கள் எடைகளை எடுத்துக் கொள்கின்றன என்ற முன்னறிவிப்பு - 6:98, 50:4, 71:17

விண்வெளிப் பயணம் சாத்தியமே என்ற முன்னறிவிப்பு - 55:33-35

விரல்ரேகை மனிதனின் முக்கிய அடையாளம் என்ற முன்னறிவிப்பு - 75:4

உயிரின உற்பத்தியில் பெண்களுக்கும் பங்குண்டு என்ற முன்னறிவிப்பு - 76:2

தேனீக்களின் வாயிலிருந்து தேன் வெளிப்படவில்லை; வயிற்றிலிருந்து வெளியாகின்றது என்ற முன்னறிவிப்பு - 16:69

கடலின் மேற்புறத்தில் மட்டுமின்றி கடல் ஆழத்திலும் பேரலைகள் ஏற்படுகின்றன என்ற முன்னறிவிப்பு - 24:40

அன்னியப் பொருள் எதையும் ஏற்காத கர்ப்பஅறை, கருவை மட்டும் குறிப்பிட்ட காலம்வரை ஏற்றுக் கொள்ளும் என்ற முன்னறிவிப்பு - 13:8

பொய் சொல்வதற்கான நரம்புகள் மூளையின் முன் பகுதியில்தான் உள்ளன என்ற முன்னறிவிப்பு - 96:15

காற்றிலுள்ள ஆக்ஸிஜன் நீக்கப்பட்டால் அது அனைத்து உயிரினங்களையும் அழித்து விடும் என்ற முன்னறிவிப்பு - 51:41,42

கைகளை விலாப்புறத்துடன் சேர்த்துக் கொள்வது பயத்தைக் குறைக்கும் என்ற மனோதத்துவ உண்மை என்ற முன்னறிவிப்பு - 28:32

விந்து எங்கிருந்து வெளியேறுகின்றது என்ற அறிவியல் உண்மை - 86:7

வான்வெளியிலும் பாதைகள் உண்டு என்ற முன்னறிவிப்பு - 51:7

பூமிக்கு ஈர்க்கும் சக்தி உள்ளது என்ற முன்னறிவிப்பு - 13:2, 31:10

சூரியனும் கோள்களும் ஓடுகின்றன என்ற முன்னறிவிப்பு - 13:2, 31:29, 35:13, 36:38, 39:5

சந்திரன் பிளந்தது பற்றியும் அதற்கான சான்று சந்திரனில் பதிவாகி உள்ளது பற்றியும் அறிவித்திருப்பது என்ற முன்னறிவிப்பு - 54:1

வான் எல்லை விரிவடைந்து கொண்டே செல்கின்றது என்ற முன்னறிவிப்பு - 51:47

உயிரினங்கள் மட்டுமின்றி அனைத்திலும் ஜோடி உண்டு என்ற முன்னறிவிப்பு - 13:3, 20:53, 36:36, 43:12, 51:49

உலக வெப்பமயமாதலால் பனிப்பாறை உருகி, கடல் மட்டம் உயர்ந்து நிலப்பரப்பு குறையும் என்ற முன்னறிவிப்பு - 13:41, 21:44

வான்மழை எவ்வாறு உருவாகின்றது என்பது பற்றி இன்றைய விஞ்ஞானிகளின் கூற்றை அப்படியே முழு விபரத்துடன் விளக்கும் அதிசயம் என்ற முன்னறிவிப்பு - 24:43

அணு ஆயுதங்கள் தயாரிக்க முடியும் என்ற முன்னறிவிப்பு - 105:1-5, 11:82, 15:74, 26:173, 27:58, 51:32

"இருள்கள்' என்று பன்மையாகக் கூறுவதன் மூலம் நிறங்களுக்கு அலைநீளம் உண்டு என்பதையும், நிறத்திற்கு நிறம் அலைநீளம் மாறுபடும் என்ற முன்னறிவிப்பு - 2:17, 2:19, 2:257, 5:16, 6:1, 6:39, 6:59, 6:63, 6:97, 6:122, 13:16, 14:1, 14:5, 21:87, 24:40, 27:63, 33:43, 35:20, 39:6, 57:9, 65:11

பொருட்களைக் கெட்டுப் போகாமல் பாதுகாக்கும் தொழில் நுட்பம் பற்றி ஆராயத் தூண்டுதல் - 2:259

குளோனிங் சாத்தியம் என்பது பற்றி 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே கூறி ஆராயத் தூண்டுதல் - 19:21, 19:29,30, 21:91, 23:50

ஒட்டகத்தின் விந்தையான உடலமைப்பைப் பற்றிய விளக்கம் - 88:17, 36:41,42

இரும்பு இப்பூமியில் உருவாகவில்லை, வானிலிருந்து இறக்கப்பட்டது என்ற முன்னறிவிப்பு - 57:25

படுவேகமாகச் சுழலும் பூமியை அதிர்விலிருந்து காக்கும் முளைகளாக மலைகள் உள்ளன என்ற முன்னறிவிப்பு - 15:19, 16:15, 21:31, 27:61, 31:10, 41:10, 50:7, 77:27. 78:7, 79:32

பூமி உருவானதற்குப் பின்னர் தான் மலைகள் உருவாயின என்ற முன்னறிவிப்பு - 41:9,10

நவீனக் கருவிகளும் ஆய்வுக் கூடங்களும் இல்லாத காலத்தில், பால் எவ்வாறு உற்பத்தியாகின்றது என்ற முன்னறிவிப்பு - 16:66

மனிதனைத் தூக்கிச் செல்லும் அளவுக்குப் பெரிய பறவைகள் உலகத்தில் இருந்தன என்ற அறிவியல் உண்மை - 22:31

கவலையில் ஆழ்ந்திருப்பவர்களுக்கு, தவறான தகவல் மூலம் அதைவிடப் பெருங்கவலையை ஏற்படுத்தினால் கவலை மறைந்து விடும் என்ற மனோதத்துவ விளக்கம் - 3:153

மரபணுக்கள் வழிவழியாக தொடரும் என்ற முன்னறிவிப்பு - 7:172

ரிலேடிவிடி எனும் சார்பியல் கோட்பாடு என்ற முன்னறிவிப்பு - 22:47, 32:5

மனிதன் குரங்கில் இருந்து படைக்கப்படவில்லை என்ற முன்னறிவிப்பு - 3:59, 4:1, 6:2, 6:98, 7:189, 15:26, 15:28, 22:5, 23:12, 30:20, 32:7, 35:11, 37:11, 38:71, 39:6, 40:67, 49:13, 55:14

மனிதர்களை மூக்கு சரியாக அடையாளம் காட்டும் என்ற முன்னறிவிப்பு - 68:16

பூமி பல அடுக்குகளைக் கொண்டது என்ற முன்னறிவிப்பு - 65:12

தண்ணீருக்குள் பிரசவம் நடப்பது தாய்க்கும் சேய்க்கும் நல்லது என்ற முன்னறிவிப்பு - 19:24

குழந்தையின் பாலினத்தைத் தீர்மானிப்பது ஆண்களின் உயிரணுக்களே என்ற முன்னறிவிப்பு- 75:39

மன அழுத்தம் நீக்கும் மருந்தை அன்றே சொன்னது - 13:28

தேனீக்களின் வழி அறியும் திறன் என்ற முன்னறிவிப்பு - 16:68

அதிர்வுகளை அறியும் திறன் எறும்புகளுக்கு உள்ளது என்ற முன்னறிவிப்பு - 27:18

நோன்பின் நன்மைகள் - 2:184

தாய்ப்பால் ஊட்டுவதன் நன்மை - 2:233

யஹ்யா என்ற பெயரில் இதற்கு முன் ஒருவரும் இருந்ததில்லை என்ற பிரகடனம் மூலம் இறைவேதம் என நிரூபித்தல் - 19:7

கஅபா ஆலயம் காலாகாலம் நிலைத்திருக்குமென்ற முன்னறிவிப்பு - 2:125, 3:97, 5:97, 14:35, 28:57, 29:67, 95:3, 105:1-5, 106:3,4

மக்காவாசிகள் வளமான வாழ்வை அடைவார்கள் என்ற முன்னறிவிப்பு - 9:28

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களோடு கலந்து வாழ்ந்திருந்தும், அவர்களை மனிதர்களால் கொல்ல முடியாது என்று பிரகடனம் - 5:67

நவீன வாகனங்கள் எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்படும் என்ற முன்னறிவிப்பு - 16:8

மக்காவில் முஸ்லிம்கள் அடி உதைகளுக்கு ஆளாகிக் கொண்டிருந்த காலத்தில், விரைவில் இஸ்லாமிய ஆட்சி உருவாகும் என்ற முன்னறிவிப்பு - 73:20

முஸ்லிம்கள் மிகச் சிறுபான்மையாக இருந்த காலத்தில், நபிகள் நாயகத்தின் எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள் என்ற முன்னறிவிப்பு - 17:76, 54:45

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பாரசீகர்களால் ரோமாபுரி வல்லரசு தோற்கடிக்கப்பட்டு, நிர்மூலமாக்கப்பட்டது. ரோமாபுரி வெற்றி பெறும் என்று கற்பனை செய்ய முடியாத நேரத்தில், "சில ஆண்டுகளில் ரோமாபுரி, பாரசீகத்தை வெற்றி கொள்ளும்' என்ற முன்னறிவிப்பு - 30:2,3,4

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருக்குப் பயந்து மக்காவை விட்டு வெளியேறி அகதியாக இருந்த நிலையில், அவர்கள் மக்காவை வெற்றி கொள்வார்கள் என்ற முன்னறிவிப்பு - 28:85

பாலைவனமாக இருந்த மக்காவுக்கு, உலகின் பல பகுதிகளிலிருந்தும் கனிகள் வந்து சேரும் என்ற முன்னறிவிப்பு - 14:37, 28:57

ஒரு மலைக் குகையில் வேதச் சுவடிகள் பாதுகாக்கப்பட்டது பற்றிய முன்னறிவிப்பு - 18:9

முஹம்மது நபியின் பெரிய தந்தையான அபூலஹப் என்பவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள மாட்டான் என்ற முன்னறிவிப்பு - 111:1,2

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பிரளயத்தின் போது நூஹ் என்ற இறைத்தூதர் கப்பலில் காப்பாற்றப்பட்டார். அந்தக் கப்பல் ஒரு மலை மீது பாதுகாக்கப்பட்டுள்ளது என்ற முன்னறிவிப்பு - 11:44, 29:15, 54:15

மதீனாவில் ஆதிக்கம் செய்து கொண்டிருந்த நயவஞ்சகர்கள், விரைவில் வெளியேற்றப்படுவார்கள் என்ற முன்னறிவிப்பு - 33:60

குர்ஆன் காலாகாலத்துக்கும் பாதுகாக்கப்படும் என்ற முன்னறிவிப்பு - 15:9

பல்லாயிரம் ஆண்டுகளாக வற்றாது வாரி வழங்கும் ஜம்ஜம் கிணறு 3:97

குர்ஆனைப் போல் யாராலும் இயற்ற முடியாது என்று அறை கூவல் - 2:23,24, 10:38, 11:13, 17:88, 28:49, 52:34

குர்ஆனில் முரண்பாட்டைக் காட்ட முடியாது என்ற அறைகூவல் - 4:82, 41:42

முந்தைய வேதங்களில் மறைத்தவற்றை எழுதப்படிக்கத் தெரியாத நபிகள் நாயகம் (ஸல்) மூலம் வெளிப்படுத்தியது - 3:93, 7:157, 48:29

இறைத் தீர்ப்பு பெறுவதற்காகப் பிற மதத்தவர்களுக்கு அறைகூவல் விட்ட நபிகள் நாயகத்தின் ஆன்மிக பலம் - 3:61

அதிகாரத்தில் நபிகள் நாயகத்துக்குப் பங்கு இல்லை என்று அறிவிப்பதன் மூலம் தர்க்கரீதியாக இறைவேதம் என்று நிரூபித்தல் - 3:128

குருடரைப் புறக்கணித்த நபிகள் நாயகத்தைக் கடுமையாகக் கண்டிக்கும் வசனத்தையும் மக்களுக்கு ஓதிக் காட்டி, தர்க்க ரீதியாக இறைவேதம் என்று நிரூபித்தல் - 80:1-8

நபிகள் நாயகம், தமது தூய வாழ்க்கையைத் தமது நம்பகத் தன்மைக்குச் சான்றாக ஆக்கி, அதன் மூலம் தாம் கொண்டு வந்த வேதம் உண்மையானது என்று நிறுவுதல் - 10:16

நபிகள் நாயகம் அவர்களைப் பைத்தியக்காரர் என்று எதிரிகள் சொன்ன போது என்னைப் பரிசோதனை செய்யலாம் என்று அறைகூவல் - 7:184, 15:6, 23:70, 34:8, 34:46, 37:36, 44:14, 52:29, 68:2, 68:51, 81:22 16

நபிகள் நாயகத்தின் மனைவி மீது களங்கம் சுமத்திய ஒருவருக்கு, மனிதாபிமான உதவிகள் நிறுத்தப்பட்டபோது அதைக் குர்ஆன் கண்டிப்பதன் மூலம் இது நபிகள் நாயகத்தின் சொந்தக் கருத்து அல்ல, இறைவேதம் தான் என்று தர்க்க ரீதியாக நிரூபித்தல் - 24:22

திருக்குர்ஆனின் தனித் தன்மை

ரமளானில் அருளப்பட்டது - 2:185

லைலத்துல் கத்ரில் அருளப்பட்டது - 44:3, 97:1-3

திருக்குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டும் உரியதல்ல; மனித குலத்துக்கு உரியது - 2:159, 2:168, 2:185, 2:221, 3:138, 4:170, 4:174, 7:158, 10:2, 10:57, 10:104, 10:108, 14:1, 14:52, 16:44, 17:89, 17:106, 18:54, 22:49, 29:43, 30:58, 34:28, 39:27, 39:41

திருக்குர்ஆன் விளங்கிட எளிதானது - 2:99, 2:159, 2:185, 2:219, 2:221, 2:242, 2:266, 3:103, 3:118, 3:138, 4:26, 4:82, 4:174, 5:15, 5:89, 6:105, 6:114, 7:52, 10:15, 10:37, 11:1, 16:89, 17:41, 17:89, 18:54, 20:2, 22:16, 22:72, 24:1, 24:18, 24:34, 24:46, 24:58, 24:59, 26:2, 27:1, 28:2, 29:49, 39:27, 41:3, 46:7, 54:17, 54:22, 54:32, 54:40, 55:2, 58:5, 65:11

திருக்குர்ஆனுக்குப் பிறகு வேதம் இல்லை - 2:185, 6:19, 25:1, 38:87, 39:41, 68:52, 81:27

திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்ட வேதம் - 15:9, 18:1, 39:28, 41:42, 75:17

திருக்குர்ஆன் சிந்திக்கத் தூண்டும் வேதம் - 4:82, 17:41, 21:10, 23:68, 25:73, 38:29, 47:24

திருக்குர்ஆன் ஓதப்படும் போது செவிதாழ்த்த வேண்டும் - 5:83, 7:204, 8:2, 53:60, 57:16

திருக்குர்ஆன் நோய் நிவாரணம் - 10:57, 16:69, 17:82, 41:44

திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை - 2:97, 4:153, 6:7, 7:157, 20:114, 25:4,5, 26:194, 29:48, 75:16, 75:18, 87:6,7

ஜிப்ரீல் எனும் வானவர் வழியாக திருக்குர்ஆன் அருளப்பட்டது - 2:97, 16:102, 26:193,194, 53:5-8, 81:19-24

திருக்குர்ஆன் அருளப்படுவதற்கு முன் பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருந்தது - 56:77,78, 85:21,22

திருக்குர்ஆனை ஓதும் முன் ஷைத்தானை விட்டும் பாதுகாப்புத் தேட வேண்டும் - 16:98

திருக்குர்ஆன் சிறிது சிறிதாக அருளப்பட்டது - 17:106, 20:114, 25:32, 75:16

மறுமையை நம்பாதவருக்கு திருக்குர்ஆனின் அறிவுரை பயன் தராது - 17:45,46

பெருமையடிப்பவர்களுக்கு திருக்குர்ஆனை விளங்க இயலாது - 7:146

திருக்குர்ஆனில் சில வசனங்கள் மாற்றப்படுதல் - 2:106, 13:39, 16:101

திருக்குர்ஆனை முஹம்மது நபிக்கு யாரும் கற்றுத் தரவில்லை - 16:103, 25:5,6

திருக்குர்ஆனில் விளங்க முடியாதவை உண்டா? - 3:7

திருக்குர்ஆன் வசனங்கள் நம்பிக்கையை அதிகமாக்கும் - 8:2, 9:124

திருக்குர்ஆனைக் குறை கூறும் சபையில் அமரக் கூடாது - 6:68

திருக்குர்ஆனில் உதாரணங்கள்

தீய வழியில் செல்வது நட்டம் தரும் வியாபாரம் - 2:16

நயவஞ்சகர்களுக்கு உதாரணம் - 2:17-20

யூதர்களின் கடின உள்ளத்திற்கு உதாரணம் - 2:74

நிராகரிப்பவர்களுக்குச் செய்யப்படும் போதனை கால்நடைகளுடன் பேசுவதற்குச் சமம் - 2:171

அதிகாலைப் பொழுதை வெள்ளைக் கயிறுக்கு ஒப்பிடுதல் - 2:187

தம்பதியர் ஒருவருக்கொருவர் ஆடை - 2:187

நல்வழியில் செலவிடுவதை ஒன்றுக்கு 700 ஆக முளைக்கச் செய்யும் தானியத்திற்கு ஒப்பிடுதல் - 2:261

பிறர் மெச்சுவதற்காக தர்மம் செய்பவனுக்கு உதாரணம், வழுக்குப் பாறையில் பெய்த மழை - 2:264

செய்த உதவியைச் சொல்லிக் காட்டுபவனுக்கு உதாரணம் வழுக்குப் பாறையில் பெய்த மழை - 2:264

இறை திருப்தியை நாடி உதவிடுவோரின் உதாரணம் உயரமான இடத்தில் அமைந்த தோட்டம் - 2:265

பிறர் மெச்ச செலவிடுபவனுக்கு மற்றொரு உதாரணம் நெருப்புக் காற்றால் எரிக்கப்பட்ட தோட்டம் - 2:266

இறை நம்பிக்கையில்லாதவர்கள் செய்யும் தர்மங்கள் குளிர் காற்றால் அழிக்கப்பட்ட பயிர்கள் - 3:117

சத்தியத்தை ஏற்க மறுப்போரை செத்த பிணத்துக்கு ஒப்பிடுதல் - 6:36, 6:122, 27:80, 30:52, 35:22

நேர்வழிக்கு ஒளியையும், வழிகேட்டுக்கு இருளையும் உதாரணமாகக் கூறல் - 5:16, 6:122, 13:16, 24:35, 35:20, 39:22, 57:9, 65:11

இறைவசனங்களை நிராகப்பவர்களை செவிடர்களுக்கும், ஊமைகளுக்கும் ஒப்பிடுதல் - 6:39, 10:42, 10:43, 11:24, 13:16, 13:19, 21:45, 30:52, 43:40

நேர்வழியில் இருப்பவனை பார்வையுள்ளவனுக்கும், வழிகெட்டவனை குருடனுக்கும் ஒப்பிடுதல் - 6:50, 35:19, 40:58, 41:17

மழை மேகத்தை கருவுற்ற பெண்ணுக்கும் மழை பொழிவதை பிரசவிப்பதற்கும் ஒப்பிடுதல் - 7:57

மனோ இச்சையைப் பின்பற்றி இறை வசனங்களை மறுப்போரை நாக்கைத் தொங்க விடும் நாய்க்கு ஒப்பிடுதல் - 7:176

சத்தியத்தை ஏற்க மறுப்போரை கால்நடைகளுக்கு ஒப்பிடுதல் - 7:179, 25:44, 47:12

தவறான கொள்கையில் இருப்பவனை ஆற்றோரத்தில் இடிந்து விழும் கட்டடத்தைக் கட்டியவனுக்கு ஒப்பிடுதல் - 9:109

அல்லாஹ்வை விடுத்து மற்றவர்களைப் பிரார்த்திப்பவர்களுக்கு உதாரணம் தானாக தண்ணீர் வாய்க்குள் செல்ல வேண்டும் என்று நினைத்து கைகளை விரித்தவனுக்கு ஒப்பிடுதல் - 13:14

நிராகரிப்பவர்களின் செயல்களை காற்றால் பரப்பப்பட்ட சாம்பலுக்கு ஒப்பிடுதல் - 14:18

ஆழப் பதிந்து கிளை விடும் மரத்தை நல்ல கொள்கைக்கு உதாரணமாகக் கூறல் - 14:24,25

திடீரென்று அழிந்து போகும் செழிப்பான தோட்டத்திற்கு உலக வாழ்க்கையை ஒப்பிடுதல் - 10:24, 18:45, 57:20

அசத்தியத்தை நீர்க்குமிழிக்கும், சத்தியத்தை பயனுள்ள பொருளுக்கும் ஒப்பிடுதல் - 13:17

பிடுங்கி எறியப்பட்ட மரத்துக்கு தீய கொள்கையை ஒப்பிடுதல் - 14:26

போலி தெய்வங்களை எதற்கும் இயலாத அடிமைக்கு ஒப்பிடுதல் - 16:75

சத்தியத்தை எடுத்துச் சொல்ல மறுப்பவனை எதற்கும் இயலாத ஊமை அடிமைக்கு ஒப்பிடுதல் - 16:76

சத்தியம் செய்து அதை மீறுபவனை உறுதியாக நூல்நூற்று அதை அறுத்தவனுக்கு ஒப்பிடுதல் - 16:92

அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பவனுக்கு ஆகாயத்திலிருந்து கீழே விழுபவனை உதாரணமாகக் கூறுதல் - 22:31

இணைகற்பிப்போருக்கு மற்றொரு உதாரணம் - 22:73

நிராகரிப்பவர்களின் செயல்களை காணல் நீருக்கு ஒப்பிடுதல் - 24:39

நிராகரிப்பவர்களின் செயல்களை ஆழ்கடல் இருட்டில் தன் கையையே காண முடியாத நிலையில் இருப்பவனுக்கு ஒப்பிடுதல் - 24:40

இறைவனுக்கு இணைகற்பிப்போரை சிலந்திப் பூச்சிக்கு ஒப்பிடுதல் - 29:41

இணைகற்பிப்பவனுக்கு அவனையே உதாரணமாக எடுத்துக் காட்டுவது - 30:28

நேர்வழிக்கு நிழலையும், வழிகேட்டுக்கு வெயிலையும் உதாரணமாகக் கூறுதல் - 35:21

நல்லறம் செய்வோரை லாபம் தரும் வியாபாரம் செய்பவனுக்கு ஒப்பிடுதல் - 35:29

பலருக்கு உடமையான அடிமையை பல தெய்வங்கள் இருப்பதாக நம்புவோருக்கு உதாரணமாகக் கூறுதல் - 39:29

வறண்ட பூமியை செத்த மனிதனுக்கு ஒப்பிடுதல் - 43:11

நபித் தோழர்களை செழிப்பான தோட்டத்துக்கு ஒப்பிடுதல் - 48:29

புறம் பேசுவதை மனித இறைச்சியைச் சாப்பிடுவதற்கு ஒப்பிடுதல் - 49:12

நல்வழியில் செலவிடுவதை அல்லாஹ்வுக்கு கொடுக்கும் கடனாகச் சித்தரித்தல் - 2:245, 5:12, 57:11, 57:18, 64:17, 73:20

கற்றபடி செயல்படாதவர்களை ஏட்டைச் சுமக்கும் கழுதைகளுக்கு ஒப்பிடுதல் - 62:5

வழிகெட்டவனை தலைகுப்புற விழுந்தவனுக்கு ஒப்பிடுதல் - 67:22

ஈஸா நபியை ஆதம் நபிக்கு ஒப்பிடுதல் - 3:59

வேதங்களை நிராகரித்தல்

வேதங்களுக்கு முரண்படக் கூடாது - 2:176, 3:105, 11:110, 41:45

வேதங்களைக் கேலி செய்யக் கூடாது - 2:231, 4:140, 9:65, 18:56, 18:106, 30:10, 45:9, 45:35

வேதங்களை மறுப்பது கடும் குற்றம் - 3:4, 3:19, 4:136, 5:10, 5:86, 6:49, 6:89, 6:157, 7:9, 7:36, 7:40, 7:177, 7:182, 10:17, 10:95, 21:50, 23:66, 23:105, 25:30, 30:10, 31:7, 39:59, 40:70, 45:8, 45:31, 47:9, 62:5, 68:44

பெருமையடிப்பவர்களுக்கு வேதங்கள் விளங்காது - 7:146

கொள்கை  - 4 நபிமார்களை நம்புதல்

நபி - ரசூல் வேறுபாடு

ரசூலுக்கும் வேதம் - 2:129, 2:151, 2:252, 3:164, 3:184, 4:136, 5:15, 5:67, 5:83, 6:130, 7:35, 9:97, 35:25, 39:71, 57:25, 62:2

நபிக்கும் வேதம் - 2:136, 2:213, 3:79, 3:81, 3:84, 5:81, 19:30, 37:112-117, 29:27, 45:16, 57:26

நபியும், ரசூலும் ஒன்றே - 7:157, 7:158, 9:61, 19:51, 19:54, 43:6

ரசூலுக்குத் தனி மார்க்கம் - 9:33, 10:47, 17:15, 48:28, 61:9

நபிக்குத் தனி மார்க்கம் - 19:49, 66:8

நபி, ரசூல் வேறு என்று கருதும் வகையில் ஒரே ஒரு வசனம் - 22:52

ஒரு சமுதாயத்துக்குப் பல தூதர்கள்

மூஸா, ஹாரூன் இருவரும் ஒரு சமுதாயத்துக்கு அனுப்பப்பட்ட நபிமார்கள் - 10:75, 19:53, 20:30, 21:48, 23:45, 25:35, 26:13, 28:34

ஏக காலத்தில் மூன்று தூதர்கள் ஒரு சமுதாயத்துக்கு அனுப்பப்பட்டனர் - 36:13

இப்ராஹீம் நபியும், லூத் நபியும் ஏககாலத்தில் இறைத்தூதர்களாக வெவ்வேறு சமுதாயத்துக்கு அனுப்பப்பட்டனர் - 11:70, 11:74, 21:71, 29:26, 29:32

ஒரே காலத்தில் ஒரே ஊரில் ஸக்கரிய்யா, யஹ்யா, ஈஸா ஆகியோர் நபிமார்களாக இருந்துள்ளனர் - 19:7-34

ஒவ்வொரு மொழிக்கு ஒரு நபி - 14:4

ஒரு சமுதாயத்துக்கு ஒரு நபி

ஒரு சமுதாயத்துக்கு ஒரு நபி - 10:47, 16:36, 23:44, 28:59

நபிமார்களிடையே வேற்றுமை காட்டுதல்

நபிமார்களிடையே வித்தியாசம் உண்டு - 2:253, 17:55

நபிமார்களிடையே வேற்றுமை கூடாது - 2:136, 2:285, 3:84

பெண்களில் நபி இல்லை

ஆண்கள் தாம் நபிமார்கள் - 12:109, 16:43,44, 21:7,

நபிமார்கள் வருகையால் மாறும் சட்டங்கள்

நபிமார்கள் வருகையால் சில சட்டங்கள் மாறும் - 3:50, 3:183, 4:160, 5:15, 6:146, 7:157, 19:26, 34:13

நபித்துவம் இறைவனின் நியமனம்

நபியாக நியமிப்பது தகுதியால் அல்ல; இறைவனின் நியமனமே - 3:81, 6:124, 19:12, 19:29, 93:7

நபிமார்களும் மனிதர்களே

வானவர் தன்மை நபிமார்களுக்கு இல்லை - 6:50

நபிமார்களும் மனிதர்களே - 3:79, 10:2, 11:27, 14:10, 14:11,12, 16:43, 17:93, 17:94, 18:110, 21:3, 21:7, 23:24, 23:33, 23:34, 23:47, 26:154, 26:186, 36:15, 41:6, 54:24, 64:6

நபிமார்கள் உணவு உட்கொண்டனர் - 3:93, 5:75, 18:77, 21:8, 23:51, 25:7, 25:20, 26:79, 33:53

நபிமார்கள் மனைவியருடன் குடும்பம் நடத்தினர் - 2:35, 4:1, 7:19, 7:83, 7:189, 11:40, 11:81, 13:38, 15:65, 19:55, 20:10, 20:117, 20:132, 21:76, 21:84, 21:90, 26:169, 26:170, 27:7, 27:57, 28:27, 28:29, 29:32, 29:33, 33:6, 33:28, 33:37, 33:50, 33:52, 33:53, 33:59, 37:76, 37:134, 38:43, 39:6, 51:26, 66:1, 66:3, 66:5

நபிமார்கள் பிள்ளைகள் பெற்றனர் - 2:132, 2:133, 3:39, 3:61, 5:27, 11:42, 11:45, 11:71, 11:72, 12:5, 12:67, 12:81, 12:87, 13:38, 14:35, 14:39, 15:53, 19:7, 33:59, 37:101, 37:102, 37:112, 51:28

நபிமார்கள் மரணித்தனர் - 2:133, 3:144, 6:162, 19:15, 21:8, 21:34, 26:81, 34:14, 39:30, 46:5

நபிமார்கள் கவலைப்பட்டனர் - 3:176, 5:41, 6:33, 10:65, 11:70, 12:13, 12:84, 12:86

நபிமார்கள் கொல்லப்பட்டனர் - 2:61, 2:87, 2:91, 3:21, 3:112, 3:181, 3:183, 4:155, 5:70

நபிமார்கள் நோய் நொடிக்கு ஆளானார்கள் - 2:214, 6:34, 12:110, 14:12, 26:80, 38:41

அதிகாரத்தில் நபிமார்களுக்குப் பங்கில்லை

நபிமார்களும் மறுமையில் விசாரிக்கப்படுவார்கள் - 5:109, 5:116,117, 7:6, 39:69, 77:11

நபிமார்கள் மறுமையில் கைவிடுவார்கள் - 4:41, 5:116,117

தவறு செய்தால் நபிமார்களும் தப்ப முடியாது - 2:120, 6:15, 10:15, 10:106, 11:63, 39:13

நன்மையோ, தீமையோ செய்ய நபிமார்களுக்கு இயலாது - 6:17, 7:188, 10:49, 10:107, 36:23, 39:38, 72:21

சுயமாக அற்புதம் செய்ய நபிமார்களுக்கு இயலாது - 3:49, 5:110, 6:37, 6:57, 6:109, 13:38, 14:11, 40:78

நபிமார்களிடம் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இல்லை - 6:50, 6:58, 11:31

நபிமார்களையும் அல்லாஹ்தான் மன்னிக்க முடியும் - 4:106, 7:23, 7:151, 11:47, 23:118, 26:82, 28:16, 38:24, 38:35, 40:55, 47:19, 48:2, 66:1, 71:28, 110:3

மகனையும், மனைவியையும் நூஹ் நபியால் காப்பாற்ற முடியவில்லை - 11:42, 11:45,46, 66:10

தமது சந்ததிகளுக்கும், தந்தைக்கும் இப்ராஹீம் நபியால் உதவ முடியவில்லை - 2:124, 9:114, 14:35

ஈஸா நபியை இறைவன் அழிக்க நினைத்தால் யாராலும் அவரைக் காப்பாற்ற இயலாது - 5:17

மகன் காணாமல் போவதை யஃகூப் நபியால் தடுக்க முடியவில்லை - 12:84, 85

சிறைக்குச் செல்லாமல் யூஸுஃப் நபியால் தம்மைக் காப்பாற்ற முடியவில்லை - 12:35

அய்யூப் நபியால் தம்மைக் காப்பாற்ற முடியவில்லை - 21:83,84, 38:41

யூனுஸ் நபி நினைத்தது நடக்கவில்லை 21:87, 37:144, 68:49

லூத் நபியால் தம் மனைவியைக் காப்பாற்ற முடியவில்லை - 7:83, 66:10, 15:59,60

நபிமார்கள் இறைக்கட்டளைக்கு மாறுசெய்ய முடியாது - 6:15, 10:15, 11:63, 39:13

முதுமை வரை இப்ராஹீம் நபியால் தமக்கு ஒரு பிள்ளையைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை - 14:39, 15:54

முதுமை வரை ஸக்கரியா நபியால் தமக்கு ஒரு பிள்ளையைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை - 3:38-40, 19:2-9, 21:89,90

நபிமார்கள் இறைவனின் அடிமைகளே

நபிமார்களும் இறைவனின் அடிமைகளே - 2:29, 3:79, 8:41, 11:31, 17:1

மறுமையில் அனைவரும் அடிமையாகவே வருவார்கள் - 19:93

பிரார்த்திக்கப்படும் அனைவரும் அடிமைகளே - 7:194, 18:102

ஈஸா நபியும் அல்லாஹ்வின் அடிமை தான் - 4:172, 5:17, 19:30, 43:59

நூஹ் நபியும் அடிமை தான் - 17:3, 37:81, 54:9, 66:10

ஸக்கரியா நபியும் அடிமை தான் - 19:2

தாவூது நபியும் அடிமை தான் - 38:17

ஸுலைமான் நபியும் அடிமையே - 38:30

அய்யூப் நபியும் அடிமையே - 38:41, 38:44

லூத் நபியும் அடிமையே - 66:10

இப்ராஹீம் நபியும் அடிமையே - 37:111, 38:45

இஸ்ஹாக் நபியும் அடிமையே - 38:45

யஃகூப் நபியும் அடிமையே - 38:45

மூஸா நபியும் அடிமையே - 37:122

ஹாரூன் நபியும் அடிமையே - 37:122

இல்யாஸ் நபியும் அடிமையே - 37:132

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனின் அடிமை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனின் அடிமையே - 2:23, 8:41, 17:1, 18:1, 25:1, 53:10, 57:9, 72:19, 96:10

இறைவனின் ஆற்றலில் எந்த ஒன்றும் நபிகள் நாயகத்துக்கு இல்லை - 6:50, 7:188

அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் நபிகள் நாயகத்திடம் இல்லை - 3:127, 6:50, 7:188, 10:49, 10:107

நபிகள் நாயகம், தமக்கே நன்மை செய்ய முடியாது - 6:17, 7:188

ஷைத்தானிடமிருந்து நபிகள் நாயகமும் அல்லாஹ்விடம் தான் பாதுகாப்புத் தேட வேண்டும் - 23:97

நபிகள் நாயகத்தையும் அல்லாஹ் தான் மன்னிக்க வேண்டும் - 4:106, 9:43, 23:118, 48:2

நபிகள் நாயகத்தை அல்லாஹ் தண்டிக்க நினைத்தால் யாரும் காப்பாற்ற முடியாது - 6:17, 67:28

நேர்வழியில் சேர்ப்பது நபிகள் நாயகத்தின் அதிகாரத்தில் இல்லை - 2:264, 3:8, 6:35, 6:52, 10:99, 17:74, 28:56

நபிகள் நாயகத்திற்கும் இறை அதிகாரமில்லை - 3:128, 4:80

நபிகள் நாயகத்தின் உள்ளமும் அல்லாஹ்வின் கையில் - 17:74

நபிகள் நாயகமும் மனிதரே - 3:144, 11:12, 18:110, 41:6

எதிரிகளை அழிக்கும் அதிகாரம் நபிக்கும் இல்லை - 6:57

நபிமார்களின் அற்புதங்கள்

நபிகள் நாயகத்துக்கு அற்புதம் செய்யும் அதிகாரம் இல்லை - 6:35, 10:20, 13:7, 13:27, 17:90-93

அற்புதங்கள் அல்லாஹ் நாடினால் மட்டுமே - 2:203, 6:37, 6:109, 13:38, 14:11, 29:50, 40:78

அல்லாஹ்வின் அனுமதி பெற்றே ஈஸா நபி அற்புதம் நிகழ்த்தினார்கள் - 3:49, 5:110

அல்லாஹ்வின் கட்டளைக்குப் பிறகே மூஸா நபி கைத்தடியால் கடலில் அடித்தார்கள் - 2:60, 20:77, 26:63, 44:24

அல்லாஹ்வின் கட்டளைக்குப் பிறகே மூஸா நபியின் கைத்தடி பாம்பாக ஆனது - 7:117

அல்லாஹ்வின் கட்டளைக்குப் பிறகே மூஸா நபி பாறையில் கைத்தடியால் அடித்து தண்ணீர் வரச் செய்தனர் - 2:60, 7:160

கெட்டவர்க்கும் அற்புதம் - 7:148, 20:85-88

நபிமார்களைப் பின்பற்றுவதன் அவசியம்

அல்லாஹ்வும் தூதரும் காட்டிய வழியை மட்டும் பின்பற்றுதல் - 2:38, 2:170, 3:103, 6:106, 6:155, 7:3, 10:15, 10:109, 20:123, 25:30, 33:2, 39:3, 39:55, 46:9, 49:16

நபிகள் நாயகத்துக்குக் கட்டுப்படுவதன் அவசியம் - 3:32, 3:123, 3:132, 4:59, 4:64, 4:69, 4:80, 5:92, 8:20, 8:46, 9:71, 24:47, 24:51, 24:52, 24:54, 24:56, 33:71, 47:33, 48:17, 49:14, 58:13, 64:12

நபிகள் நாயகத்தைப் பின்பற்றுதல் - 2:143, 3:31, 3:53, 4:65, 4:115, 7:157, 7:158, 14:44, 20:134, 25:27, 28:47, 36:20, 43:61

நபிகள் நாயகத்துக்குப் பின் உருவாக்கப்பட்ட எதுவும் மார்க்கமாகாது - 5:3, 6:150, 16:116, 39:3, 42:21, 49:16, 57:27

முன்னோர்களைப் பின்பற்றக் கூடாது - 2:170, 5:104, 7:28, 10:78, 21:53, 31:21, 36:74, 43:22, 43:23, 53:23

தலைவர்களையும், அறிஞர்களையும் கண்மூடிப் பின்பற்றுதல் - 3:64, 9:31, 25:28,29, 33:66, 33:67

மனோ இச்சைகளைப் பின்பற்றக் கூடாது - 2:120, 2:145, 4:135, 5:48, 5:49, 5:77, 6:56, 6:150, 13:37, 18:28, 19:59, 20:16, 23:71, 25:43, 28:50, 30:29, 38:26, 42:15, 45:18, 45:23, 47:14, 47:16, 53:23, 54:3

பெரும்பான்மையைப் பின்பற்றக் கூடாது - 6:116, 7:187, 12:21, 12:40, 12:68, 16:38, 25:50, 30:6, 30:30, 34:28, 34:36, 40:57, 45:26

சந்தேகமானதைப் பின்பற்றக் கூடாது - 6:116, 6:148, 10:36, 10:66, 30:29, 31:6, 49:12, 53:23, 53:28

இஸ்லாம் ஒரேவழி தான், பல வழிகள் அல்ல - 4:59, 5:3, 6:153, 6:159, 6:161, 9:33, 12:108, 30:32, 42:13, 45:18

அல்லாஹ்வின் தூதரைத் தவிர மற்றவர்களைப் பின்பற்றினால் பின்பற்றியவர்களை அவர்கள் மறுமையில் கைவிடுவார்கள் 2:166,167, 14:21, 33:67,68, 40:47

ஹராமாக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை - 5:87, 6:140-144, 6:150, 7:32, 9:29, 9:37, 10:59, 16:116, 66:1

ஹராமாக்கும் அதிகாரம் நபிக்கு உண்டு - 7:157, 9:29

அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுதல் பெரும் குற்றம் - 3:94, 4:48, 4:50, 6:21, 6:93, 6:138, 6:140, 6:144, 7:37, 7:152, 10:17, 10:69, 11:18, 16:56, 16:105, 16:116, 18:15, 20:61, 29:13, 29:68, 61:7

இறைச் செய்தி வருவதாக இட்டுக்கட்டிக் கூறுவது கடும் குற்றம் - 6:93

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி நபி

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி நபி - 4:79, 4:170, 7:158, 9:33, 10:57, 10:108, 14:52, 21:107, 22:49, 25:1, 33:40, 34:28, 62:3

குர்ஆனுடன் நபி வழியும் அவசியம்

ஓதிக் காட்டி விளக்கும் நபி - 2:129, 2:151, 3:164, 62:2

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்படுத்திய கிப்லாவுக்கு குர்ஆன் அங்கீகாரம் - 2:142-145

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்படுத்திய நோன்பின் சட்டத்துக்கு குர்ஆன் அங்கீகாரம் - 2:187

புனித மாதங்களைப் பற்றி நபிகள் நாயகத்தின் விளக்கம் - 2:194, 2:217, 5:2, 5:97, 9:5, 9:36

தமத்துவ் ஹஜ்ஜைப் பற்றி நபிகள் நாயகத்தின் விளக்கம் - 2:196

ஹஜ்ஜின் மாதங்கள் பற்றி நபிகள் நாயகத்தின் விளக்கம் - 2:197

இரண்டு நாட்களில் புறப்படுதல் பற்றி நபிகள் நாயகத்தின் விளக்கம் - 2:203

வேதமும் ஞானமும் - 2:129, 2:151, 2:231, 3:81, 3:164, 4:54, 4:113, 33:34, 62:2

அச்சமில்லாத போது தொழும் முறை - 2:239, 4:103

வேதங்களும், ஏடுகளும் 3:184, 16:44, 35:25

பிள்ளை இல்லாதவன் சொத்து பற்றி குர்ஆன் கூறும் மாறுபட்ட இரு சட்டங்கள் - 4:12, 4:176

குர்ஆனின் விளக்கம், நபிமார்களுக்கே காட்டித் தரப்படும் - 4:105

கட்டுப்படுவதில் அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் பாகுபாடு காட்டுவோர் முஸ்லிம்கள் அல்லர் - 4:150,151

வேதத்தைப் பெற்றுத் தருவது மட்டும் இறைத்தூதரின் வேலையல்ல - 6:9, 17:95

வேதமும், அதிகாரமும் - 3:79, 6:89, 19:12, 21:74, 28:14, 45:16

தடை செய்து அனுமதிக்கும் அதிகாரம் - 7:157, 9:29

தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்ட மூவர் - 9:118

விளக்குவதற்காகவே தூதர்களின் தாய் மொழியில் வேதம் - 14:4

நபிகள் நாயகம் (ஸல்) தான் குர்ஆனை விளக்க வேண்டும் - 16:44, 16:64

இறைவன் காட்டிய காட்சி எது என்பதை அறிய நபியின் விளக்கம் - 17:60

வேதமும், தூதர்களிடம் கொடுத்து அனுப்பப்பட்டதும் - 40:70

வேதம் மட்டுமின்றி வேறு வகையான இறைச்செய்திகளும் உண்டு - 42:51, 66:3

இறைத்தூதரின் தடையை இறைவன் அங்கீகரித்தல் - 58:8

மக்கள் எங்கிருந்து புறப்படுகிறார்களோ அங்கிருந்து புறப்படுமாறு கட்டளை - 2:199

வேதமில்லாது பல வருடங்கள் பிரச்சாரம் செய்த மூஸா நபி - 7:142-145

அல்லாஹ் வாக்களித்தது எது? - 8:7

பொருள் திரட்டுவது குற்றமா? - 9:34

 கொள்கை - 5 இறுதிநாளை நம்புதல்

திடீரென்று ஏற்படும்

அந்த நாள் தொலைவில் இல்லை - 7:185, 17:51, 21:1, 21:97, 33:63, 42:17, 47:18, 54:1, 70:7, 78:40

திடீரென்று கண்மூடித் திறப்பதற்குள் - 6:31, 12:107, 16:77, 21:40, 22:55, 43:66, 47:18

 மறுமை எப்போது வரும் என்பதை ஒருவரும் அறிய முடியாது - 7:187, 20:15, 31:34, 33:63, 41:47, 43:85, 79:42,43

ஸூர் ஊதப்படுதல்

அழிப்பதற்காக ஸூர் ஊதப்படுதல் - 6:73, 27:87, 36:49, 39:68, 50:20, 69:13-18, 79:6

மீண்டும் உயிர்ப்பிக்க ஸூர் ஊதப்படுதல் - 18:99, 20:102, 23:101, 27:87, 36:51, 36:53, 37:19, 39:68, 50:42, 74:8-10, 78:18, 79:7, 79:13

ஸுர் ஊதப்பட்டதும் இறைவன் நாடியவர்களைத் தவிர வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும் மூர்ச்சையாகி விடுவார்கள் - 39:68

அந்நாள் கடுமையானது

அனைவரும் இறைவனின் முன்னே நிறுத்தப்படும் நாள் - 2:148, 2:281, 3:9, 3:25, 3:157, 4:87

தலைவர்கள் தொண்டர்களைக் கைவிடும் நாள் - 2:166,167, 10:28, 14:21, 29:25, 34:31,32

தனது செயல்களின் விளைவைக் காணும் நாள் - 3:25, 3:30, 3:115, 3:161, 4:40, 40:17

ஒருவரோடொருவர் முட்டி மோதிக் கொள்ளும் நாள் - 18:99

மரண சாசனம் செய்யக் கூட அவகாசம் இருக்காது - 36:50

பிள்ளைகளும், செல்வமும் உதவ முடியாத நாள் - 3:116

வானமும், பூமியும் மாற்றப்படும் நாள் - 14:48

கைசேதப்படும் நாள் - 19:39

பாலூட்டுபவள் தனது குழந்தையை மறக்கும் நாள் - 22:2

மனிதன் தனக்கு எதிராகச் சாட்சி சொல்லும் நாள் - 24:24

எவரும் எவருக்கும் பயனளிக்க முடியாத நாள் - 2:48,123, 2:254, 14:31, 26:88, 43:67, 60:3, 70:10, 80:34,35,36

சில முகங்கள் வெண்மையாகும் நாள்; வேறு சில முகங்கள் கறுப்பாகும் நாள் - 3:106, 10:26, 39:60, 75:22, 80:38, 88:8

உண்மை பயனளிக்கும் நாள் - 5:119

எதையும் மறைக்க முடியாத நாள் - 4:42, 86:9

இறைவனின் அனுமதியின்றி பேச முடியாத நாள் - 11:105, 78:38

பார்வைகள் நிலைகுத்தி நிற்கும் நாள் - 14:42, 24:37, 75:7

பாலூட்டும் தாயை மறக்கடிக்கும் நாள் - 22:2

கர்ப்பிணிப் பெண்ணைப் பிரசவிக்கச் செய்யும் நாள் - 22:2

போதையுடையோராக மாற்றி விடும் நாள் - 22:2

இதயங்கள் தொண்டைகளை அடைத்துக் கொள்ளும் நாள் - 40:18

சிறுவர்களின் தலை முடி கூட நரைக்கும் நாள் - 73:17

மலக்குகள் அணிவகுத்து நிற்கும் நாள் - 78:38

உற்றார் உறவினரை விட்டு ஓடும் நாள் - 6:94, 16:111, 19:80, 19:95, 23:101, 28:66, 31:33, 35:18, 60:3, 75:10, 80:34, 82:19

மனிதர்கள் ஈசல்கள் போல் வீசப்படும் நாள் - 101:4

தீயோர் நீலநிறக் கண்களுடையவர்களாக எழுப்பப்படும் நாள் - 20:102

மிருகங்களும் எழுப்பப்படும் நாள் - 6:38, 81:5

ஜின்களும் எழுப்பப்படும் நாள் - 6:128-130

ஷைத்தான்களும் எழுப்பப்படும் நாள் - 19:68

காலோடு கால் பிண்ணிக் கொள்ளும் நாள் - 75:29,30

கியாமத் நாளின் அடையாளங்கள்

யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரின் வருகை - 18:94, 21:96

மனிதர்களை மூடிக் கொள்ளும் புகை மண்டலம் உருவாகுதல் - 44:10

இறை வசனங்களை நம்பாதோரை இனங்காட்டிப் பேசுகின்ற பிராணி - 27:82

ஈஸா நபியின் வருகை - 43:61, 3:55, 3:144, 4:159, 5:75, 5:110, 5:116, 19:30,31

கியாமத் நாளின் ஆரம்ப நிகழ்வுகள்

வானம் சுருட்டப்பட்டு விடும் - 21:104, 52:9, 55:37, 69:16, 70:8, 78:19

மலைகள் பூமியுடன் சேர்த்து தூக்கி எறியப்பட்டு ஒன்றோடு ஒன்று மோதித் தூள்தூளாகி விடும் - 18:47, 20:105, 52:10, 56:5,6, 69:14, 70:9, 73:14, 77:10, 78:20, 81:3, 101:5

சந்திரன் ஒளி மங்கி சூரியனும், சந்திரனும் ஒன்று சேர்க்கப்படும் - 75:8,9, 77:7, 81:1,2, 82:2

பூமி வெட்ட வெளியாகி விடும் - 18:47, 56:4, 69:14, 73:14, 84:5, 89:21, 99:1-4

கடல்கள் தீ மூட்டப்படும் - 81:6

கடல்கள் பொங்கி தடுப்புகள் அகற்றப்படும் - 82:3

வேறு பூமியாக மாற்றி சொர்க்கம் நரகம் - 14:48, 21:104, 39:67

வானம் வேறு வானமாக - 14:48

எழுப்பப்பட்டு ஒன்று திரட்டப்படுதல்

படைக்கப்படும் போது இருந்த கோலத்திலேயே எழுப்பப்படுவார்கள் - 7:29, 18:48, 21:104

எழுப்பப்பட்டதும் பூமியில் சில நிமிடங்கள் மட்டுமே வாழ்ந்தோம் என்று எண்ணுவார்கள் - 10:45

தீயோர் குருடர்களாகவும், ஊமைகளாகவும், செவிடர்களாகவும் எழுப்பப்படுவார்கள் - 17:72, 17:97, 20:124

மெதுமெதுவாக அடியெடுத்து வைத்துச் செல்வார்கள்; இறைவனுக்கு அடங்கி ஒடுங்கிச் செல்வார்கள் - 20:108

மண்ணறைகளிருந்து வேகமாக இறைவனை நோக்கி வெளியேறுவார்கள் - 36:51

தலைவர்களுடன் அழைக்கப்படுவர் - 17:71

எரித்துக் கடல் கரைக்கப்பட்டவர்களும் மிருகங்களால் சாப்பிடப்பட்டவர்களும் எழுப்பப்படுவார்கள் - 2:148, 3:157, 4:87

இறைவனுக்கு எளிதானது

முதலில் படைத்தவனுக்கு மீண்டும் படைத்தல் எளிதானது - 2:27, 17:49-51, 29:20, 30:27, 31:28, 36:79

வானங்கள் பூமியை விட மனிதனைப் படைத்தல் எளிதானது - 36:81, 40:57, 79:27

ஆதாரங்களுடன் விசாரணை

செயல்களின் ஏடுகள் - 3:30, 10:61, 17:13, 17:14, 17:71, 18:49, 18:50, 23:62, 39:69, 45:24, 45:28, 45:29, 69:19, 69:25, 84:7, 84:10

கைகளும், கால்களும், தோல்களும், செவிப் புலன்களும், பார்வைகளும் பேசும் - 24:24, 36:65, 41:20

பரிந்துரையே இல்லை என்ற கருத்தைத் தரும் வசனங்கள் - 2:48, 2:123, 2:254, 6:51, 6:70, 6:94, 7:53, 10:18, 30:13, 32:4, 36:23, 39:43, 39:44, 40:18, 74:48

அனுமதி பெற்று பரிந்துரை செய்யலாம் எனக் கூறும் வசனங்கள் - 2:255, 10:3, 19:87, 20:109, 21:28, 34:23, 43:86, 53:26

மறுமையில் வக்கீல் இல்லை - 11:105, 16:111, 23:108, 36:65, 78:38

மறுமையில் மதிப்பீடு செய்தல் - 7:8,9, 18:105, 21:47, 23:102, 23:103, 101:6, 101:8

தமது சுமையைச் சுமந்தாக வேண்டும் - 2:134, 2:141, 2:286, 4:111, 6:31, 24:11

பிறரை வழிகெடுத்தால் அந்தச் சுமையையும் சுமக்க வேண்டும் - 16:25

ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க மாட்டார் - 2:134, 2:141, 2:281, 2:286, 3:25, 3:161, 4:111, 6:31, 6:164, 7:39, 7:96, 9:82, 9:95, 10:8, 10:52, 17:15, 35:18, 39:7, 39:24, 39:48, 39:51, 40:17, 45:22, 52:21, 53:38, 74:38

நன்மைக்குப் பத்து, தீமைக்கு ஒன்று - 2:272, 2:281, 3:25, 3:57, 3:161, 3:182, 4:40, 4:49, 4:124, 6:120, 6:160, 7:147, 8:60, 10:47, 10:54, 16:111, 17:71, 18:49, 21:47

பாதுகாக்கப்பட்ட ஏடு - 6:38, 6:59, 9:36, 10:61, 11:6, 13:38,39, 17:58, 20:52, 22:70, 23:62, 27:75, 34:3, 35:11, 43:4, 50:4, 56:77,78, 57:22, 85:21,22

மண்ணறை வாழ்வு

மண்ணறை வாழ்வு - 6:93, 36:51, 40:46

சொர்க்கச் சோலைகள்

இந்தப் பூமியும், வானமும் இருக்காது - 14:48

சொர்க்கம் ஏழு வானங்கள் மற்றும் பூமி அளவுக்கு விசாலமானது - 3:133, 57:21

சொர்க்கத்திற்குக் கதவுகள் இருக்கும் - 38:50

சொர்க்கச் சோலைகளின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும் - 2:25, 3:15, 3:136, 3:195, 3:198, 4:13, 4:57, 4:122, 5:12, 5:85, 5:119, 7:43, 9:89, 10:9, 14:23, 20:76, 22:14, 22:23, 23:10, 57:12

அழகான குடியிருப்புகளும் உண்டு - 9:72, 13:29, 39:20, 61:12

நல்லோர்களில் பல படித்தரங்கள் உள்ளன - 4:95, 57:10

வானவர்கள் வாழ்த்துக் கூறி அழைத்துச் செல்வார்கள் - 39:73

நல்ல சந்ததிகள் பெற்றோருடன் சேர்க்கப்படுவார்கள் - 52:21

பெண்களுக்கும் சொர்க்கம் உண்டு; அவர்களுக்கு அநீதி இழைக்கப்படாது - 3:195, 4:124, 16:97, 33:35, 40:40

அங்கே இறைவனைக் காண்பார்கள் - 2:46, 2:223, 2:249, 3:77, 6:31, 6:154, 10:7, 10:11, 10:15, 10:45, 11:29, 13:2, 18:105, 18:110, 29:5, 29:23, 30:8, 32:10, 33:44, 41:54, 75:23, 83:15

தூய்மையான துணைகள் - 2:25, 3:15, 4:57, 37:48,49, 38:52, 44:54, 52:20, 55:56,57, 55:70,-84, 56:22,23, 56:35, 78:32

துணைகளுடன் கட்டில்களில் சயனிப்பார்கள் - 36:56, 52:20, 83:23

சொகுசுக் கட்டில்களில் இருப்பார்கள் - 15:47, 18:31, 36:56, 37:44, 52:20, 55:76, 56:15, 76:13, 83:23, 83:35

கறுத்தவர்களும் அங்கே வெண்மையாகத் திகழ்வார்கள் - 3:106, 3:107, 10:26

வெயில் தெரியாது - 4:57, 13:35, 20:119, 36:56, 56:30, 76:13, 76:14, 77:41

கடும் குளிரும் இராது - 76:13

மிகச் சிறந்தவர்களின் தோழமையும் உண்டு - 4:69

கள்ளம் கபடம் யாருக்கும் இருக்காது - 7:43, 15:47

எவராலும் எத்தகைய இழிவும் ஏற்படாது - 10:26

நல்ல பெற்றோரையும், சந்ததிகளையும் அடிக்கடி சந்திப்பார்கள் - 13:23

ஆண்களுக்குக் கிடைப்பவை பெண்களுக்கும் உண்டு - 3:195, 4:124, 16:97, 33:35, 40:40

ஸலாம் கூறிக் கொள்வார்கள் - 14:23, 19:62, 25:75, 33:44, 54:26, 56:26

எந்தக் கஷ்டமும் இருக்காது - 15:48, 35:35

வெளியேற்றப்பட மாட்டார்கள் - 2:25, 2:82, 3:107, 3:136, 4:13, 4:122, 5:85, 7:42, 9:22, 9:89, 9:100, 10:26, 11:23, 11:108, 14:23, 15:48, 20:76, 23:11, 25:15, 25:16, 46:16, 50:34

நீரூற்றுக்களும் உள்ளன - 15:45, 44:52, 51:15, 55:50, 55:66, 76:6, 76:18, 77:41, 83:28, 88:12

நினைத்தவை யாவும் கிடைக்கும் - 16:31, 21:102, 25:16, 36:57, 41:31, 42:22, 43:71, 44:55, 50:35, 77:42

அங்கிருந்து வேறிடம் செல்ல விரும்ப மாட்டார்கள் - 18:108

வீண் பேச்சுக்கள் இல்லை - 19:62, 56:25, 78:35, 88:11

நிர்வாணம் இல்லை - 20:118

ஆபரணங்களும் உண்டு - 18:31, 22:23, 35:33, 76:21

பட்டாடைகளும் உண்டு - 18:31, 22:23, 35:33, 44:53, 55:54, 76:12, 76:21

மாளிகைகளும் உண்டு - 9:72, 25:10, 39:20, 61:12

பகல் தூக்கம் உண்டு - 25:24

தோட்டத்தின் உச்சியில் குடியிருப்பார்கள் - 25:75, 34:37, 39:20, 69:22, 88:10

இன்பத்தில் திளைப்பார்கள் - 36:55, 43:71

அங்கே மரணம் இல்லை - 20:74, 35:36, 44:56, 87:13

பணி செய்யும் வேலையாள் சிறுவர்கள் - 52:24, 56:17, 76:19

அவர்களின் முன்னேயும் வலப்புறமும் ஒளி வீசும் - 57:12, 57:13, 57:19, 66:8

அங்கே தனி ராஜ்ஜியம் - 76:20

மலர்ந்த முகம் - 75:22, 80:38, 83:24, 88:8

சாய்ந்து கொள்ளும் திண்டுகளும் உள்ளன - 88:15

உயர்தரமான விரிப்புகள் உள்ளன - 55:54, 55:76, 56:34, 88:16

இரண்டு வகை சொர்க்கம் - 55:46-53, 55:62

சொர்க்கத்தில் உணவு

பசி இல்லை - 20:118

பட்டினியில்லாத வகையில் உணவு - 13:35

தாகம் இல்லை - 20:119

மாமிச உணவும் உண்டு - 52:22, 56:21

நாற்றமில்லாத ஆற்று நீர், பாலாறு, தேனாறு, மதுவாறு அனைத்தும் உண்டு - 47:15

அனைத்து வகைக் கனிகளும் உண்டு - 47:15

அதிகமான அளவு சாப்பிடுவார்கள் - 38:51, 43:73

இரு வேளை உணவு - 19:62

தங்கம், வெள்ளிப் பாத்திரங்களில் உண்பார்கள் - 43:71, 76:15

வெண்மையான, சுவையான மது பரிமாரப்படும்; அதில் போதை இருக்காது - 37:45-48, 52:23, 56:18,19 83:25-28

ஏற்கனவே சாப்பிட்ட கனிகள் வடிவத்திலேயே கனிகள் உணவாக அளிக்கப்படும் - 2:25, 36:57, 37:42, 52:22, 55:68, 78:32

விரும்பிய கனிகளைப் பெறலாம் - 56:20

கனிகள் கைக்கெட்டும் உயரத்தில் தொங்கும் - 69:23, 76:14

கற்பூர பானம் - 76:5

இஞ்சி பானம் - 76:17

நரகம்

அனைவரும் நரகைக் கடக்க வேண்டும் - 19:71

நரகின் எரிபொருட்கள் - 2:24, 21:98, 40:72, 72:15

நரகில் பல படித்தரங்கள் - 4:145

வெளியேற முடியாது - 5:37, 32:20

நரகத்திற்கு ஏழு வாசல்கள் உள்ளன - 15:44

தீய வழிகாட்டிய தலைவர்களும், வழி காட்டப்பட்டவர்களும் சண்டையிட்டுக் கொள்வர் - 7:38, 7:39, 26:96-102, 33:66-68, 38:60-63, 40:47-48

நரகத்தில் உணவு

கொதிக்கும் நீர் புகட்டப்படும் - 6:70, 10:4, 37:67, 38:57, 47:15, 55:44, 56:42, 56:54, 56:93, 78:25, 88:5

சீழ் புகட்டப்படும் - 14:16,17, 38:57, 69:36, 78:25

கொதிக்கும் நீரால் குடல் துண்டாகும் - 47:15

உருக்கப்பட்ட செம்பு போல் வெப்பமுடைய தண்ணீர் புகட்டப்படுவர் - 18:29

ஸக்கூம் மரமே உணவாகும் - 37:66, 44:43-46, 56:52,53

தொண்டைக்குள் இறங்காத உணவு தோலைக் கருகச் செய்யும் - 73:13, 74:29

முள்மரமே உணவாகும் - 88:6

பசியைப் போக்காத உணவு - 88:7

பல் வகைத் தண்டனைகள்

கருகும் தோல்கள் உடனே மாற்றப்படும் - 4:56

நெருப்பினால் ஆன ஆடை - 22:19

கொதிநீர் தலையில் ஊற்றப்படும் - 22:19, 44:48

நெருப்பினால் எரிக்கப்படுவர் - 40:72

நெருப்புக் காற்று வீசும் - 56:42

விலங்கிடப்படுவார்கள் - 13:5, 34:33, 36:8, 40:71, 69:32, 73:12, 76:4

நெருப்பால் விரிப்பு - 7:41

நெருப்பால் போர்வை - 7:41

பழுக்கக் காய்ச்சி சூடு போடப்படும் - 9:35

நெருப்பின் வேகம் தணியும் போது உடனே அதிகரிக்கப்படும் - 17:97

நரகத்தில் மரணம் இல்லை - 14:17, 20:74, 35:36, 44:56, 78:13, 87:13

நரகம் கடுமையான வெப்பமுடையது - 9:81

நரகவாசிகளின் கூச்சலும், அலறலும் - 11:106, 21:100

இரும்புச் சம்மட்டியால் அடிக்கப்படுவார்கள் - 22:21

முகத்தை எரிக்கும் நெருப்பு - 23:104

நரகத்தின் பேரிரைச்சல் - 25:12, 67:7

நரகில் புரட்டி புரட்டிப் போடப்படுவார்கள் - 26:94, 33:66

கீழ்ப்புறத்திலிந்தும், மேற்புறத்திலிருந்தும் வேதனை செய்யப்படும் - 29:55

வேதனை இலேசாக்கப்படாது - 40:49, 43:75

கரும் புகையே நிழலாகும் - 56:43-44

கடுமையான காவலர்கள் - 66:6, 74:31

மண்டை ஓட்டைக் கழற்றும் வெப்பம் - 70:16

மாளிகை போல் பிரம்மாண்டமான தீப்பந்தங்களை வீசி எறியும் - 77:31-34

குளிர்ச்சியை அனுபவிக்க மாட்டார்கள் - 78:24

இதயங்களைத் தாக்கும் கடும் நெருப்பு - 104:6,7

என்றென்றும் நரகில் கிடப்போர்

இறைனை நம்ப மறுத்தவர்கள் - 2:39, 2:161,162, 2:217, 2:257, 3:116, 4:169, 9:68, 33:65, 39:72, 40:76, 41:28, 59:16, 64:10, 98:6

ஒரு நன்மையும் செய்யாது தீமைகளை மட்டுமே செய்தவர்கள் - 2:81, 10:27, 16:29, 43:74

வட்டி வாங்கியவர்கள் - 2:275

ஏகஇறைவனை ஏற்று பிறகு மறுத்தவர்கள் - 3:88

அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் மாறுசெய்து அவனது வரம்புகள் அனைத்தையும் மீறியவர்கள் - 4:14, 5:80, 72:23

சத்தியம் செய்வதைக் கேடயமாக்கி அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்தோர் - 58:16

கொலை செய்தவர்கள் - 4:93

இறை வசனங்களை நம்ப மறுத்துப் புறக்கணித்தவர்கள் - 7:36, 20:100, 23:103

இறைவனுக்கு இணை கற்பித்தவர்கள் - 6:128, 9:17, 25:68, 40:76, 98:6

அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிடுவோர் - 9:63

இரட்டை வேடம் போடும் நயவஞ்சகர்கள் - 9:68

மறுமையை நம்பாதவர்கள் - 10:52, 13:5, 22:14

தடுப்புச் சுவர்

இடைநிலையில் சிலர் - 7:46

கொள்கை  - 6 விதியை நம்புதல்

விதியை நம்புதல்

நேர்வழியும், வழிகேடும் விதிப்படியே - 2:7, 2:142, 2:213, 2:253, 2:272, 3:176, 4:94, 4:88, 4:143, 5:41,48, 6:25, 6:35, 6:39, 6:107, 6:111,112, 6:125, 6:137, 6:149, 7:30, 7:101, 7:155, 7:176,178, 7:186, 9:55, 9:85,87, 9:93, 10:74, 10:99, 11:18, 11:34, 13:27, 13:31, 13:33, 14:4, 16:9, 16:19, 16:36, 16:37, 16:93, 16:108, 17:46, 17:97, 18:17, 18:57, 22:16, 24:21, 24:35, 24:46, 28:56, 30:29, 30:59, 32:13, 35:8, 36:9, 39:23, 39:36, 40:33,35, 42:8, 42:24, 42:44,46, 42:52, 45:23, 47:16, 63:3, 74:31

மனிதனே தனது செயலுக்குப் பொறுப்பாளி - 2:57, 2:79, 2:90, 2:134, 2:141, 2:225, 2:281,286, 3:25, 3:108, 3:117, 3:161, 3:182, 4:62, 5:80, 5:105, 6:70, 6:116, 6:119,120, 6:129, 7:96, 8:51, 9:70, 9:82, 9:95, 10:8, 10:44, 10:108, 11:101, 13:11, 14:27, 14:51, 15:84, 16:33, 16:118, 17:15, 17:19, 17:18, 18:29, 18:57, 22:10, 27:92, 28:47, 29:40, 30:9, 30:36, 30:41, 31:6, 34:50, 39:7, 39:41,50,51, 40:17, 40:31, 41:17, 42:20,30, 42:48, 43:76, 45:14, 45:22, 59:18, 62:7, 73:19, 74:37,38, 74:55, 76:29, 78:39,40, 80:12, 81:28, 83:14, 89:24

வழிகெடுப்பது ஷைத்தானின் வேலை - 2:36, 2:268, 3:155, 3:175, 4:60, 4:119, 4:120, 5:91, 6:43, 6:68, 7:20, 16:63, 17:27, 17:64, 19:58, 20:120, 25:29, 27:24

மனிதன் தனது வழிகேட்டுக்கு தானே பொறுப்பாளி - 10:108, 17:15, 39:41

அருளும் விதிப்படியே - 2:90, 2:105, 3:73, 3:74, 5:54, 62:4

செல்வமும் விதிப்படியே - 2:212, 3:27, 3:37, 9:28, 13:26, 17:30, 24:38, 28:82, 29:62, 34:36, 39:52, 42:12, 42:19

ஆட்சியும் விதிப்படியே - 2:247, 3:36, 7:128

சண்டை சச்சரவுகளும் விதிப்படியே - 2:253, 4:90

கண்ணியமும், இழிவும் விதிப்படியே - 3:26

மக்கள் பிரிந்து கிடப்பதும் விதிப்படியே - 5:48, 11:118, 16:93, 42:8

அனைத்தும் விதிப்படியே - 6:59, 10:61, 13:11, 35:11, 57:22, 74:56

இணை கற்பித்தலும் விதிப்படியே - 6:108

வழிகெடுப்பதும் விதிப்படியே - 6:112

சிசுக் கொலையும் விதிப்படியே - 6:137

மனிதன் நினைப்பதும் விதிப்படியே - 76:30, 81:29

விதியின் மீது பழி போட்டுத் தப்பிக்க முடியாது - 6:148, 16:35, 36:47, 43:20

விதியை இறைவன் மாற்றியமைப்பான் - 13:39

முரண்பாடு போல் தோன்றும் விதியை இறைவன் ஏற்படுத்திய காரணம் என்ன? - 57:23

 கொள்கை - இதர நம்பிக்கைகள்

இஸ்லாம்

இஸ்லாம் மட்டுமே இறைவனால் ஏற்கப்படும் - 3:19, 3:85

மார்க்கத்தில் நிர்பந்தமில்லை - 2:256, 3:20, 4:63, 4:80, 5:92, 6:104, 6:107, 9:6, 10:99, 10:108, 11:28, 18:29, 27:92, 39:41, 42:15, 42:48, 50:45, 88:22

சக்திக்கு மீறி சிரமம் இல்லை - 2:233, 2:236, 2:286, 5:6, 6:152, 7:42, 23:62, 65:7

இஸ்லாமிய மார்க்கம் முழுமையானது - 5:3

மார்க்கத்தில் எல்லை கடக்கக் கூடாது - 4:171, 5:77, 49:16

மார்க்கத்தைக் கஷ்டமாக்கக் கூடாது - 2:185, 2:286, 5:6, 22:78, 49:16, 73:20

இஸ்லாத்தை விட்டு மதம் மாறுவோர் - 2:217, 3:86, 3:90, 5:54, 16:106, 47:25

சடங்குகள் மட்டும் போதாது - 2:177

இஸ்லாத்தை ஏற்க எந்தச் சடங்கும் இல்லை - 2:138

இஸ்லாம் எளிதான மார்க்கம் - 2:185, 2:233, 7:42, 4:28, 6:152

இஸ்லாத்தில் முழுமையாக நுழைதல் - 2:208

எதிரிகள் இஸ்லாத்தை ஏற்றால் பழைய பகைகளை மறந்திட வேண்டும் - 9:11

இஸ்லாம் முந்தைய மார்க்கத்தை மாற்றும் - 9:33, 48:28, 61:9

மார்க்கத்தில் சமரசம் இல்லை - 5:49, 11:12, 11:113, 17:74

மார்க்கம் கேலி செய்யப்படும் சபையில் அமரக் கூடாது - 4:140, 6:68

மறதிக்குத் தண்டனையில்லை - 2:286

தவறுதலாகச் செய்பவற்றுக்குத் தண்டனையில்லை - 2:286

இறைத்தூதர் போதனை கிடைக்காத சமுதாயம் - 2:62, 5:69, 22:17

நிர்பந்திக்கப்பட்டால் மன்னிப்பு - 2:173, 5:3, 6:119, 6:145, 16:106, 16:115, 20:73, 24:33

ஷைத்தான் இருக்கிறான் என நம்புதல்

இப்லீஸ் நெருப்பில் படைக்கப்பட்ட ஜின் எனும் படைப்பைச் சேர்ந்தவன் - 7:12, 18:50

இப்லீஸ் ஆதமுக்குப் பணிவது தனக்கு இழுக்கு எனக் கருதி மரியாதை செய்ய மறுத்தான் - 2:34, 15:31, 17:61, 20:116, 38:74

மனிதர்களை வழிகெடுக்க தனக்கு ஒரு வாய்ப்பு அளித்தால் வழிகெடுக்க முடியும் என இறைவனிடம் வேண்டினான் - 7:14-17, 15:36-,39, 17:62-64

உறுதியான நம்பிக்கை கொண்டவர்களை அவனால் வழிகெடுக்க முடியாது - 16:99, 14:22, 15:42, 17:65

இவனது சந்ததிகளே ஷைத்தான்கள் எனப்படுவோர். இவன் ஜின் இனத்தைச் சேர்ந்தவன் என்பதால் மற்ற ஜின்களைப் போல் இவனும் பல்கிப் பெருகுவான் - 18:50

இறைத் தூதர்கள் தவிர மற்ற மனிதர்களுக்கு அவன் தென்பட மாட்டான் - 7:27

மனித உள்ளங்களில் ஊடுறுவி தீய எண்ணங்களைத் தோற்றுவிப்பான் - 4:119, 4:120, 5:91, 7:20, 20:120, 114:4

கெட்ட மனிதர்கள் நரகத்திற்குச் செல்வது போல் இவனும் நரகத்திற்குச் செல்வான் - 14:22, 26:94,95, 59:15

தீய எண்ணங்களுக்கு ஆட்படுவோர் உடனே அல்லாஹ்விடம் ஷைத்தானை விட்டு பாதுகாப்புத் தேடுவது கடமையாகும் - 7:200, 16:98, 23:97,98, 40:56, 41:36, 113:4, 114:3

ஷைத்தான்கள் வானுலகச் செய்திகளை ஒட்டுக் கேட்க முடியாது - 15:17,18, 26:212, 37:7-10, 67:5, 72:8,9

ஜின்கள் இருக்கிறார்கள் என நம்புதல்

ஜின்களிலும் தூதர்கள் அனுப்பப்பட்டனர் - 6:130

கெட்ட ஜின்கள் நரகத்தை அடைவார்கள் - 6:128, 7:38, 7:179, 11:119, 41:25, 41:29, 46:18, 55:39

மனிதர்களைப் போலவே ஜின்களுக்கும் கட்டளைகள் உள்ளன - 17:88, 51:56, 55:33

ஷைத்தான்களின் தந்தையான இப்லீஸ் என்பவனும் ஜின் இனத்தவன் தான் - 18:50

ஸுலைமான் நபிக்கு ஜின்களைக் கட்டுப்படுத்திக் கொடுத்து இறைவன் சிறப்பித்திருந்தான் - 21:82, 27:17, 27:39, 34:12, 38:37,38

ஜின்கள் மனிதனை விட ஆற்றல் மிக்கவை - 27:39,40, 72:8,9

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜின்களுக்கும் இறைத்தூதராக அனுப்பப்பட்டனர் - 46:29-32, 72:1-4, 72:19

ஜின்களிலும் மறுமையை நம்பாதவர்கள் உள்ளனர் - 72:7

ஜின்கள் வானுலகச் செய்திகளை ஒட்டுக் கேட்க முயலும் போது தடுக்கப்படுவார்கள் - 15:17,18, 26:212, 37:7-10, 67:5, 72:8,9

ஜின்களில் நல்லோரும், தீயோரும் உள்ளனர் - 72:11-14

ஜின்கள் நெருப்பால் படைக்கப்பட்டனர் - 7:12, 15:27, 38:76, 55:15

இறைத்தூதர்களுக்கு தீய மனிதர்கள் எதிரிகளாக இருந்தது போல தீய ஜின்களும் எதிரிகளாக இருந்தனர் - 6:112

சூனியம்

சூனியம் செய்வதாகக் கூறுவது இறை மறுப்பாகும் - 2:102

சூனியத்தால் ஏதும் செய்ய முடியாது - 2:102

சூனியத்தைக் கற்றவன் மறுமையில் வெற்றி பெற மாட்டான் - 2:102

சூனியம் ஷைத்தான் புறத்திலிருந்து உள்ளதாகும் - 2:102

சூனியம் என்பது மாயையும், ஏமாற்றுதலுமே - 7:116, 10:81, 20:66, 20:69

நபிமார்களுக்குச் சூனியம் செய்ய முடியாது - 17:47,48, 17:101, 25:8, 26:153, 26:185

நபிகள் நாயகத்துக்குச் சூனியம் செய்ய முடியாது - 5:67, 15:9, 75:17, 114:1

வஸீலா

வஸீலாவைத் தேடுதல் - 5:35

நெருக்கமானவர்களே வஸீலா தேடும் நிலை - 17:57

பைஅத் - முரீது

பைஅத் முரீது இல்லை - 2:272, 48:10, 48:12, 48:18

உள்ளங்கள் அல்லாஹ்வின் கையில் - 2:272, 3:8, 4:88, 6:35, 6:66, 6:107, 10:43, 10:108, 16:37, 24:54, 27:81, 27:92, 28:56, 30:53, 34:50, 35:8, 39:41, 43:40, 50:45, 88:21, 93:7

புனிதமாக்குதல்

புனிதத்தைத் தள்ளிப் போடுதல் - 9:37

புனிதமாக்கும் அதிகாரம் மனிதருக்கு இல்லை - 9:37

அல்லாஹ் புனிதமாக்கியதைப் பேண வேண்டும் - 5:2

நினைவுச் சின்னங்கள் - 2:248

இஸ்ரா, மிஃராஜ்

இஸ்ரா பயணம் - 17:1

மிஃராஜ் உண்மை நிகழ்ச்சியாகும் - 17:60, 53:13, 53:14, 53:15, 53:17, 53:18

மூஸாவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்தித்தது மிஃராஜ் பயணத்தில் தான் - 32:23

கனவுகள்

கனவின் பலன் அதற்கு எதிர் மறையானது அல்ல - 8:43, 12:36,37, 12:43, 12:47, 12:100, 48:27,

காணும் கனவுகளை மற்றவர்களிடம் கூறாது மறைத்தல் - 12:5

நம்பகமானவர்களிடம் கண்ட கனவைக் கூறுதல் - 12:4

நபிமார்களின் கனவுகளும் இறைச் செய்தியே - 37:102-105

கனவின் விளக்கம் இறைவன் புறத்தில் உள்ளது - 12:37

மூடநம்பிக்கை

மூடநம்பிக்கை கூடாது - 2:189, 6:100, 6:138, 6:139, 6:140, 6:143, 6:144

மூட நம்பிக்கை ஷைத்தான் வேலை - 4:118,119, 6:142, 17:64

திருவுளச்சீட்டு - 5:3

கோலத்தை மாற்றுவது ஷைத்தான் வேலை - 4:119

பீடை என்று ஏதும் இல்லை - 7:131, 27:47, 36:18

அறியாமைக் காலம் - 5:103, 8:35, 9:37

குறி, ஜோதிடம் - 5:3, 5:90, 6:59, 10:20, 27:65, 31:34, 34:3, 16:77, 34:14, 2:36, 7:20, 7:22, 7:27, 20:115, 20:120,121, 11:77, 11:81, 15:62, 27:20, 27:22, 12:11, 15, 12:66, 38:22-24, 7:150, 20:67, 20:86, 28:15

நபிமார்கள், வானவர்கள் மறை வானதை அறிவார்கள் என்று நம்புதல் - 5:109, 11:31 ,11:42, 11:46,47, 9:114, 11:69,70, 15:52, 15:53, 37:104, 51:26, 5:116, 5:117, 2:,30,31,32

வணக்கங்கள்

தொழுகை கடமை

தொழுகை கடமை - 2:43, 2:83, 2:110, 2:238, 4:77, 6:72, 14:31, 22:78, 24:59, 29:45, 30:31, 58:13, 73:20, 98:5

பெண்களுக்கும் தொழுகை - 33:33

குடும்பத்தாரையும் தொழச் செய்தல் - 20:132

முந்தைய சமுதாயத்திற்கும் தொழுகை - 3:39, 10:87, 11:87, 14:37, 14:40, 19:31, 20:14, 21:73, 31:17

தொழுகையைத் தடுக்காத தொழில்கள் தான் செய்ய வேண்டும் - 24:37

தொழுகையின் பயன்

தொழுகை மூலம் உதவி தேடுதல் - 2:45, 2:153

தொழுவோருக்குக் கிடைக்கும் பயன் - 2:177, 2:277, 4:162, 5:12, 7:170, 9:71, 13:22, 22:35, 27:3, 30:31, 35:29, 42:38, 70:23, 70:34

முஸ்லிம்களின் அடையாளம் தொழுகை - 9:5, 9:11, 22:41

அல்லாஹ்வுக்கே தொழுகை - 6:162, 108:2

மறுமை நம்பிக்கையின் அடையாளம் தொழுகை - 6:92

தொழாதவருக்கு நரகம் 19:59, 74:43, 75:31

தொழுகை தீமையைத் தடுக்கும் - 29:45

தொழுவோரை நண்பர்களாக்குதல் - 5:55

தொழுகையைக் கேலி செய்வோரை நண்பர்களாக்கக் கூடாது - 5:57

உளூ, தூய்மை

தூய்மையை அல்லாஹ் விரும்புகிறான் - 9:108

தொழுகைக்குத் தூய்மை அவசியம் - 4:43, 5:6

உளூவின் முறை - 5:6

உளூவை நீக்கும் காரியங்கள் - 4:43, 5:6

குளிப்புக் கடமையானவர்கள் பள்ளிக்குச் செல்லக் கூடாது - 4:43

தண்ணீர் கிடைக்கா விட்டால் தயம்மும் செய்யலாம் - 4:43, 5:6

குளிப்புக்கும், உளூவுக்கும் தயம்மும் செய்யலாம் - 4:43, 5:6

கஅபாவை நோக்குதல்

கஅபாவை நோக்கித்தான் தொழ வேண்டும் - 2:144, 2:149, 2:150

இயலாத நிலையில் கஅபாவை நோக்காது தொழுதல் - 2:239

முஸ்லிம்கள் திக்கை வணங்கவில்லை - 2:115

தொழுகை நேரம்

தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமை - 4:103

ஐவேளைத் தொழுகை - 2:238, 11:114, 17:78

நடுத் தொழுகை - 2:238

ஃபஜ்ர் தொழுகை - 17:78, 24:58

இஷா தொழுகை - 24:58

தொழுகையின் நேரங்கள் - 2:238, 4:103, 11:114, 17:78, 20:130, 24:58, 50:39

அன்றாடம் தொழுதல் 70:23

பாங்கு

பாங்கு கூறுதல் - 5:58, 62:9

ஆடை

ஆடை அவசியம் - 7:31

தொழுகைக்கு நல்ல ஆடை - 7:31

ஈடுபாடு

தொழுகையில் கவனமின்மை - 4:142, 9:54, 23:9, 70:34, 107:4, 107:5,

தொழுகையில் பணிவு - 23:2

நயவஞ்சகன் தொழுகை - 4:142

தொழுகையில் சோம்பல் - 4:142, 9:54, 107:5

பிறருக்குக் காட்ட தொழுவது - 4:142, 107:6

போதையில் தொழக் கூடாது - 4:43

தொழுகையில் பேணுதல் - 2:238, 6:92, 23:9, 70:34,35

தொழுகையில் குர்ஆன் ஓதுதல்

தொழுகையில் குர்ஆன் ஓதுதல் - 73:20

தொழுகையில் இயன்ற அளவு குர்ஆன் வசனங்களை ஓதுதல் - 73:20

போர்க்கள, பயணத் தொழுகை

போர்க்களத் தொழுகை - 4:102

அச்சமான நிலையில் நடந்தும், வாகனத்திலும் தொழலாம் - 2:239

அச்சமான சூழ்நிலையில் தொழும் முறை - 4:102

தொழுகையைச் சுருக்குதல் - 4:101

பயணத் தொழுகை - 4:101

சாதாரண நேரத்தில் தொழும் முறை - 4:103

உபரித் தொழுகை

இரவுத் தொழுகை - 17:79, 73:20

வேறு பணிகளைப் பாதிக்காமல் உபரித் தொழுகை - 73:20

பள்ளிவாசலை நிர்வகிக்கும் தகுதி

தொழுபவர் தான் பள்ளிவாசலை நிர்வகிக்க முடியும் - 9:17,18

பள்ளிவாசல் அல்லாஹ்வுக்குரியது

தொழுபவரைத் தடுக்கக் கூடாது - 2:114, 96:10

பெண்கள் பள்ளிக்கு வருதல்

பெண்கள் பள்ளிக்கு வரலாமா? - 24:36, 37, 9:108

விட்ட தொழுகைக்கு பரிகாரம்

தொழுகையை விட்டால் பரிகாரம் - 19:59,60

ஜனாஸா தொழுகை

இணைகற்பித்தவர்களுக்கு ஜனாஸா தொழுகை - 9:113, 9:114

தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை - 2:195, 4:29,30

முனாபிக்குகளுக்கு ஜனாஸா தொழுகை - 9:84

ஜும்ஆத் தொழுகை

ஜும்ஆத் தொழுகை - 62:9

சொற்பொழிவைக் கேட்டல் - 62:11

தொழுகை முடிந்தவுடன் பொருளீட்டலாம் - 62:10

நோன்பு

நோன்பு கட்டாயக் கடமை - 2:183, 2:185

முந்தைய சமுதாயத்திற்கும் நோன்பு கடமையாக இருந்தது - 2:183

நோன்பை விட்டு விட ஆரம்பத்தில் அனுமதி இருந்தது - 2:184

பயணிகளும், நோயாளிகளும் வேறு நாட்களில் நோன்பு நோற்கலாம் - 2:184

நோன்பின் மாதம் - 2:185

நோன்பிருப்பவர்கள் இரவில் குடும்ப வாழ்வில் ஈடுபடலாம் - 2:187

கிழக்கு வெளுத்தது முதல் சூரியன் மறையும் வரை நோன்பின் நேரம் - 2:187

நோன்பு வைக்க முடிவு செய்த பின்பும் கிழக்கு வெளுக்கும் வரை உண்ணலாம், பருகலாம் - 2:187

ஹஜ்ஜின் போது ஏற்படும் குற்றங்களுக்கு பரிகாரமாக நோன்பு நோற்றல் - 2:196, 5:95

தவறுதலாக ஒருவரைக் கொன்று விட்டு அவருக்குரிய நட்டஈடு அளிக்க வசதியில்லாதவர் இரு மாதங்கள் நோன்பு நோற்றல் - 4:92

சத்தியம் செய்து அதை முறித்தால் பரிகாரமாக மூன்று நோன்பு நோற்றல் - 5:89

முந்தைய சமுதாயத்தின் மௌன விரதம் - 19:26

நோன்பாளிகளுக்குக் கிடைக்கும் பரிசு - 33:35

மனைவியுடன் சேருவதில்லை என்று சத்தியம் செய்தவர்கள் அதை முறித்து விட்டு இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும் - 58:4

சுப்ஹ் முதல் மஃரிப் வரை நோன்பு. அதற்குக் குறைவான நோன்பு இல்லை - 2:187

முந்தைய சமுதாயத்துக்கும் நோன்பு - 2:183

இயலாதவர் வேறு நாட்களில் நோற்கச் சலுகை - 2:184, 185

நோன்பு நோற்க இயலாதவர் செய்யும் பரிகாரம் - 2:184,185

ரமலானை அடைவது - 2:185

குர்ஆன் அருளப்பட்ட மாதம் - 2:185

ஸகாத்

ஸகாத் கட்டாயக் கடமை - 2:43, 2:110

முந்தைய சமுதாயத்திற்கும் ஸகாத் - 2:83, 5:12, 19:31, 19:55, 21:73

இஸ்லாத்தின் அடையாளம் ஸகாத் - 9:5, 9:11, 41:7, 98:5

ஸகாத் கொடுப்பவரே பள்ளி வாசலை நிர்வகிக்க முடியும் - 9:18

ஸகாத் வசூலித்தல் இஸ்லாமிய அரசின் கடமை - 22:41

ஸகாத் கொடுப்பதால் செல்வம் குறையாது - 2:276, 30:39

பெண்களுக்கும் ஸகாத் கடமை - 33:33, 33:35, 57:18

தனியாகவும் ஸகாத் கொடுக்கலாம் - 30:38, 51:19, 70:25

விளை பொருட்களுக்கும் ஸகாத் உண்டு - 6:141

அறுவடை தினத்தில் ஸகாத் - 6:141

ஸகாத்தைக் கட்டாயமாக வாங்க வேண்டும் - 9:103, 51:19, 70:24

ஸகாத்துக்குத் தகுதியானவர்கள் - 9:60

ஸகாத் கட்டாய வசூல் - 9:103

ஸகாத் தூய்மைப்படுத்தும் - 9:103

ஸகாத் கொடுக்காததற்குத் தண்டனை - 9:34,35

ஸகாத் செலவிடப்படும் வகை - 9:60, 30:38, 51:19, 70:24,25

(பொருள் திரட்டுதல், செலவிடுதல் குறித்து விரிவாக அறிய பொருளாதாரம் என்ற தலைப்பில் காண்க.)

ஹஜ்

ஹஜ் கட்டாயக் கடமை - 3:97

ஹஜ்ஜின் போது வியாபாரம் - 2:198

ஹஜ்ஜின் போது பேண வேண்டியவை - 2:197

ஹஜ்ஜுக்காக பொருளைத் தேடிக் கொள்வது - 2:197

ஹஜ்ஜுக்குச் செல்வோர் வியாபாரம் செய்து சம்பாதிக்கலாம் - 2:198

ஹாஜிகள் பொருட்களை வாங்கி வரலாம் - 2:198

ஹஜ்ஜுக்குச் செல்லத் தடை இருந்தால் - 2:196

இஹ்ராமில் வேட்டைப் பிராணியைக் கொல்லக் கூடாது - 5:95

இஹ்ராமில் வேட்டையாடக் கூடாது - 5:1,2, 5:94, 5:95

தவாஃப் செய்தல் - 2:125, 22:26, 22:29

மகாமு இப்ராஹீமில் தொழுதல் - 2:125

ஸபா மர்வாவுக்கிடையே ஓடுதல் - 2:158

அரஃபாத் மைதானத்தில் தங்குதல் - 2:198

மஷ்அருள் ஹராமில் இறைவனை நினைவு கூர்வது - 2:198

சக்தியுள்ளவர்களுக்குக் கடமை - 3:97

இஹ்ராமின் போது கடல் வேட்டையாடலாம் - 5:96

நடந்தும், வாகனத்திலும் ஹஜ்ஜுக்குச் செல்லலாம் - 22:27

குர்பானி

குர்பானி - 22:33, 22:36, 108:2

நேர்ச்சை

அல்லாஹ்வுக்காக மட்டுமே நேர்ச்சை செய்ய வேண்டும் - 2:270

நேர்ச்சையை நிறைவேற்ற வேண்டும் - 2:270, 22:29

முந்தைய சமுதாயத்தில் குழந்தையை நேர்ச்சை செய்து இறைவனுக்கு அர்ப்பணிக்கும் வழக்கம் இருந்தது - 3:35

சத்தியம் செய்தல்

சத்தியம் செய்வதைக் கேடயமாக்கி அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்தல் - 58:16

சாட்சிகள் கூறுவதில் சந்தேகம் வந்தால் சத்தியம் செய்யுமாறு வற்புறுத்த வேண்டும் - 5:106-108

மனைவியின் ஒழுக்கத்தின் மீது கணவன் பழி சுமத்தினால் நான்கு சாட்சிக்குப் பதிலாக நான்கு சத்தியம் செய்தல் - 24:6-8

நன்மை செய்வதில்லை என்று அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்யலாகாது - 2:224

வாய்தவறிச் செய்யும் சத்தியத்தால் குற்றமில்லை - 2:225, 5:89

வாய்தவறிச் செய்யும் சத்தியத்தை நிறைவேற்றத் தேவையில்லை, பரிகாரமும் தேவையில்லை - 2:225

சத்தியம் செய்தால் நிறைவேற்ற வேண்டும் - 5:89, 16:91

சத்தியத்தை நிறைவேற்ற இயலாத போது அதற்கான பரிகாரம் - 5:89

மனைவியுடன் சேர்வதில்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தல் - 2:226

ஏமாற்றவும், மோசடி செய்யவும் சத்தியம் செய்யக் கூடாது - 16:92, 16:94

சத்தியத்தைக் கேடயமாகப் பயன்படுத்துதல் - 58:16, 63:2

சத்தியத்தை மோசடியாகப் பயன்படுத்தக் கூடாது - 16:92

மோசடிக்கு சத்தியம் - 16:94

உறவினருக்குச் சாதகமாக பொய் சத்தியம் செய்யக் கூடாது - 5:106

உறவினருக்கு உதவ மாட்டேன் என்று சத்தியம் செய்யக் கூடாது - 24:22

பொய்ச் சத்தியம் மூலம் சாப்பிடுதல் - 3:77

அறுத்துப் பலியிடுதல்

இறைவனுக்காக அறுத்துப் பலியிடுதல் - 5:3, 22:36, 108:2

குர்பானிப் பிராணிகள் - 6:143

பிரார்த்தனை

துன்பத்தைப் பிரார்த்திக்கக் கூடாது - 2:286

குறைந்த சப்தத்தில் அல்லது மனதில் பிரார்த்தனை - 7:55

அல்லாஹ்வின் பெயர்களைச் சிதைக்கக் கூடாது - 7:180

பிரார்த்தனையில் இவ்வுலகை மட்டும் கேட்கக் கூடாது - 2:200

பிரார்த்தனையில் இரு உலக நன்மைகளைக் கேட்க வேண்டும் - 2:201

படுத்துக் கொண்டும் நின்றும் துஆச் செய்யலாம் - 3:191, 4:103, 10:12

பிரார்த்தனையில் பணிவு - 7:55

பிரார்த்தனையில் இரகசியம் - 7:29, 7:55

பிரார்த்தனையில் இறையச்சம் - 7:56,

அழுது பிரார்த்தனை - 5:83

பிரார்த்தனையில் நம்பிக்கை - 7:56

அல்லாஹ்வின் பெயர்கள் மூலமே அவனை அழைக்க வேண்டும் - 7:180, 17:110

இறைவனை நினைவு கூரல்

இறைவனை நினைவு கூரல் - 2:152

படுத்துக் கொண்டும் இறைவனை நினைவு கூரலாம் - 3:191, 4:103, 10:12

நினைவு கூரும் வழிமுறை - 7:205

உரத்த சப்தத்தில் நினைவு கூரக் கூடாது - 7:205

நினைவு கூரும் போது பணிவு - 7:205

அமைதிக்கு வழி அல்லாஹ்வின் நினைவு - 13:28

அச்சம் ஏற்படும் போது கூற வேண்டியது - 3:173

இன்ஷா அல்லாஹ் கூறல் - 18:23,24, 18:39

துன்பம் ஏற்படும் போது கூற வேண்டியது - 2:156

ஷைத்தானின் ஊசலாட்டத்தின் போது கூற வேண்டியது - 7:200, 23:97,98

வாகனத்தில் ஏறும் போது கூற வேண்டியது - 11:41

திருக்குர்ஆன் ஓதும் போது கூற வேண்டியது - 16:98

வேறு ஊருக்குள் நுழையும் போது கூற வேண்டியது - 17:80, 23:29

கடிதம் எழுதும் போது - 27:30

பாவமன்னிப்பு

பாவமன்னிப்புத் தேடுதல் - 3:135, 3:147, 4:110, 5:74, 7:153, 11:90

பாவமன்னிப்பு கேடயம் - 8:33, 11:3, 11:52

பிறருக்காக பாவமன்னிப்புத் தேடுதல் - 3:159, 4:64, 12:97,98, 19:47

இணை கற்பித்தோருக்காக பாவமன்னிப்புத் தேடுதல் - 9:113, 9:114,

பாவமன்னிப்புக் கேட்க மிக ஏற்ற நேரம் - 3:17, 51:18

இஃதிகாப்

இஃதிகாப் இருக்கும் போது தாம்பத்தியம் கூடாது - 2:187

வரலாறு

நபிமார்கள்

ஆதம் (அலை) மண்ணால் படைக்கப்பட்டார் - 3:59, 6:2, 7:12, 15:26 15:28, 17:61, 23:12, 32:7, 37:11, 38:71, 38:76, 49:13, 55:14

அவரிலிருந்து அவரது பெண்துணையை இறைவன் படைத்தான் - 4:1, 7:189, 39:6

ஆதம் (அலை) இறக்கப்பட்டது மக்காவில் தான் - 3:96

ஆதம் (அலை) பூமியில் படைக்கப்பட்டார் - 2:30

அனைத்தையும் இறைவன் கற்றுக் கொடுத்தான் - 2:31

வானவர்கள் ஆட்சேபணை - 2:30

ஆதம் (அலை) வானவர்களை வென்றார் - 2:31-33

வானவர்கள் பணிந்தனர் - 2:34, 7:11, 15:29, 15:30, 18:50, 20:116, 38:72, 38:73

இப்லீஸ் பணிய மறுத்தான் - 2:34, 7:11, 15:33, 18:50, 20:116

ஆதம் (அலை) சொர்க்கத்தில் குடியமர்த்தப்பட்டார் - 2:35, 7:19

ஷைத்தான் வழிகெடுத்தான் - 2:36, 7:20, 7:27, 20:120

ஆதமுக்கு ஜோடி - 2:35, 7:19

தடை செய்யப்பட்ட மரம் - 2:35, 7:19, 7:20, 7:22, 20:120

வெளியேற்றப்பட்டனர் - 2:36, 2:38, 7:24, 20:123

ஆதம் (அலை) மன்னிக்கப்பட்டார் - 7:23, 20:122

ஆதம் (அலை) மிகச் சிறந்தவர் - 3:33

ஆகு எனும் கட்டளையால் ஆதம் (அலை) உருவானார் -23:592ஆதம் (அலை) அனைத்து மனிதர்களின் தந்தை - 4:1, 6:98, 7:189, 39:6, 49:13

ஆதம் (அலை) தடையை மீறினார் - 2:36, 7:22, 20:121

ஆதமின் சந்ததிகளிடம் உடன்படிக்கை - 7:172

ஆதமிடம் மன உறுதியில்லை - 20:115

ஆதம் (அலை) பாவம் செய்தார் - 20:121

இத்ரீஸ் (அலை) - 19:56,57, 21:85

மூஸாவை அவரது எதிரியான ஃபிர்அவ்ன் எடுத்து வளர்த்தான் - 20:38-40, 26:18, 28:7,8,9, 28:12,13

மூஸாவிடம் அல்லாஹ் நேரடியாகப் பேசினான் - 2:253, 4:164, 7:143,144, 19:52, 20:11-24, 27:9

மூஸா (அலை) கோபத்தில் ஒருவரை அடித்ததால் அவர் இறந்து விட்டார். பயந்து கொண்டே நாட்டை விட்டு ஓடினார் - 20:40, 26:14, 28:15-19, 28:33

மூஸாவுக்குத் துணையாக ஹாரூனும் இறைத்தூதராக நியமனம் - 20:42, 23:45, 25:35, 26:13, 28:34,35

பாறையில் தண்ணீர் - 2:60, 7:160

கைத்தடி பாம்பாக மாறுதல் - 7:107, 7:117, 20:20, 26:32, 26:45, 27:10, 28:31

கையில் பிரகாசம் - 7:108, 20:22, 26:33, 27:12, 28:32

கைத்தடியால் கடல் பிளந்தது - 20:77, 26:63

சூனியக்காரருடன் போட்டியிட்டு வெல்லுதல் - 7:110-132, 10:79-81, 20:58-73, 26:37-50

மத்யன் நகருக்குச் சென்று மணமுடித்தல் - 28:23-28

மூஸாவுக்கு எழுத்து வடிவில் வேதம் - 7:145, 7:150, 7:154

முஸாவின் சமுதாயத்தினர் கொடுத்த தொல்லைகள் - 2:51, 2:54, 2:55, 2:59, 2:61, 2:65, 2:67-73, 2:92, 2:93, 2:108, 4:153, 5:22, 5:24, 7:129, 7:138, 7:148, 7:163, 20:86, 20:88

ஈஸா (அலை) தந்தையின்றிப் பிறந்தார் - 3:47, 3:59, 19:17-21

சீடர்கள் இவரைக் காட்டிக் கொடுக்கவில்லை - 3:52,53, 61:14

ஈஸா (அலை) இறைவனின் மகனல்லர் - 4:171, 4:172, 5:17, 5:72, 5:75, 5:116,117, 9:30, 9:31, 43:59

ஈஸாவுக்கு இஞ்சீல் வேதம் வழங்கப்பட்டது - 3:48, 5:46, 5:110, 57:27

ஈஸாவுக்குச் சில அற்புதங்கள் வழங்கப்பட்டன - 3:49, 5:110, 5:112-114

ஈஸா (அலை) இஸ்ரவேலர்களுக்கு மட்டுமே தூதர் - 3:49, 61:6, 61:14

ஈஸா (அலை) தன் காலத்தவருக்கு மட்டுமே தூதர் - 61:6

ஈஸா (அலை) பிறந்ததும் பேசினார் - 3:46, 5:110, 19:29, 19:30

ஈஸா (அலை) பிறந்தவுடன் வேதம் பெற்று நபியானார் - 19:30

ஈஸா (அலை) திருமணம் செய்தார் - 13:38

ஈஸா (அலை) மரணித்து விட்டார்களா? - 3:55, 3:144, 4:159, 5:75, 5:110, 5:116, 19:30,31, 43:61

ஈஸா நபியின் பிறப்பு அற்புதம் என்பதால் அவர் கடவுளாக முடியாது - 3:59, 4:171, 4:172, 5:17, 5:72, 5:75

ஈஸா எதிரிகளிடமிருந்து காப்பாற்றப்பட்டார் - 5:110

உணவுத் தட்டு - 5:112

எவருக்கும் வழங்கப்படாத மகத்தான ஆட்சி - 38:35

காற்றை வசப்படுத்திக் கொடுத்தான் - 21:81, 34:12, 38:36

ஜின், மற்றும் ஷைத்தான்கள் அவரது கட்டளைப்படி அவருக்கு அடிமைச் சேவகம் செய்தனர் - 21:82, 27:17, 27:38-40, 34:14, 38:37, 38:38

பறவையின் மொழியையும் இவர் அறிந்திருந்தார் - 27:16, 27:18, 27:20,23

செழிப்பான வாழ்க்கை - 27:44, 34:13, 38:31

இறைவன் எத்தகைய சோதனைகள் வைத்த போதும் அதில் வென்றார் - 2:124, 2:131

கஅபாவை மறு நிர்மாணம் செய்தார் - 2:127, 14:35, 22:26

இப்ராஹீமின் வழி தான் நபிகள் நாயகத்தின் வழியாகவும் இருந்தது - 2:130, 2:135, 3:68, 3:95, 4:125, 6:161, 16:123

கொடுங்கோல் மன்னனிடம் அறிவுப்பூர்வமாக வாதிட்டுப் பிரச்சாரம் செய்தார் - 2:258

இவருக்கு இறைவன் சில அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினான் - 2:260, 21:68-70, 29:24, 37:97-98

தந்தையின் தவறான கொள்கையை உறுதியுடன் எதிர்த்தார் - 6:74, 9:114, 19:42-49, 26:70-80, 37:85-89

அறிவுப்பூர்வமாக மனதில் பதியவைக்கும் வகையில் பிரச்சாரம் மேற்கொண்டார் - 6:76-79

முஹம்மத் (ஸல்) மட்டுமின்றி இஸ் ஹாக், யஃகூப், தாவூத், ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் அனைவரும் இவரது வழித்தோன்றல்களே - 4:163, 6:84, 29:27

தள்ளாத வயதில் இஸ்மாயீல், இஸ்ஹாக் இருவரையும் பெற்றார் - 11:71,72,73, 14:39, 15:53, 15:54, 15:55, 51:29

இறை உத்தரவுப் படி மனைவியையும் பச்சிளம் பாலகன் இஸ்மாயீலையும் பாலைவனத்தில் விட்டார். இவ்விருவர் மூலமே மக்கா நகரம் உருவானது - 14:37

தனி நபராகிய இவர் ஒரு சமுதாயமாக இருந்தார் - 16:120

சிலை வணக்கத்திற்கு எதிராகக் கடும் போக்கை மேற்கொண்டார் - 21:52-67, 37:91-96, 60:4

ஹஜ் செய்ய மக்களுக்கும் அழைப்பு விடுத்தார் - 22:27

இறைக் கட்டளைக்கேற்ப மகனையும் அறுக்கத் துணிந்தார் - 37:102-108

இவர்களின் வழித்தோன்றல்களில் ஆட்சி அதிகாரத்தை நீண்ட காலம் இறைவன் வழங்கியிருந்தான் - 4:54

இவர் கஅபா ஆலயத்தைக் கட்டுவதற்காக தங்கியிருந்த இடம் மகாமே இப்ராஹீம் எனப்படுகிறது - 2:125, 3:97

மனிதர்களில் இறைவன் நண்பனாக்கிக் கொண்டது இவரை மட்டுமே - 4:125

தந்தையுடன் சேர்ந்து கஅபாவைக் கட்டினார் - 2:125, 2:127

தம்மைப் பலியிட தந்தை விரும்பிய போது தயக்கமின்றி உடன்பட்டார் - 37:102

இறையருளால் காப்பாற்றப்பட்டார் - 37:107

இவரை அறுக்கும் போது இப்ராஹீம் கண்ணைக் கட்டிக் கொண்டதாகவும் பலமுறை கத்தியால் அறுத்தும் கத்தி அறுக்க மறுத்து விட்டதாகவும் கூறுவது பொய். அறுக்க அவரை கீழே தள்ளியவுடனேயே இறைவன் தடுத்து விட்டான் - 37:103,104

இவர் இப்ராஹீம் நபியின் மகனாவார். இவரைப் பற்றி அதிக விபரம் கூறப்படவில்லை - 2:133, 2:136, 2:140, 3:84, 4:163, 6:84, 11:71, 12:6, 12:38, 14:39, 19:49, 21:72, 29:27, 37:112, 37:113, 38:45

இவருக்கு இறைவனிடமிருந்து செய்தி வந்தது - 4:163

இவர் மூஸா நபியின் தாய் வழிச் சகோதரராவார் - 5:25, 7:111, 7:142, 7:150, 7:151, 10:87, 19:53, 20:30, 20:42, 23:45, 25:35, 26:36, 28:34,35

இவர் நல்ல நாவன்மைமிக்கவர் - 26:13, 28:34

மூஸா நபியுடன் இணைந்து பணியாற்றியதால் மற்ற விவரங்கள் மூஸா என்ற தலைப்பில் காணலாம்.

ஜாலூத் என்ற கொடியவனைப் போரில் கொன்றார் - 2:251

இவருக்கு ஸபூர் எனும் வேதம் வழங்கப்பட்டது - 4:163, 17:55

இவருக்கு மலைகள், பறவைகள் வசப்படுத்திக் கொடுக்கப்பட்டன - 21:79, 34:10, 38:19

இவர் தான் கவச உடைகளை முதலில் தயாரித்தவர் - 21:80

இரும்பை உருக்கி பல்வேறு பொருட்களைத் தயாரிக்கும் கலையும் இவர் மூலமே உலகுக்குக் கிடைத்தது - 34:10

விசித்திரமான வழக்கு மூலம் இவருக்குப் பாடம் கற்பிக்கப்பட்டது - 38:21-25

ஆதம், இத்ரீஸ் தவிர குர்ஆனில் கூறப்பட்ட மற்ற எல்லா நபிமார்களுக்கும் இவர் முந்தியவராவார் - 4:163, 6:84

கப்பலில் ஏற்றப்பட்டு இவரும் இவரை ஏற்றவர்களும் காப்பாற்றப்பட்டனர். ஏற்க மறுத்தவர்கள் அழிந்து போயினர் - 7:64, 10:73, 11:37-48, 21:76,77, 23:27, 25:37, 26:119, 54:10-15, 69:11

முழு உலகும் அழிக்கப்பட்டதால் எல்லா உயிரினங்களிலிருந்தும் ஒரு ஜோடியைக் கப்பலில் ஏற்றிக் கொண்டார் - 11:40, 23:27

அவரது மகன் அவருக்கு எதிரணியில் இருந்தான். அவனை அவரால் காப்பாற்ற இயலவில்லை - 11:42,43, 23:27

அக்கப்பல் ஜுதி மலை மீது நிலை கொண்ட பின் தண்ணீர் வடிந்தது - 11:44

இவர் 950 வருடங்கள் வாழ்ந்தார் - 29:14

அக்கப்பலை இறைவன் அகிலத்துக்கு அத்தாட்சியாக்கினான் - 23:30, 25:37, 26:121, 29:15, 54:15

அவரது மனைவியும் அவரை ஏற்கவில்லை. இதனால் அவளை அவரால் காப்பாற்ற முடியாது - 66:10

அவர் சமுதாயத்தினரிடம் பட்ட கஷ்டங்கள் - 7:60-64, 10:71, 11:27-32, 11:38, 23:24,25, 26:111, 26:116, 54:9, 71:5,6,7, 71:22,23

நூஹ் பிரார்த்தனை செய்த பின்னர் அழிக்கப்பட்டனர் - 21:76, 23:26, 26:117,118, 37:75, 71:26

மர்யமை ஸகரிய்யா வளர்த்தார் - 3:37

தள்ளாத வயதில் யஹ்யாவை மகனாகப் பெற்றார் - 3:38,-41, 19:3-11, 21:89,90

இப்பெயர் இவருக்கு முன் உலகில் வேறு எவருக்கும் வைக்கப்படவில்லை - 19:7

இவருக்குச் சிறு வயதிலேயே வேதத்தையும், ஞானத்தையும் இறைவன் வழங்கினான் - 3:39, 19:12

பல்வேறு நோய்களாலும் வறுமையாலும் கடுமையாக இவர் சோதிக்கப்பட்டார். குடும்பத்தினரையும் இழந்தார். பின்னர் இறையருளால் நோய்கள் விலகின. அவரது குடும்பத்தினரும் திரும்பக் கிடைத்தனர் - 21:83-84, 38:41-44

பொறுமைக்கு எடுத்துக் காட்டாகக் கூறப்படும் இவரைப் பற்றி இதைத் தவிர வேறு விபரங்கள் கூறப்படவில்லை. அவரது உடலில் புழுக்கள் உற்பத்தியாகின என்று கட்டுக்கதைகள் தான் உள்ளன. அவற்றுக்குச் சான்று ஏதுமில்லை.

அறிகுறிகள் தென்பட்டவுடன் திருந்திக் கொண்ட வேறு எந்தச் சமுதாயமும் கிடையாது - 10:98, 37:148

இவருக்கே தெரியாமல் இவரது சமுதாயத்தை இறைவன் காப்பாற்றியதால் இவர் இறைவனிடம் கோபித்துக் கொண்டு சென்றார். எனவே இவரை அல்லாஹ் தண்டித்தான் - 21:87,88

தான் தப்புச் செய்து விட்டதாக வருந்தி மன்னிப்புக் கேட்டதால் அவரை அல்லாஹ் மன்னித்தான் - 21:87,88

இவர் கடலில் தள்ளப்பட்டு பின்னர் திமிங்கலம் அவரை விழுங்கியது - 37:140,141,142

இவர் பாவமன்னிப்புக் கேட்டு இறைவனைத் துதிக்காமல் இருந்திருந்தால் நியாயத் தீர்ப்பு நாள் வரை மீன் வயிற்றிலேயே வைக்கப்பட்டிருப்பார் - 37:143,144

ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு அனுப்பப்பட்டார் - 37:147

அனைத்து நபிமார்களும் சென்ற வழியில் நடக்குமாறு நபிகள் நாயகத்துக்குக் கட்டளையிட்ட இறைவன் இவரைப் போல் நடக்கக் கூடாது என்று கட்டளையிடுகிறான் - 6:90, 68:48,

இவரை மன்னித்து பழைய நிலைக்கு அல்லாஹ் உயர்த்தினான் - 6:86, 68:49-50

யூஸுஃப் அத்தியாயத்தில் ஒரே இடத்தில் இவரது வரலாறு விரிவாகக் கூறப்பட்டுள்ளதைக் காண்க.

இவரைப் பற்றி அதிகமான குறிப்புக்கள் குர்ஆனில் காணப்படவில்லை. இவர் இறைத்தூதர் என்பதும், தனது சமுதாயத்துக்கு இவர் செய்த பிரச்சாரமும் சுருக்கமாகக் குர்ஆனில் கூறப்பட்டுள்ளது - 6:85, 37:123, 7:130-132

இவரது மற்றொரு பெயர் இஸ்யாஸீன் - 37:130

இவரைப் பற்றி இரண்டு இடங்களில் குர்ஆன் குறிப்பிடுகிறது. இவர் நல்லவர்; சிறந்தவர்; நபி என்பதைத் தவிர வேறு எந்த விபரமும் கூறப்படவில்லை - 6:86-6:89, 38:48

இவர் சிறந்த அடியார் - 38:48

அளவு நிறுவைகளில் மோசடி செய்யும் சமுதாயத்துக்கு அனுப்பப்பட்டார் - 7:85, 11:84,85, 26:181-183

இவரது சமுதாயத்தவர் அதிக எண்ணிக்கையில் இருந்தனர் - 7:86

ஊர் நீக்கம் செய்வதாக மிரட்டல் - 7:88

மிரட்டலுக்கு அஞ்சவில்லை - 7:89

பூகம்பம் தாக்கியது - 7:91, 11:94, 26:189, 29:37

அடியோடு அழிக்கப்பட்டனர் - 7:92, 11:95

செழிப்பாக வாழ்ந்தனர் - 11:84

பல தெய்வ நம்பிக்கை கொண்ட சமுதாயம் - 11:87

கொலை மிரட்டல் - 11:91

உயர்ந்த கோத்திரத்தைச் சேர்ந்தவர் - 11:91,92

ஷுஐப் காப்பாற்றப்பட்டார் - 11:94

இப்ராஹீம் நபியின் பேரன் - 2:132

இஸ்ரவேல் எனவும் இவர் குறிப்பிடப்படுவார் - 3:93

யூசுப் நபியின் தந்தை - 12:6

மகனைப் பிரிந்து கவலைப்பட்டார் - 12:84,85

பல வருடங்கள் மகனைக் காணாதிருந்தும் நம்பிக்கை இழக்கவில்லை - 12:87

கண்பார்வை இழந்து பார்வை பெற்றார் - 12:96

இறைத் தூதர்களில் ஒருவர் - 19:49

ஸமூது கூட்டத்துக்கு அனுப்பப்பட்டார் - 7:73

அற்புதமாக ஒட்டகம் அளிக்கப்பட்டது - 7:73, 17:59, 54:27

ஒட்டகத்துக்குக் கேடு தரக்கூடாது என்ற நிபந்தனை - 7:73, 11:64, 17:59, 26:156

மலைகளைக் குடைந்து வாழ்ந்தனர் - 7:73, 15:82, 26:149, 89:9

ஒட்டகத்தை அறுத்தனர் - 7:77, 11:65, 26:157, 54:28, 91:14

பூகம்பத்தால் இவரது சமுதாயம் அழிக்கப்பட்டது - 7:78, 11:67, 15:83, 41:17, 51:44, 54:31, 69:5

பலதெய்வ நம்பிக்கையை ஸாலிஹ் எதிர்த்தார் - 11:62

ஸாலிஹும், நல்லோரும் காப்பாற்றப்பட்டனர் - 11:66

ஒன்பது கூட்டத்தினர் அவரது சமுதாயத்தில் இருந்தனர் - 27:48

அனைவரும் அழிக்கப்பட்டனர் - 27:51, 53:51

ஸாலிஹ், ஹிஜ்ர் எனும் ஊரைச் சேர்ந்தவர் - 15:80

ஒட்டகத்துக்கு ஒரு நாள், மக்களுக்கு ஒரு நாள் என தண்ணீர் பங்கீடு - 26:155, 54:28, 91:13

ஸாலிஹைப் பீடை என்றனர் - 27:47

ஸாலிஹைக் கொல்ல திட்டம் தீட்டினர். இதன் பின் அழிக்கப்பட்டனர் - 27:49-51

ஸாலிஹைப் பொய்யர் என்றனர் - 54:25

ஆது சமுதாயத்துக்குப் பின் வந்த சமுதாயம் - 7:74

செழிப்பான வாழ்க்கை வாழ்ந்தனர் - 11:61, 26:146, 26:147, 26:148

லூத்

ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வந்த ஆண்களை நல்வழிப்படுத்த இவர் அனுப்பப்பட்டார் - 7:80,81, 11:78,79, 15:72, 26:165,166, 27:54,55, 29:28, 29:29

இவர் காலத்தில் தான் ஓரினச் சேர்க்கை முதன் முதலில் தோன்றியது - 7:80

இவரது சமுதாயத்தினர் திருந்த மறுத்து தொல்லை தந்தனர் - 7:82, 26:167, 27:56

இவரது சமுதாயத்தினர் அழிக்கப்பட்டனர். ஊரே தலை கீழாக்கப்பட்டது - 7:83, 7:84, 11:81, 11:82, 11:83, 15:65, 15:73, 15:74, 26:173, 27:58, 29:34, 51:33,34, 54:34, 54:38

இவரது மனைவியே இவருக்கு எதிராக இருந்தாள். அவளும் அழிக்கப்பட்டாள் - 7:83, 26:171, 27:57, 29:33, 37:135, 66:10

லூத்துடைய சமுதாயத்தை அழிக்க வந்த வானவர்கள் இப்ராஹீமுக்கு முதலில் நற்செய்தி கூறிவிட்டு பின்னர் லூத்துடைய ஊரை நோக்கிப் புறப்பட்டனர் - 11:71, 11:74, 15:53,54 29:31,32

அழிக்க வந்த வானவர்கள் அழகிய ஆண்கள் வடிவில் வந்ததால் அவர்களையும் தகாத உறவுக்கு அழைத்தனர் - 11:78,79, 11:81, 15:67,68,69, 54:37

இப்ராஹீமும் லூத்தும் சந்தித்துள்ளனர் - 29:26

ஆது சமுதாயத்துக்கு அனுப்பப்பட்டார் - 7:65

பல தெய்வ நம்பிக்கையை எதிர்த்தார் - 7:65, 7:70, 7:71, 11:50, 11:53, 11:54, 46:22

ஹூதும், அவரை ஏற்றவர்களும் காப்பாற்றப்பட்டனர் - 7:72, 11:58

ஆது கூட்டம் அழிக்கப்பட்டது - 7:72, 11:58, 23:41, 26:139

இவரது சமுதாயம் வலிமைமிக்க சமுதாயமாக இருந்தது - 11:52, 41:15, 89:8

கடும் காற்றால் அழிக்கப்பட்டனர் - 41:16, 46:25, 51:41,42 54:19,20, 69:6

ஏழு நாட்கள் காற்று வீசியது - 69:7

எவரும் மிஞ்சவில்லை - 69:8

நபிகள் நாயகத்தின் தூய வாழ்க்கை - 10:16

நபிகள் நாயகத்தின் சிறப்பு - 8:33, 9:128, 17:79

நபிகள் நாயகத்துக்கு எழுதவும் படிக்கவும் தெரியாது - 7:157,158, 25:4,5, 29:48

முந்தைய வேதங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றி முன்னறிவிப்பு - 2:146, 6:20, 7:157

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் - இறுதி நபி - 4:79, 4:170, 7:158, 9:33, 10:57, 10:108, 14:52, 21:107, 22:49, 25:1, 33:40, 34:28, 62:3

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்ராஹீமின் வழித்தோன்றல் - 2:129

நபிகள் நாயகத்தின் கனிவும், மென்மையும் - 3:159

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் ஏதும் அறியாமல் இருந்தனர் - 4:113, 42:52, 93:7

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனின் பாதுகாப்பு பெற்றனர் - 5:67

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விமர்சனங்களுக்கு கவலைப்பட்டனர் - 6:33, 10:65, 11:12, 16:127, 27:70

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தூதர் அனுப்பப்படாத சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் - 6:156, 32:3, 36:6

நபிகள் நாயகத்தைப் பைத்தியம் என்றனர் - 7:184, 15:6, 23:70, 34:46, 37:36, 44:14, 52:29, 68:2, 68:51, 81:22

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஊரை விட்டு வெளியேற்றப்பட்டனர் - 8:5, 8:30, 9:40

இறைவனின் தனி அன்பு - 8:33

அபூபக்ருடன் ஹிஜ்ரத் - 9:40

தவறை இறைவன் சுட்டிக் காட்டுதல் - 3:128, 8:67, 9:43, 9:80, 9:84, 9:101, 9:108, 11:12, 18:6, 26:3, 28:56, 66:1, 80:1

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சமுதாயம் சிரமப்படுவதற்காக கவலைப்பட்டனர் - 9:128, 26:3

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சமுதாயத்தின் மீது அதிக அன்புடையவர் - 9:61, 9:128, 16:127, 18:6, 27:70, 33:6, 35:8,

மந்திரவாதி என்றனர் - 10:2, 38:4

நபியாகும் முன் பரிசுத்த வாழ்க்கை - 10:16

மனைவி, மக்கள் இருந்தனர் - 13:38, 33:6, 33:28-36

மிஃராஜ் பயணம் - 17:1, 17:60, 32:23, 53:13,14, 53:15, 53:18

சூனியம் வைக்கப்பட்டவர் என்றனர் - 17:47, 25:8

மறுமையில் புகழிடம் - 4:41, 16:89, 17:79, 68:3, 92:21, 93:5, 108:1

விரட்டியடித்த ஊருக்கு திரும்பிச் செல்லுதல் - 28:85

நற்குணம் - 68:4, 3:159

கவிதை தெரியாது - 36:69

சிறு வயதில் பெற்றோரை இழந்தார் - 93:6

பின்னர் வசதி படைத்தவராக ஆனார் - 93:8

பேரும், புகழும் - 94:4

நல்லோர் - தீயோர்

பிறப்பு - 3:36-39

இறைப்பணிக்காக அர்ப்பணிக்கப்பட்டார் - 3:35

இறைவனால் சிறப்பாகக் கவனிக்கப்பட்டார் - 3:37, 3:44, 3:45, 5:110

மிகச் சிறந்த பெண்மணி - 3:42, 5:75, 21:91, 23:50, 66:12

ஆண் துணையின்றி கருவுற்றார் - 3:45, 4:156, 4:171, 19:16-19 19,20,21, 19:27, 21:91

மர்யம் கடவுள் அல்ல - 5:17, 5:75

இம்ரான் - 3:33, 3:35, 66:12

அபூபக்ர் - 9:40

குகைவாசிகள் - 18:9-21

லுக்மான் - 31:12, 31:13

தாலூத் - 2:247, 2:249, 2:250

துல்கர்னைன் - 18:83-98

தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்ட மூவர் - 9:118

ஸைத் நபிகள் நாயகத்தின் வளர்ப்பு மகன் - 33:37

மனைவியை அவர் விவாகரத்துச் செய்த பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரை மணந்து கொண்டனர் - 33:37

நபிகள் நாயகத்தின் அன்புக்குப் பாத்திரமானவர் - 33:37

ஸாபியீன்கள் - 2:62, 5:69, 22:17

ஹூத் எனும் தலைப்பில் காண்க.

ஸாலிஹ் என்னும் தலைப்பில் காண்க.

யானைப்படை - 105:1

அபூலஹப் - 111:1-3

இரம் - 89:7

காரூன் - 28:76, 28:79, 28:81, 29:40

ஆஸர் - 6:74, 9:114, 19:42, 21:52, 26:70, 37:85, 43:26, 60:4

ஜாலூத் - 2:249, 2:251

யஃஜூஜ் மஃஜூஜ் - 18:94, 21:96

இஸ்ரவேல் சமுதாய ஆண்களை மட்டும் கொன்று குவித்தான் - 2:49, 7:127, 7:141, 14:6, 28:4

அவனது மனைவி தான் உண்மையான முஸ்லிம்களுக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தவர் - 66:11

கடலில் மூழ்கடிக்கப்பட்டான் - 2:50, 10:90, 20:78, 44:24

சர்வாதிகாரம் செய்தான் - 10:83, 28:4, 43:51, 44:31

தன்னைக் கடவுள் என்றான் - 28:38, 79:24

இஸ்ரவேலர்களின் நகைகளை உருக்கி காளைச்சிற்பத்தை உருவாக்கினான் - 7:148, 20:87

மூஸா நபி தூர் மலைக்குச் சென்ற பின் அவரது சமுதாயத்தை வழிகெடுத்தான் - 20:85

காளைச் சிற்பம் தான் இறைவன் என்று நம்பச் செய்தான் - 20:88

மூஸா நபியின் காலடி மண்ணை எடுத்து அதைப் போட்டு காளைச் சிற்பத்தை சப்தமிடச் செய்தான் - 20:96

மஜுஸிகள் - 22:17

இரட்டை வேடம் போட்டனர் - 2:8, 2:11, 2:14, 3:119, 4:143, 5:61, 8:49, 9:56,57, 9:96, 47:16, 63:1

மோசடி செய்தனர் - 2:9, 4:142

நல்லோரை மூடர் என்றனர் - 2:13

பொய்ச் சத்தியம் செய்தனர் - 2:204

கவர்ச்சியாகப் பேசுவர் - 2:204, 47:30

குழப்பமும் நாசமும் ஏற்படுத்தினர் - 2:205

பாவம் செய்வதில் அகந்தை கொண்டனர் - 2:206

சதித் திட்டம் போட்டனர் - 3:118, 3:119, 4:81, 4:108, 9:47

முஸ்லிம்களுக்கு ஏற்படும் துன்பத்தில் மகிழ்ச்சியடைந்தனர் - 3:120

உள்ளத்தில் இல்லாததை வாயால் மொழிந்தனர் - 3:167, 9:62

நெருக்கடியான நேரத்தில் காலை வாரினர் - 3:167, 9:42

இறைத் தூதரின் போதனையைக் கேட்க மறுத்தனர் - 4:61

தீமையைச் செய்து விட்டு நல்லது செய்வதாகப் பொய்ச் சத்தியம் செய்தனர் - 4:62, 9:107

முஸ்லிம்களையும், எதிரிகளையும் சேர்த்து ஏமாற்றினர் - 4:91

நயவஞ்சகர்களுக்குக் கடும் தண்டனை - 4:138, 4:140, 4:145, 9:68, 9:95, 33:73, 48:6, 57:13

நயவஞ்சகர்கள் தொழுதனர் - 4:142

முஸ்லிம்களை உளவு பார்த்தனர் - 5:41, 9:47

செய்திகளைத் தப்பாகக் கூறினர் - 9:48

வாங்கும் கூலிக்கேற்ப கொள்கையை மாற்றினர் - 9:58

மாட்டிக் கொண்டால் விளையாட்டாகக் கூறினோம் என்றனர் - 9:65

தீமைகளை ஏவி நன்மைகளைத் தடுத்தனர் - 9:67

நிராகரிப்பவரும் நயவஞ்சகர்களும் சமமானவர்கள் - 9:73

நல்லது செய்தாலும் கேலி செய்தனர் - 9:79

நயவஞ்சகருக்கு ஜனாஸா தொழுகை நடத்தக் கூடாது - 9:84

பள்ளிவாசலைக் கூட தீய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தினார்கள் - 9:107

ஒளிந்து மறைந்து விடுவதில் வல்லவர்கள் - 9:127, 24:63

தங்களுக்குச் சாதகமானதை மட்டும் பிடித்துக் கொள்வார்கள் - 5:41, 24:49

பயம் ஏற்பட்டால் மரணத்தைக் கண்டது போல் ஓட்டமெடுப்பார்கள் - 33:19, 47:20

சில விஷயங்களில் மட்டும் கட்டுப்படுவதாகக் கூறுவர் - 47:26

சத்தியம் செய்வதைக் கேடயமாக்குவார்கள் - 58:16, 63:2

உடலமைப்பால் பிறரைக் கவர்வார்கள் - 63:4

சிறிய சலசலப்பையும் தங்களுக்கு எதிரானது என நினைப்பார்கள் - 63:4

இறைவன் பல சிறப்புக்களை வழங்கினான் - 2:47, 2:122

அதிகமான இறைத் தூதர்களை அவர்களிலிருந்து அனுப்பினான் - 5:20

நீண்ட காலம் அவர்களை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தினான் - 4:54, 7:137, 10:93, 26:59

அற்புதமான விதத்தில் வசதிகளை இறைவன் கொடுத்தான் - 2:57, 7:60, 7:160, 20:80

தாம் மட்டுமே பிறப்பால் உயர்ந்தவர்கள் என நினைத்தனர் - 3:75, 5:18

மக்கள் பணத்தை மோசடியாகச் சாப்பிட்டனர் - 4:161, 9:34

மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்புக்கு வழியாக்கிக் கொண்டனர் - 2:41, 2:79, 2:174, 3:187, 5:44,

இறைவனின் ஆற்றலைக் கண்ட பின்பும் கண்டதையும் கடவுளாக்கிக் கொண்டனர் - 2:51, 2:54, 2:92, 7:138, 7:148, 20:88, 20:96

இறைவனின் அற்புதங்களை அனுபவித்துக் கொண்டே அல்லாஹ்வைப் பார்க்காமல் நம்ப மாட்டோம் என்றனர் - 2:55, 4:153

இறைத்தூதர்களைக் கொன்றனர் - 2:61, 2:87, 2:91, 3:21, 3:112, 3:181, 3:183, 4:155, 5:70

இறைவேதத்தில் கைவரிசை காட்டினர் - 2:79, 2:159, 2:174, 3:78, 3:187, 4:46, 5:13, 5:41

பன்றிகளாகவும், குரங்குகளாகவும் சிலர் மாற்றப்பட்டனர் - 2:65, 5:60, 7:166

சிலர் அழிக்கப்பட்டனர் - 2:55, 4:153, 7:155

யூதர்கள் - 2:62, 2:113, 2:120, 2:135, 2:140, 4:46, 4:160, 5:18, 5:41, 5:44, 5:51, 5:64, 5:69, 5:82, 6:146, 9:30, 16:118, 22:17, 62:6

கிறித்தவர்கள் - 2:62, 2:111, 2:113, 2:120, 2:135, 2:140, 5:14, 5:18, 5:51, 5:69, 5:82, 9:30, 22:17

ஆதமின் இரு புதல்வர்கள் - 5:27

மனாத் (சிலை) - 53:20

லாத் (சிலை) - 53:19

உஸ்ஸா (சிலை) - 53:19

வத்து (சிலை) - 71:23

ஸுவாவு (சிலை) - 71:23

யகூஸ் (சிலை) - 71:23

நஸ்ர் (சிலை) - 71:23

குரைஷ் - 106:1

இடங்கள்

வானுலகில் உள்ள மரம் - 53:14

பார்வைகளைக் கவரும் அழகுடையது - 53:16,17

இவ்விடத்தில் ஜிப்ரீலை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்தித்தார்கள் - 53:13,14

மக்கா (பக்கா) - 3:96, 48:24

இப்ராஹீம் நபி, இறை உத்தரவுப்படி மனைவியையும், பச்சிளம் பாலகன் இஸ்மாயீலையும் பாலைவனத்தில் விட்டார். இவ்விருவர் மூலமே மக்கா நகரம் உருவானது - 14:37

ரோமாபுரி - 30:2

ஹுதைபியா - 48:10, 48:18

யஸ்ரிப் (மதீனா) - 9:101, 9:120, 33:13, 33:60, 63:8

மிஸ்ர் (எகிப்து) - 10:87, 12:21, 12:99, 43:51

மத்யன் - 7:85, 9:70, 11:84, 11:95, 20:40, 22:44, 28:22, 28:23, 28:45, 29:36

மூஸா நபியவர்கள் இறைவனிடம் நேரடியாக உரையாடிய இடம் - 19:52, 20:80, 28:29, 28:46

இம்மலை தூர்ஸைனா என்றும் தூர்ஸீனின் என்றும் கூறப்படுகிறது - 23:20, 95:2

தூர் மலை மீது இறைவன் சத்தியம் செய்து ஒரு அத்தியாயத்தையும் அருளியுள்ளான் - 2:63, 2:93, 4:154, 52:1, 95:2

ஜூதி மலை - 11:44

முதல் ஆலயம் - 3:96, 22:33

கஅபா என்றும் நிலைத்திருக்கும் - 5:97

மக்களுக்கு அபய பூமியாகும் - 2:125, 3:97, 5:97, 106:4

முஸ்லிம்கள், உலகின் எப்பகுதியில் இருந்தாலும் அந்த ஆலயம் இருக்கும் இலக்கை நோக்கித்தான் தொழ வேண்டும் - 2:144, 2:149, 2:150

இந்த ஆலயத்தில் யுத்தம் தடுக்கப்பட்டுள்ளது. இங்கே வைத்து சண்டைக்கு வந்தால் தற்காப்புக்குச் சண்டையிட அனுமதியுண்டு - 2:191, 5:2, 22:25

இங்கே வேட்டையாடக் கூடாது -5:2

முஸ்லிமல்லாதவர்கள் மற்ற பள்ளிவாசல்களில் அனுமதிக்கப்படலாம் என்றாலும் இங்கு மட்டும் அனுமதிக்கப்படக் கூடாது - 9:28

இங்கே உள்ளூர்வாசியும், வெளியூர்வாசியும் சமமான உரிமை படைத்தவர்கள் - 22:25

இப்ராஹீம், கஅபாவை மறு நிர்மாணம் செய்தார் - 2:127, 14:37, 22:26

இப்ராஹீம், ஹஜ் செய்ய மக்களுக்கு அழைப்பு விடுத்தார் - 22:27

கஅபாவைத் தவாஃப் செய்வது - 2:158, 22:29,

கிப்லா மாற்றம் - 2:142-145

உஹதுப் போர் - 3:121,122

உஹதுப் போர் தோல்வி - 3:140, 3:152

நபியை விட்டு விட்டு ஓட்டம் பிடித்தல் - 3:153, 3:165, 3:166

இறுதியில் வெற்றி - 3:154, 3:172

பத்ருக்களத்தில் இறை உதவி - 3:13, 3:123, 3:124, 8:5, 8:7, 8:9, 8:11, 8:12, 8:17, 8:42, 8:43, 8:44

அகழ்ப் போர் - 33:20, 33:22

ஹூனைன் - 9:25, 9:26, 9:27

உயிரினங்கள்

நாய் - 5:4, 7:176, 18:18, 18:22

குதிரை - 3:14, 8:60, 16:8, 17:64, 38:31, 59:6, 100:1

மீன் - 5:96, 16:14, 18:61, 18:63, 21:87, 35:12, 37:142, 68:48

பன்றி - 2:173, 5:3, 5:60, 6:145, 16:115

கோவேறுக் கழுதை - 16:8

கழுதை - 2:259, 16:8, 31:19, 62:5, 74:50

கால்நடைகள் - 3:14, 4:119, 5:1, 5:95, 6:136, 6:138, 6:139, 6:142, 6:146, 7:179, 10:24, 16:5, 16:66, 16:80, 20:54, 22:28, 22:30, 22:34, 23:21, 25:44, 25:49, 26:133, 32:27, 35:28, 36:71, 39:6, 40:79, 42:11, 43:12, 47:12, 79:33, 80:32

வெள்ளாடு - 6:143

செம்மறி ஆடு - 6:143

ஒட்டகம் - 6:144, 7:40, 7:73, 7:77, 11:64, 12:70, 12:82, 12:94, 17:59, 26:155, 54:27, 88:17, 91:13

காகம் - 5:31

எறும்பு - 27:16,18

யானை - 105:1

கொசு, ஈ - 2:26, 22:73

தேனீ - 16:68

கரையான் - 34:14

ஊர்வன - 24:45

பொதுவாக உயிரினம் - 2:164, 6:38, 8:22, 8:55, 11:6, 11:56, 16:49, 16:61, 22:18, 24:45, 27:82, 29:60, 31:10, 34:14, 35:28, 35:45, 42:29, 45:4

வெட்டுக் கிளி - 7:133, 54:7

பேன் - 7:133

தவளை - 7:133

குரங்கு - 2:65, 5:60, 7:166

காளைக் கன்று - 2:51, 2:54, 2:92, 2:93, 4:153, 7:148, 7:152, 11:69, 20:88, 51:26

வன விலங்கு - 5:3

பறவை - 2:260, 3:49, 5:110, 6:38, 12:36, 12:41, 16:79, 21:79, 24:41, 27:16, 27:17, 27:20, 34:10, 38:19, 56:21, 67:19

ஓநாய் - 12:13, 12:14, 12:17

ஆடு - 6:146, 20:18, 21:78, 38:23,24

சிங்கம் - 74:51

ஹுத் ஹுத் - 27:20

பாம்பு - 7:107, 20:20, 26:32, 27:10, 28:31

மாடு - 2:67-71, 6:144, 6:146, 12:43, 12:46

பண்புகள்

நல்ல பண்புகள்

பொறுமையின் மூலம் உதவி தேடுதல் - 2:45, 2:153

சோதனைகளைப் பொறுத்துக் கொள்வது - 2:155, 3:142, 3:186, 12:18, 12:83, 31:17, 47:31

வறுமை மற்றும் நோயைச் சகித்துக் கொள்வது - 2:155, 2:177

பொறுமையை அல்லாஹ்விடம் வேண்டுதல் - 2:250, 7:126

பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான் - 2:153, 2:249, 8:46, 8:66

பிறர் தரும் தொல்லைகளைப் பொறுத்துக் கொள்வது - 3:186, 6:34, 14:12, 20:130, 38:17, 41:35, 42:43, 50:39, 73:10

இறை உதவி வரும் வரை பொறுமையைக் கடைப்பிடித்தல் - 7:87, 7:128, 10:109, 11:49, 14:12, 30:60, 40:55, 40:77, 46:35, 52:48, 68:48, 70:51, 76:24

பொறுமைக்கு உலகில் கிடைக்கும் பரிசு - 3:120, 3:125, 7:137, 32:24

பொறுமைக்கு மறுமையில் கிடைக்கும் பரிசு - 2:146, 2:156, 3:186, 3:200, 11:11, 11:115, 12:90, 13:22, 13:24, 16:42, 16:96, 16:110, 16:126, 23:111, 25:75, 28:54, 29:59, 33:35, 39:10, 76:12

வணக்கங்களை நிறைவேற்றுவதில் ஏற்படும் சிரமங்களைச் சகித்துக் கொள்வது - 19:65, 20:132

இறைவனுக்காகவே பொறுமையை மேற்கொள்வது - 74:7

பொறுமையை மற்றவர்களுக்கும் வலியுறுத்துதல் - 90:17, 103:3

பொறுமையைக் கடைப்பிடிக்கும் முறை - 2:156,157

பழி தீர்ப்பதை விட பொறுமை நல்லது - 16:126,127

பெருந்தன்மையாக அலட்சியம் செய்தல் - 2:109, 4:63, 4:149, 5:13, 7:199, 15:85, 24:22, 42:40, 43:89, 64:14

தனக்கு விரும்புவதைப் பிறருக்கும் விரும்புதல் - 2:267, 3:92

மக்களிடையே நல்லிணக்கம் - 2:182, 2:220, 2:224, 4:35, 4:114, 4:128, 4:129, 8:1, 42:40, 49:9, 49:10

உறவினருடன் இணக்கம் - 4:1, 8:75, 13:21, 13:25, 33:6, 2:215

உள்ளதைக் கொண்டு திருப்தியடைதல் - 2:273, 9:59, 20:131

நளினமாக நடத்தல் - 2:263, 3:159, 4:8, 17:28, 20:44, 25:63

பிறருக்காகப் பரிந்துரைத்தல் - 4:85

விமர்சனங்களுக்கு கலங்கலாகாது - 2:214, 3:120, 3:140, 3:146, 3:186, 4:46, 5:54, 33:19, 60:2

சமாதானத்தை ஏற்றல் - 4:90, 4:94, 8:61

தம்மை விட பிறரைக் கவனித்தல் - 59:9

பணிவு - 15:88, 17:37, 25:63, 26:215, 31:18, 31:19

வெட்கம் - 28:25, 33:53

உண்மை பேசுதல் - 9:119,

உண்மைக்கு பரிசு - 3:17, 5:119, 33:23,24, 33:35, 39:33

உண்மை பேசுதல் நபிமார்கள் பண்பு - 19:50, 19:54, 36:52

உண்மை பேசுதல் பற்றி விசாரணை - 33:8

சுயமரியாதை - 2:273, 4:6

மன்னித்தல் - 2:109, 3:134, 4:149, 5:13, 7:199, 15:85, 23:96, 24:22, 41:34, 42:37, 42:40, 42:43, 43:89, 64:14

விருந்தோம்பல் - 11:69, 18:77, 33:53, 51:26,27

கூச்சலைத் தவிர்த்தல் - 31:19, 49:3

தீய பேச்சைத் தவிர்த்தல் - 4:148, 14:24, 14:26, 17:53, 22:24, 23:3, 24:15, 25:72, 28:55, 33:70, 35:10

சபை ஒழுக்கம் பேணல் - 4:140, 24:62, 58:11

தீய சபைகளைப் புறக்கணித்தல் - 4:140, 6:68

அண்டை வீட்டாருடன் நல்லுறவு - 4:36

கற்பு நெறியே வெற்றி - 21:91, 23:5, 24:30, 24:31, 33:35

நம்பி ஒப்படைக்கப்பட்ட பொருளை உரியவரிடம் ஒப்படைத்து விடுவது - 2:282, 2:283, 3:75, 4:2, 4:58, 8:27, 12:54, 23:8, 70:32

வாழ்த்துக்கு பதில் வாழ்த்துக் கூறுதல் - 4:86

நன்மையான விஷயத்தில் ஒருவருக்கொருவர் உதவுதல் - 5:2

மூடர்களை அலட்சியம் செய்தல் - 7:199, 25:63, 28:55

நீதியை நிலைநாட்டுதல் - 4:58, 5:8, 5:42, 6:152, 7:29, 16:90, 49:9, 57:25

தீய பண்புகள்

கேள்விப்படுவதைப் பரப்பக் கூடாது - 4:83

கெட்ட எண்ணம் பாவத்திற்கே வழிவகுக்கும் - 49:12

மனோ இச்சையைப் பின்பற்றுதல் - 2:120, 2:145, 4:135, 5:48,49, 5:77, 6:56, 6:119, 6:150, 7:176, 18:28, 19:59, 20:16, 25:43, 28:50, 30:29, 38:26, 42:15, 45:18, 45:23, 47:14, 47:16, 53:23, 54:3

கோழைத்தனம் கூடாது - 2:243, 4:77, 8:15, 33:13, 33:19, 47:20

தீமையைக் காணும் போது கோபம் கொள்ளலாம் - 7:150, 7:154, 20:86

இறைவனிடம் கோபித்தல் கடும் குற்றம் - 21:87

கோபம் கொள்வது கெட்டவர்களின் குணம் - 3:119, 33:25

கோபத்தை அடக்க வேண்டும் - 3:134

பொய்ச் சத்தியத்துக்கு நியாயம் கற்பித்தல் - 4:62, 9:107

பொய்ச் சத்தியம் நயவஞ்சகர்கள் குணம் - 58:14

பொய்ச் சத்தியத்தைக் கேடயமாகப் பயன்படுத்துவோர்க்கு  கடும் தண்டனை - 58:16, 63:2

தந்திரம் செய்தல் - 12:62

நல்ல நோக்கத்தில் தந்திரம் செய்தல் - 12:70

தந்திரத்துக்கு அனுமதி - 12:76,77

குழப்பம் செய்தல் நயவஞ்சகர்களின் குணம் - 2:11

குழப்பம் செய்தல் தீயவர்களின் குணம் - 2:27

குழப்பம் செய்யத் தடை - 2:60, 7:56, 7:74, 7:85

குழப்பத்தை அல்லாஹ் விரும்ப மாட்டான் - 2:205, 5:64

குழப்பம் செய்தால் உலகில் கடும் தண்டனை - 5:33

குழப்பம் செய்தால் மறுமையிலும் கடும் தண்டனை - 5:33, 13:25

வணிகத்தில் நேர்மையின்மையும் குழப்பத்தில் அடங்கும் - 7:85, 11:85, 26:183

நல்வழி செல்வதைத் தடுப்பதும் குழப்பத்தில் அடங்கும் - 7:86, 16:88

எளியோரைத் தாழ்த்துவதும் குழப்பம் தான் - 28:4

நன்மை செய்ய மறுப்பதும் குழப்பத்தில் அடங்கும் - 28:77

குழப்பம் விளைவிக்காதவர்க்கே சொர்க்கம் - 28:83

அல்லாஹ்வையும், மறுமையையும் நம்பாததும் குழப்பத்தில் அடங்கும் - 29:36

உறவினரைப் பகைப்பதும் குழப்பத்தில் அடங்கும் - 47:22

தீர விசாரிக்காது முடிவு செய்தல் - 49:6

மனிதன் அவசரக்காரன் - 17:11, 21:37

நல்லதற்கு அவசரப்படலாம் - 20:84

எந்தக் காரியத்திலும் எல்லை மீறக் கூடாது - 3:147

வீண் விரயம் கூடாது - 4:6, 6:141, 7:31, 17:27, 17:29, 25:67

வதந்தி பரப்புவது கடும் குற்றம் - 24:15

வதந்தி பரப்புவோருக்குக் கடும் தண்டனை - 24:11, 24:19

வதந்தி பரப்பக் கூடாது - 4:83

மூன்று விஷயங்கள் தவிர மற்றவைகளில் இரகசியம் பேசுவதில் நன்மையில்லை - 4:114

இரகசியம் பேசுவது தீயோரின் பண்பு - 21:3

இறைவனுக்குத் தெரியாமல் இரகசியம் பேச முடியாது - 58:7, 9:78

இரகசியம் பேசத் தடை - 58:8

பிறருக்கு உதவுதல், இறையச்சம் தவிர மற்ற விஷயங்களில் இரகசியம் கூடாது - 58:9

இரகசியம் பேசுதல் ஷைத்தான் வேலை - 58:10

தீய பேச்சுக்கள் அல்லாஹ்வுக்குப் பிடிக்காது - 4:148

அநீதி இழைக்கப்பட்டவன் தீய பேச்சுக்கள் பேசுவதில் குற்றமில்லை - 4:148

பயனற்ற பேச்சுக்கள் கூடாது - 23:3,

பயனற்ற பேச்சுக்கள் பேசுவோர்க்குத் தண்டனை - 31:6

பட்டப் பெயர் சூட்டி இழிவுபடுத்துதல் - 49:11

துருவி விசாரிக்கக் கூடாது - 49:12

அவதூறு கூடாது - 4:112, 4:156, 24:4, 24:6, 24:11,12,13, 24:16, 24:23, 33:58, 60:12

தான் செய்ததை அடுத்தவர் மீது சுமத்துதல் - 4:112

பெண்கள் மீது அவதூறு - 24:4, 24:11, 24:23

அவதூறைக் கேட்டால் கண்டிக்க வேண்டும் - 24:16

நல்லோர் மீது பழிபோடுதல் - 33:58

கேலி செய்தல் நயவஞ்சகர்கள் பண்பு - 2:14, 9:64

கேலி செய்தல் மூடர்கள் பண்பு - 2:67, 5:58

கேலி செய்வோரைப் புறக்கணித்தல் - 4:140, 5:58

நல்லோர், நபிமார்கள் கேலி செய்யப்பட்டனர் - 6:5, 6:10, 9:64, 9:65, 11:8, 11:38, 15:11, 15:95, 16:34, 18:106, 21:36, 21:41, 25:41, 36:30, 43:7

கேலி செய்யப்பட்டால் கேலி செய்யலாம் - 11:38

ஏழைகளைக் கேலி செய்வோர் - 9:79, 23:110

நல்லதைக் கேலி செய்வோருக்குத் தண்டனை - 31:6, 45:9, 45:35

ஒருவரை ஒருவர் கேலி செய்யக் கூடாது - 9:79, 15:95, 49:11

தப்பான எண்ணம் கொள்வது

தப்பான எண்ணம் கொள்வது தீயோரின் பண்பு - 6:116, 6:148, 9:45, 9:110, 10:66

ஊகம் உண்மையாகாது - 10:36, 53:23, 53:28

தப்பான எண்ணம் கொள்ளத் தடை - 49:12

கோள் மூட்டுவது

கோள் மூட்டக் கூடாது - 9:47, 68:11, 83:30, 104:1

பெருமையடித்தல்

பெருமை ஷைத்தானின் குணம் - 2:34, 7:12,13, 15:31, 38:74

பெருமையடிப்போரை அல்லாஹ் விரும்ப மாட்டான் - 4:36, 7:36, 7:40, 7:48, 16:22, 16:23, 16:29, 31:7, 31:18, 39:59, 39:60, 39:72, 40:35, 40:56, 40:60, 40:76, 45:8, 45:31, 46:20, 57:23

பெருமை கூடாது - 4:172, 4:173, 4:174, 6:93, 7:146, 8:47, 11:10, 16:29, 17:37, 24:11, 31:18, 39:60, 39:72, 40:27, 40:35, 40:56, 40:75, 40:76, 45:37, 59:23, 74:3

பெருமை அல்லாஹ்வுக்கே - 2:185, 17:111, 22:37, 38:30, 45:37, 59:23, 74:3

பெருமையடித்தல் பாவத்தில் தள்ளும் - 2:206

பண வசதியால் பெருமையில்லை - 2:247, 11:10, 15:88, 18:34, 20:131, 23:55, 104:3

பெருமையடிப்போர் நேர்வழி பெற மாட்டார்கள் - 7:146, 28:39, 40:35, 41:15, 63:5

ஆள் பலத்தால் பெருமையில்லை - 9:25, 18:34

பெருமையடிப்போர்க்கு நரகம் - 16:29, 22:9, 39:72, 40:75,76, 46:20

பெருமையடிக்காதவர்க்கே சொர்க்கம் - 28:83

பொய் கூறுவோர்க்குக் கடும் தண்டனை - 2:10, 16:62

அல்லாஹ்வின் பெயரால் பொய் கூறுவது - 3:75, 3:78, 3:94, 4:50, 5:103, 6:21, 6:93, 6:144, 7:37, 10:17, 10:60, 10:69, 11:18, 18:15, 20:61, 29:68, 37:152, 39:32, 39:60, 61:7

பொய்களைச் செவிமடுக்கலாகாது - 5:41, 5:42

பொய் கூறுவது நயவஞ்சகத் தன்மையை ஏற்படுத்தும் - 9:77

பொய்யர்களுக்குச் சாபம் - 3:61, 24:7

மார்க்க விஷயத்தில் பொய் கூறுவது - 16:116

பொய்யரை இனம் காண சோதித்துப் பார்த்தல் - 9:43, 29:3

கவிஞர்களில் அதிகமானோர் பொய்யர்கள் - 26:223 - 226

தம்மைத் தாமே பரிசுத்தம் எனக் கருதுவது - 4:49, 24:21, 53:32

வீணர்களுடன் சேராதிருத்தல் - 4:140, 6:68, 7:199

சத்தியத்தை மறைத்தல் - 2:42, 3:71,

பொறாமை கொள்வது அல்லாஹ்வின் ஏற்பாட்டில் குறை காண்பதாகும் - 2:90, 4:32, 4:54

பொறாமை கொள்வது நல்வழி பெறுவதையும் தடுத்து விடும் - 2:90, 2:109, 2:213, 3:19, 42:14, 45:17

பொறாமை கொள்பவனை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுதல் - 113:5

புறம் பேசக் கூடாது - 49:12, 68:11, 104:1

அறிவுரைக்காக பிறரைக் குறை கூறலாம் - 12:5

வாக்கு மாறக் கூடாது - 2:27, 3:77, 4:21, 4:155, 5:13, 7:102, 7:135, 8:56, 13:25, 16:91, 16:92, 16:94, 16:95

மோசடி செய்வோருக்கு இறைநேசம் கிடைக்காது - 3:161, 3:188, 4:106, 8:27

கஞ்சத்தனம் கியாமத் நாளில் கேடாக அமையும் - 3:180, 9:34,35

கஞ்சத்தனம் செய்வோர் இறைநேசம் பெற மாட்டார்கள் - 4:37, 9:76, 47:37, 47:38, 57:24

கஞ்சத்தனத்தை வெறுப்போரே வெற்றியாளர்கள் - 4:128, 25:67, 59:9, 64:16

கஞ்சத்தனம் செய்தவனின் செல்வம் கஷ்டமான வாழ்வுக்கு வழிவகுக்கும் - 92:8

பிறர் மெச்சுவதற்காக செலவிடுபவன் ஷைத்தானின் நண்பன் - 4:38

பிறர் மெச்சுவதை விரும்புவது நயவஞ்சகர்களின் பண்பு - 4:142, 8:47, 9:62, 107:6

பிறர் மெச்சுவதற்காகச் செலவிடுவோர் நன்மைகளை இழந்து விடுவர் - 2:264

செய்யாதவற்றுக்காகப் புகழை விரும்பலாகாது - 3:188

வீண் விரயம் - 6:141, 7:31, 17:26, 17:27, 17:29, 25:67

இரட்டை வேடம் - 2:14, 2:76, 3:119, 9:8, 4:143

பொருளாதாரம்

பொருளாதாரம் ஓர் அருட்கொடை - 2:198, 3:174, 3:180, 4:32, 4:37, 4:73, 9:28, 9:59, 9:74, 9:75, 9:76, 16:14, 17:12, 17:66, 24:22, 24:32, 24:33, 28:73, 30:23, 30:46, 35:12, 45:12, 62:10, 73:20

தலைமைத்துவத்துக்கு பொருளாதாரம் ஒரு தகுதியில்லை - 2:247

காலச் சக்கரத்தின் சுழற்சி - 3:140

வறுமையாலும், நோயாலும் சோதனை - 2:155, 6:42

கெட்டவர்களிடம் செல்வம் குவிந்திருப்பதைக் கண்டால் - 2:212, 9:55, 9:69, 9:85, 10:88, 13:26, 17:30, 18:34,35, 18:46, 20:131, 23:55, 28:82, 29:62, 30:37, 34:35, 34:37, 57:20, 58:17, 68:14, 104:3

பொருளிழப்பு ஏற்படும் போது - 2:155, 3:186

அதிகச் செல்வத்தில் மதி மயங்குதல் கூடாது - 6:44, 17:16, 18:46

பெற்றோருக்குச் செலவிடுதல் - 2:83, 2:215, 4:36, 6:151, 17:23

பிள்ளைகளுக்கு தந்தை செலவிடுதல் - 2:233

உறவினர்களுக்குச் செலவிடுதல் - 2:177, 2:215, 4:8, 4:36, 16:90, 17:26, 24:22, 30:38

யாசகம் கேட்காது அல்லாஹ்வின் பாதையில் பாடுபடுவோருக்கு முன்னுரிமை - 2:273

அனாதைகளுக்குச் செலவிடுதல் - 2:177, 2:215, 4:8, 4:36, 76:8, 90:15

ஏழைகளுக்குச் செலவிடுதல் - 2:177, 2:215, 4:8, 4:36, 17:26, 24:22, 30:38, 51:19, 69:34, 74:44, 76:8, 89:18, 95:16, 107:3

யாசிப்போருக்குச் செலவிடுதல் - 2:177, 51:19, 70:25, 93:10

நாடோடிகளுக்குச் செலவிடுதல் - 2:177, 2:215, 17:26, 30:38

அடிமைகளை விடுவிக்கச் செலவிடுதல் - 2:177

கைதிகளுக்குச் செலவிடுதல் - 76:8

மனைவிக்கு கணவன் செலவிடுதல் - 4:34, 65:6

அண்டை வீட்டாருக்குச் செலவிடுதல் - 4:36

கடன்பட்டோருக்குச் செலவிடுதல் - 2:280

தீங்கிழைத்தோருக்குச் செலவிடுதல் - 24:22

கடன் வாங்கியவருக்கு அவகாசத்தை நீட்டித்தல் - 2:280

தாம் விரும்புவதைச் செலவிடுதல் - 2:267, 3:92

தேவைக்கு மிஞ்சியதையே செலவிட வேண்டும் - 2:219

ஹலாலானதைச் செலவிட்டால் தான் நன்மை - 2:215, 2:267

நடுத்தரமான அளவில் தான் செலவிட வேண்டும் - 17:26, 17:29, 25:67

கெட்டவைகளைச் செலவிடக் கூடாது - 2:267, 3:92

பன்மடங்கு நன்மை - 2:245, 2:261, 2:265, 2:272, 9:121, 34:39, 57:7, 57:18

தர்மத்தால் வறுமை ஏற்படாது - 2:268, 2:276

ஏழைகளுக்கு உதவுவதால் பாவங்கள் அழியும் - 2:271

இறை திருப்திக்காகச் செலவிட்டால் மட்டுமே நன்மை - 2:265, 2:266, 2:272, 5:27, 8:60, 9:54, 9:99, 76:9

வெளிப்படையாகவும், இரகசியமாகவும் செலவிடலாம் - 2:271, 2:274, 13:22, 14:31, 16:75, 35:29

தர்மத்தின் பயன்களை அழிப்பவை - 2:262, 2:263, 2:264, 3:117, 4:38, 9:53, 9:54, 9:98

கஷ்டப்படும் போதும் செலவிடுதல் சிறப்பானது - 3:134

தீய வழியில் செலவு செய்வோருக்கு ஏற்படும் கதி - 3:117, 8:36

கஞ்சர்களுக்கு ஏற்படும் கதி - 3:180, 4:37, 9:34,35, 9:76,77, 47:37, 47:38, 92:8-11

கஞ்சத்தனம் கூடாது - 4:128, 25:67, 57:24, 59:9, 64:16

செலவிட வழியில்லாதவர்கள் அதற்காகக் கவலைப்பட வேண்டும் - 9:92

அவசியமான நேரத்தில் செலவிடுதல் - 57:10

செலவிடுவோரைக் குறை கூறுவோர் - 9:79

வீண் விரயம் - 6:141, 7:31, 17:26, 25:67

இல்லாதவர் மென்மையாக பதிலளித்தல் - 17:28, 93:10

இரவு பகல் எந்நேரமும் செலவிடலாம் - 2:274

பிறர் பொருளை உடமையாக்க லஞ்சம் கொடுக்கக் கூடாது - 2:188, 4:161

லஞ்சம் வாங்கக் கூடாது - 2:188, 5:42, 5:62, 5:63

வட்டியின் மூலம் பொருளீட்டக் கூடாது - 2:275, 2:276, 2:278, 2:279, 3:130, 4:161, 30:39

பன்மடங்கு வட்டி தான் தடையா? - 3:130

வட்டியை உண்போர் பைத்தியமாக எழுப்பப்படுவர் - 2:275

வட்டி அடியோடு தடை - 2:275

வர வேண்டிய வட்டியை வாங்கலாகாது - 2:278

சிறு வட்டியும் கூடாது - 2:278

வட்டி வாங்குவோர் இறைவனுடன் போர் செய்வோர் - 2:279

திருந்துவோர்க்கு மூலதனம் மட்டுமே உரியது - 2:279

வட்டி வாங்குவோருக்கு நிரந்தர நரகம் - 2:275

திருந்திக் கொண்டால் அதுவரை வாங்கிய வட்டியை பயன்படுத்தலாம் - 2:275

பிறர் பொருளைத் தவறான முறையில் உண்ணக்கூடாது - 2:188, 4:2, 4:29, 4:161, 9:34,

மோசடி செய்தல் கூடாது - 3:161, 3:188, 4:105, 8:27

அனாதைகளின் சொத்தை ஏமாற்றிப் பறிக்கக்கூடாது - 2:220, 4:2, 4:6, 4:9, 4:10, 6:152, 17:34, 89:17

செல்வந்தர்கள் அனாதைகளைச் சேவையாகப் பராமரித்தல் - 4:6

அனாதைகளைப் பராமரிக்க ஏழைகள் கூலி பெறலாம் - 4:6

உண்மையை மறைக்கக் கூடாது - 2:42, 2:146, 3:71, 4:94

கலப்படம் செய்தல்

கலப்படமும் உண்மையை மறைத்து வியாபாரம் செய்வதும் கூடாது - 2:42, 3:71, 9:102

மார்க்கத்தைச் சொல்வதற்கு கூலி கேட்கக் கூடாது - 6:90, 10:72, 11:29, 11:51, 12:104, 25:57, 25:109, 25:127, 25:145, 25:164, 25:180, 34:47, 36:21, 38:86, 42:23, 42:23, 52:40, 68:46

வேதத்தைப் பிழைப்பாக்கக் கூடாது - 2:41, 2:174, 3:187, 3:199, 5:44, 9:9, 7:169

மார்க்கப் பணி செய்வோர் அப்பணியைச் செய்கிறார்கள் என்பதற்காக தர்மம் செய்வதும், பெறுவதும் மார்க்கத்தை விற்பதாக ஆகாது - 2:273

பங்காளி துரோகம் கூடாது - 38:24

அளவு நிறுவையில் சரியாக இருத்தல் - 6:152, 7:85, 11:84, 11:85, 17:35, 26:181, 26:182, 26:183, 55:8, 55:9, 83:1, 83:2, 83:3

பொய்ச் சத்தியம் மூலம் உண்ணக்கூடாது - 3:77, 5:106, 16:95,

விபச்சாரத்தின் மூலம் உண்ணக்கூடாது - 24:33

யாசிக்கலாகாது - 2:273

வரி விதிக்க அனுமதி

வரி விதிக்க அனுமதி - 18:94

வியாபாரம் அனுமதிக்கப்பட்டது - 2:275, 2:282, 4:29, 24:37,

கடல் வழி வியாபாரம் - 2:164, 16:14, 17:66, 30:46, 35:12

வியாபாரத்தில் நேர்மை - 6:152, 7:85, 11:84, 11:85, 17:35, 26:181, 55:8,9, 83:2,3

கூலி வேலை செய்தல் - 28:27,

மீன் பிடித்தல் - 16:14, 35:12

ஆபரணங்கள் செய்தல் - 35:12

கால்நடைகளை மேய்த்தல் - 20:18, 20:54

விவசாயம் செய்தல் - 2:164, 2:267, 6:141, 12:47, 13:4, 16:11, 32:27, 39:21, 56:63, 56:64

கடனைத் தள்ளுபடி செய்வதும் தர்மமே - 2:280

காலக் கெடு விதித்து கொடுக்கும் கடனை எழுதிக் கொள்ள வேண்டும் - 2:282

கடனாக நடக்கும் கொடுக்கல் வாங்கலுக்கு சாட்சிகளை ஏற்படுத்துதல் - 2:282, 5:106

எழுதிக் கொள்ள வாய்ப்பில்லா விட்டால் அடைமானம் பெற்றுக் கடன் வழங்குதல் - 2:283

கடன் வாங்கியவர்களுக்கு வசதி இல்லாவிட்டால் அவகாசம் அளிக்க வேண்டும் - 2:280

கடன் வாங்கியவர் கூறுவது போல் எழுத வேண்டும் - 2:282

எழுதத் தெரிந்தவர் அதற்கு மறுக்கக் கூடாது - 2:282

பொருளாதாரம் சம்மந்தமான கடன்களையும், கடமைகளையும் வாரிசுகள் நிறைவேற்ற வேண்டும் - 2:233

கடன் தான் முதலிடம் - 4:11,12

பொருளாதாரத்தைச் செலவிடும் பக்குவம்

பொருளாதாரத்தைச் செலவிடும் பக்குவம் இல்லாதவர்கள் கையில் அவர்களது சொத்தைக் கூட கொடுக்கக் கூடாது - 4:5

மரண சாசனம் - 2:180, 2:182, 2:240, 4:11, 4:12, 5:106, 36:50

மரண சாசனம் செய்பவனிடம் தவறு நேரக் கண்டால் திருத்தும் கடமை - 2:182

மரண சாசனம் நிறைவேற்றுதல் - 4:11,12

யாசிக்கலாகாது - 2:273

பொருள் வசதியை மறைத்தல்

பொருள் வசதியை மறைக்கக் கூடாது - 4:37

நெருங்கிய உறவினர் வீட்டில்

நெருங்கிய உறவினர் வீட்டில் அவர்களின் அனுமதியின்றி உணவுப் பொருட்களை மட்டும் உண்ணலாம் - 24:61

வாரிசுரிமைச் சட்டம் - 4:7, 4:11, 4:12, 4:33, 4:177

வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவு அனுமதி - 5:5

விலக்கப்பட்ட உணவு - 2:173, 5:3, 6:145, 16:115

அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்டதைத்தான் உண்ண வேண்டும் - 5:4, 6:118

உண்ண மறுப்பது நிராகரிப்பு - 6:118,119, 6:121,

அல்லாஹ்வின் பெயர் கூறாவிட்டால் உண்ணக் கூடாது - 6:121, 22:36,

கடல்வாழ் உயிரினம் ஹலால் - 5:96, 16:14, 35:12

இஹ்ராமில் கடல் வேட்டை தடையில்லை - 5:96

ஹலாலை ஹராமாக்கக் கூடாது - 5:87, 6:140, 9:37, 10:59, 16:116, 66:1 தன்னிச்சையாக ஹராமாக்குதல் - 6:143-144

வேட்டைப் பிராணிகள் மூலம் வேட்டையாடலாம் - 5:4

வேட்டைக்கு அனுப்பும் போது இறை நாமம் கூறுதல் - 5:4

துப்பாக்கி, அம்பு, ஈட்டி போன்றவை மூலம் வேட்டையாடலாம் - 5:4

ஹலாலை ஹராமாக்குவதும் குற்றம் - 5:87

வணக்கங்கள் தலைப்பில் விபரம் காண்க!

பெரும் பாவங்கள்

பெரும் பாவங்கள்

இணை கற்பித்தல் - 4:48, 4:116, 5:72, 6:88, 39:65

விபச்சாரம் - 4:15, 4:24, 4:25, 5:5, 17:32, 23:5, 23:7, 24:2, 24:30, 24:31, 24:33, 25:68, 42:37, 53:32, 60:12, 70:29, 70:30

கொலை - 2:84, 2:91, 2:179, 4:92, 4:92, 4:93, 5:28,29, 5:32, 5:45, 6:151, 17:33, 25:68

உலகில் நடந்த முதல் கொலை - 5:30

தற்கொலை - 2:195, 4:29,30

குழந்தைகளைக் கொலை செய்தல் - 6:137, 6:140, 6:151, 16:58,59, 17:31, 60:12, 81:8,9

வாக்குறுதி மீறல் - 17:34, 33:15

பள்ளிவாசல்களில் அல்லாஹ்வை வணங்கத் தடை விதித்தல் - 2:114, 2:217

சாட்சியத்தை மறைத்தல் - 2:140

லஞ்சம் - 2:188, 2:5:42, 5:62, 5:63

நல்வழியைத் தடுப்பது - 2:217, 3:99, 4:160, 4:167, 7:45, 7:86, 8:36, 8:47, 9:9, 9:34, 11:19, 13:33, 14:3, 16:88, 22:25, 43:37, 47:1, 47:32, 47:34, 58:16, 63:2

மது - 2:219, 5:90, 5:91

சூதாட்டம் - 2:219, 5:90, 5:91

பெண்களின் உரிமையைப் பறிப்பது - 2:231, 2:232

வட்டி - 2:275, 2:276, 2:278, 2:279, 3:130, 4:161, 30:39

அனாதைச் சொத்தை அபகரித்தல் - 2:220, 4:2, 4:6, 4:9, 4:10, 6:152, 17:34, 89:17

பிறர் பொருட்களை அபகரித்தல் - 2:188, 4:2, 4:29, 4:161, 9:34

சோதிடம் - 5:90, 6:50, 7:188, 10:20, 11:31, 27:65, 52:41, 53:35

அல்லாஹ்வின் பெயரால் இட்டுக்கட்டுதல் - 2:79, 3:75, 3:78, 3:94, 4:50, 5:103, 6:21, 6:93, 6:112, 6:137, 6:138, 6:140, 6:144, 7:37, 10:17, 10:59, 10:60, 10:69, 11:18, 16:105, 16:116,117, 18:15, 20:61, 29:68, 34:8, 37:151,152, 39:32, 39:60, 61:7

பெண்களைக் கேலி செய்தல் - 7:86

திருட்டு - 5:38, 60:12

உறவினரைப் பகைத்தல் - 2:27, 13:25, 47:22

வேதத்தை மறைத்தல் - 2:159, 2:174, 3:187

விளை பொருட்களை அழித்தல் - 2:205

கஞ்சத்தனம் - 3:180, 4:37, 4:128, 9:34,35, 9:76, 25:67, 47:37, 47:38, 57:24, 59:9, 64:16, 92:8

குழப்பம் செய்தல் - 2:27, 2:60, 2:191, 2:205, 2:217, 4:91, 5:33, 5:64, 7:56, 7:74, 7:85, 7:86, 11:85, 11:116, 13:25, 26:152, 26:183, 28:77, 28:83, 29:36, 47:22

பெற்றோரைத் துன்புறுத்துதல் - 6:151, 17:23, 46:17

போரில் புறமுதுகு காட்டல் - 8:16

அவதூறு கூறல் - 4:112, 4:155, 24:4, 24:6, 24:11, 12,13, 24:16, 24:23, 33:58 60:12

அரசியல்

ஆட்சிமுறை

ஆட்சியை வழங்குவது இறைவனின் அதிகாரம் - 2:247, 3:26, 5:54, 7:128, 59:6

பரம்பரை ஆட்சி - 27:16

ஆட்சியாளர் இறைவனால் நியமிக்கப்படுதல் - 2:246

பருவமடையும் வயது - 4:6

ஓட்டுப் போடுதல் - 4:85

ஆட்சித் தலைமைக்கு பண வசதி ஒரு தகுதியில்லை - 2:247

ஆட்சியாளருக்கு அறிவு அவசியம் - 2:247

ஆட்சியாளருக்கு வலிமை அவசியம் - 2:247

ஆட்சி அமைப்பது நபியின் வேலையல்ல - 2:246, 2:247, 12:55

ஆட்சியாளரின் பண்புகளும், கடமைகளும்

ஆட்சியாளரிடம் மென்மையான அணுகுமுறை - 3:159

ஆட்சியாளர் வெளியே செல்லும் போது மற்றவரை நியமித்தல் - 7:142, 20:92

நியமிக்கப்படும் பிரதிநிதியை ஆட்சியாளர் கண்டித்தல் - 7:150, 20:94

ஆட்சியாளரிடம் பணிவு - 15:88, 17:24, 26:215

ஆலோசனை செய்தல் - 3:159, 42:38,

பல்வேறு துறைகளுக்கு அமைச்சர்கள் ஏற்படுத்துதல் - 12:55

நிரபராதியைச் சிறையில் அடைத்த ஆட்சியாயினும் அந்த ஆட்சியில் பதவியைப் பெறலாம் - 12:55

அந்நிய நாட்டவர் விரும்பினால் அவரது நாட்டுச் சட்டத்தை அவருக்கு அமுல்படுத்துதல் - 12:75,76

இறைத்தூதர் அல்லாதவரின் சட்டங்களை இறைத்தூதர் அமுல்படுத்துதல் - 12:76

இறைத்தூதர் இன்னொருவரை ஆட்சியாளராக ஏற்பது - 2:246,247, 12:76

அனைவருக்கும் சமநீதி, சம உரிமை - 2:80,81, 2:199, 3:75, 4:1, 5:18

நகரங்களை அமைத்தல் - 10:87

கொலையாளியை மன்னிக்க அரசுக்கு அதிகாரம் இல்லை - 2:178, 17:33

வசதி படைத்தோர்க்காக ஏழைகளை இழக்கலாகாது - 6:52, 11:29,30, 18:28

தனி மனித இரகசியம் பேணல் - 24:27, 24:28, 24:58, 24:59

குற்றம் செய்தவன் மட்டுமே குற்றத்துக்கு பொறுப்பாளி - 2:134, 2:141, 2:281, 2:286, 3:25, 3:161, 4:111, 6:31, 6:164, 7:39, 7:96, 9:82, 9:95, 10:8, 10:52, 17:15, 35:18, 39:7, 39:24, 39:48, 39:51, 40:17, 45:22, 52:21, 53:38, 74:38

கலவரங்களைத் தடுத்தல் - 2:251, 22:40, 49:9

ஒரு மதத்தவர் இன்னொரு மதத்தை ஏச அனுமதிக்கலாகாது - 6:108

சூதாட்டத்திற்குத் தடை - 2:219, 5:90, 5:91

மதுவுக்குத் தடை - 2:219, 5:90, 5:91

அடைக்கலம் தேடுபவர்க்கு அடைக்கலம் - 9:6

மக்கள் விருப்பத்திற்கேற்ப தீர்ப்பளிக்கக் கூடாது - 2:120, 2:145, 4:135, 5:48, 5:49, 5:77, 6:56, 6:150, 13:37, 18:28, 23:71, 25:43, 38:26, 42:15, 45:18

மன்னனிடத்தில் உணவையும், வசதிகளையும் கேட்டுப் பெறுதல் - 12:88

தகுதியுடையவர் பதவியைக் கேட்டுப் பெறுதல் - 12:55

முஸ்லிமல்லாத ஆட்சியாளரிடம் உரிமையைக் கேட்பது - 7:105, 7:134, 20:47, 26:17, 26:22, 44:18

அடக்குமுறையாளருக்கு அடிபணியலாகாது - 11:59

தீயவழி செல்லும் அரசனுக்கு கட்டுப்படலாகாது - 43:54

தலைவர்களுக்குக் கட்டுப்படுதல் - 4:59

இஸ்லாமிய ஆட்சி இல்லாத போது பிற சட்டங்களுக்குக் கட்டுப்படுதல் - 12:76

வதந்திகளைப் பரப்பக் கூடாது - 4:83

முஸ்லிமல்லாத ஆட்சியில் பதவி வகித்தல் - 12:55

உயிர் வாழும் உரிமை - 2:178, 2:179, 4:93, 5:32, 5:45, 6:151, 25:68

தற்கொலைக்கு உரிமையில்லை - 2:195, 4:29

குழந்தைகளுக்கும் உயிர் வாழும் உரிமை - 6:137, 6:140, 6:151, 81:8

பெண் குழந்தைக்கும் உயிர் வாழ உரிமை - 16:58,59, 81:8, 16:97, 42:49, 53:45, 75:39, 92:3

சொத்துரிமை - 4:7, 4:11, 4:12, 4:32,33, 4:176, 8:75,

பெண்களுக்கு சொத்துரிமை - 4:32

பொருள் திரட்டும் உரிமை - 2:198, 4:32, 16:14, 17:12, 17:66, 28:73, 30:46, 35:12, 45:12, 62:10

பாதிக்கப்பட்டவன் தீய சொற்களைப் பேச அனுமதி - 4:148

சீட்டுக் குலுக்கிப் போடுதல் - 3:44

முஸ்லிமல்லாதோரை உற்ற நண்பர்களாக்கத் தடை - 3:28, 3:118, 3:119, 3:120, 4:89, 4:139, 4:144, 5:51, 5:80, 9:23, 60:1, 60:2

முஸ்லிமல்லாதோரை உற்ற நண்பர்களாக்க அனுமதி - 5:2, 5:8, 5:57, 9:6, 60:8, 60:9

இஸ்லாத்தைக் கடைப்பிடிக்க இயலாவிட்டால் ஹிஜ்ரத் - 4:97

பூமி விசாலமாக இருந்தால் தான் ஹிஜ்ரத் - 4:97

எந்த நாடும் ஏற்க முன்வரா விட்டால் ஹிஜ்ரத் இல்லை - 4:97

பலவீனர்களுக்கு ஹிஜ்ரத் அவசியமில்லை - 4:98

வாய்ப்பு இருந்தால் ஹிஜ்ரத் - 4:97, 4:100

நல்லோருக்கும் தோல்வி - 2:155, 2:214, 3:140, 3:142, 3:166,167, 3:186

கெட்டவர்களுக்கு நல்வாழ்க்கை - 3:178, 3:196, 3:197, 10:88, 23:55,56, 28:76, 28:81, 31:24, 40:4

போருக்கு ஆட்சி அவசியம் - 2:247, 2:248, 4:75

போருக்கான படைபலம் - 8:65,66

அநீதி இழைக்கப்படும் பலவீனமான ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்காகவே போர் - 4:75, 22:39-40

வம்புச் சண்டைக்கு வருவோருடன் போர் - 2:190, 8:19, 9:13

சொந்த ஊரை விட்டு விரட்டியடித்தவர்களுடன் போர் - 2:191, 22:39,40

உடன்படிக்கையை முறித்து இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்துவோருடன் போர் - 9:12

கலகக்காரர்களுடன் போர் - 4:91

போரை முதலில் துவக்கக் கூடாது - 2:190, 9:13

சமாதானத்துக்கு வருவோருடன் போர் இல்லை - 2:192, 4:90, 4:94, 8:61

மதத்தைப் பரப்ப போர் இல்லை 2:256, 3:20, 4:63, 4:80, 5:92, 6:104, 6:107, 9:6, 10:99, 10:108, 11:28, 18:29, 27:92, 39:41, 42:15, 42:48, 50:45, 88:22

விலகிக் கொள்வோருடன் போர் இல்லை - 2:192,193, 8:39

அல்லாஹ்வின் பாதையில் (நியாயத்துக்கு) மட்டுமே - 2:190, 2:244, 3:13, 3:146, 3:167, 4:74, 4:75, 4:76, 4:84, 9:111

போர் செய்யும் அவசியம் ஏற்பட்டால் போர் கடமை - 2:216

எதிரியின் படை பலத்தைக் கண்டு அஞ்சாதீர் - 2:249, 8:19

சோர்வடையக் கூடாது - 3:173

புனித மாதங்களில் போர் கூடாது - 2:194, 2:217, 5:2, 9:5, 9:36

மஸ்ஜிதுல் ஹராம் போர்க்களமாக ஆக்கப்படக் கூடாது - 2:191

போர்க்களத்தில் இரக்கம் கூடாது - 2:191, 8:57, 47:4

போர்க்களத்திலும் புனிதங்களைப் பேண வேண்டும் - 2:190, 2:191, 2:193, 2:194

வெளியேற்றியவர்களை வெளியேற்றலாம் - 2:191

புனிதங்களை மதிப்பது ஒரு தரப்பானது அல்ல - 2:191, 2:194

அநீதி இழைக்கப்பட்டவர்களுக்காகவே போர் - 4:75, 22:39

உயிர் தியாகிகளின் சிறப்பு - 2:154, 3:169, 4:74, 36:26

பலத்தைத் தயாரித்துக் கொள்வது - 8:60

புறங்காட்டக் கூடாது - 8:15

தயாரிப்புக்காக புறங்காட்டலாம் - 8:16

குற்றவாளிகள் என்று தெரிந்தால் அவருக்காக வக்கீல்கள் வாதாடலாமா? - 4:105

ஏழைக்கும், பணக்காரனுக்கும் ஒரே நீதி - 4:135

எதிரிகளுக்கும் நீதி செலுத்துதல் - 5:2, 5:8, 5:42, 60:8

நீதி செலுத்துதல் கட்டாயக் கடமை - 7:29, 16:90, 42:15

நீதியாக சமரசம் செய்தல் - 49:9

உறவினருக்காக நீதியை வளைக்கக் கூடாது - 4:135, 6:152

நீதியை நிலைநாட்ட வேண்டும் - 4:58, 4:135, 5:8, 5:42, 6:152, 7:29, 16:76, 16:90, 42:15, 49:9

நீதி வழங்கும் போது மன இச்சையைப் புறக்கணித்தல் - 4:135

சாட்சியம்

இரு ஆண்கள் கிடைக்காத போது ஒரு ஆணும், இரண்டு பெண்களும் சாட்சிகளாக இருக்கலாம் - 2:282

அனாதைகளின் சொத்தை அவர்களிடம் ஒப்படைக்கும் போதும் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் - 4:6

நீதிக்கே சாட்சியாக இருக்க வேண்டும் - 4:135, 5:8, 6:152, 16:90

மரண சாசனத்துக்கும் சாட்சிகள் - 5:106

சாட்சிகள் நேர்மையாளர்களாக இருக்க வேண்டும் - 5:106, 65:2

பெண்களுக்கு எதிராகப் பழி சுமத்தி நான்கு சாட்சிகள் கொண்டு வராதவர்களின் சாட்சியத்தை ஒருக்காலும் ஏற்கக் கூடாது - 24:4

சாட்சிகள் கூறுவதில் சந்தேகம் வந்தால் சத்தியம் செய்யுமாறு வற்புறுத்த வேண்டும் - 5:106-108

மனைவியின் ஒழுக்கத்தின் மீது கணவன் பழி சுமத்தினால் நான்கு சாட்சிக்கு பதிலாக நான்கு சத்தியம் செய்தல் - 24:6-8

பெண்களுக்கு எதிராக பழி சுமத்தி விட்டு நான்கு சாட்சிகள் வரா விட்டால் அவர்களுக்கு 80 கசையடி - 24:4

விவாகரத்துக்குக்கும், மீண்டும் சேர்வதற்கும் சாட்சிகள் - 65:2

சாட்சியம் கூற மறுக்கக் கூடாது - 2:282, 65:2, 70:33

கடனாக நடக்கும் கொடுக்கல் வாங்கலுக்கு சாட்சிகளை ஏற்படுத்துதல் - 2:282, 5:106

பொய் சாட்சி கூறுதல் - 2:204, 4:135, 5:8, 5:108, 25:72

சாட்சிகளைக் கலைப்பதும், துன்புறுத்துவதும் கூடாது - 2:282

சாட்சியத்தை மறைத்தல் கூடாது - 2:140, 2:181, 2:283, 3:71, 5:106

சாட்சியத்தை மாற்றிக் கூறக் கூடாது - 2:42, 2:181, 3:71, 4:135

விபச்சாரத்துக்கு நான்கு சாட்சி - 4:15, 24:4, 24:13

ஆள் பார்த்து சாட்சியம் கூறுதல் - 4:135

கொடுக்கல் வாங்கலுக்கு சாட்சி - 4:6

ஒப்பந்தங்களுக்கு இரண்டு சாட்சிகள் - 2:282

எதிர் சாட்சியம் - 5:107

(வாக்குறுதி, ஒப்பந்தம், சத்தியம் செய்தல், நேர்ச்சை)

அல்லாஹ்விடம் கொடுக்கும் உறுதிமொழியை நிறைவேற்றுதல் - 2:27, 2:40, 3:76,77, 5:7, 5:14, 6:152, 9:111, 13:20, 13:25, 16:91, 16:95, 33:15, 33:23, 48:10

நன்மை செய்வதில்லை என்று அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்யலாகாது - 2:224, 24:22

வாய் தவறிச் செய்யும் சத்தியத்தை நிறைவேற்றத் தேவையில்லை, பரிகாரமும் தேவையில்லை - 2:225, 5:89

சமுதாய ஒப்பந்தங்களும் பேணப்பட வேண்டும் - 4:90, 4:92, 8:72, 9:4

ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டால் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யச் சொல்ல வேண்டும் - 5:106,107

உடன்படிக்கையை எதிரிகள் முறித்தால் நாமும் முறிக்கலாம் - 9:12, 9:13

மனைவியுடன் சேர்வதில்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தல் - 2:226

ஏமாற்றவும் மோசடி செய்யவும் சத்தியம் செய்யக் கூடாது - 16:92, 16:94

வாக்கை நிறைவேற்றுதல் - 2:177, 3:76, 5:1, 7:102, 8:56, 9:111, 13:20, 16:91, 17:34, 23:8, 33:15, 33:23, 48:10, 70:32

சத்தியத்தைக் கேடயமாகப் பயன்படுத்துதல் - 58:16, 63:2

அற்ப விலைக்கு உடன்படிக்கையை விற்றல் - 3:77, 16:95

ஒப்பந்தம் செய்த எதிரிகள் நேர்மையாக நடக்கும் வரை நாமும் நேர்மையாக நடக்க வேண்டும் - 9:4, 9:7

மோசடி செய்வார்கள் என்று அஞ்சுவோருடன் உடன்படிக்கை இல்லை - 8:58

குற்றவியல் சட்டங்கள்

வெளிப்படையானதை மட்டுமே பார்க்க வேண்டும் - 4:94

பழிதீர்க்கும் போதும் வரம்பு மீறுதல் கூடாது - 17:33

பழி தீர்ப்பதை விட பொறுமை நல்லது - 17:33, 42:40, 42:43

விபச்சாரம் - 4:15, 4:25, 24:2,

கொலை - 2:84, 2:92,93, 2:179, 4:92, 4:92, 4:93, 5:28,29, 5:32, 5:45, 6:151, 17:33, 25:68

கொலைகாரனை மன்னிக்கும் அதிகாரம் கொல்லப்பட்டவனின் குடும்பத்துக்கு உண்டு - 2:178, 17:33

உறுப்புச் சேதத்துக்கு உறுப்பு சேதம் - 5:45

அவதூறு - 4:112, 24:4, 24:6, 24:11, 12,13, 24:16, 24:23, 33:58, 60:12

தான் செய்ததை அடுத்தவன் மேல் போடுபவன் - 4:112

வதந்தி பரப்புதல் - 4:83

திருட்டு - 5:38

குழப்பம் செய்தல் - 5:33

தீமைக்குத் துணை போகக் கூடாது - 5:2

குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதியே - 24:4, 24:6-8, 24:11-13

கல்வி

கல்வி

படிப்பினைக்காக சுற்றுலா - 3:137, 6:11, 12:109, 16:36, 22:46, 27:69, 29:20, 30:9, 30:42, 35:44, 40:21, 40:82, 47:10

ஆட்சியதிகாரத்துக்கு கல்வி அவசியம் - 2:247, 2:251, 27:42, 38:20

கல்வியாளர்களின் உள்ளங்களில் தான் குர்ஆன் பாதுகாக்கப்பட்டது - 29:49

இஸ்லாத்தைக் கல்வியாளர்கள் சரியாக அறிந்து கொள்வார்கள் - 3:7, 3:18, 4:162, 17:107, 22:54, 28:80, 34:6

கற்றவரும் கல்லாதவரும் சமமில்லை - 39:9, 58:11

எழுத்தறிவு இறைவனின் அருள் - 2:282, 96:4

கல்வியுடையோர் தான் நீதியை நிலைநாட்டுவார்கள் - 3:18

கல்வியாளர்கள் தான் வதந்தியிலிருந்து உண்மையைப் பிரித்து அறிவர் - 4:83

நன்மையை ஏவி தீமையைத் தடுப்பது கல்வியாளர்கள் மீது கடமை - 5:63

கல்வியாளர்கள் தான் இறைவனுக்குப் பணிவார்கள் - 17:107

கல்வி இறைவன் தரும் பரிசாகும் - 2:251, 2:269, 4:113, 28:14, 58:11

கல்வியாளர்கள் தான் அல்லாஹ்வை அஞ்சுவார்கள் - 35:28

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கல்வி கற்பிக்கவே அனுப்பப்பட்டார்கள் - 2:151

கல்வி கற்பதற்காக சிலர் முழு நேரத்தையும் அர்ப்பணித்தல் - 9:122

கல்வியை அதிகமாக்கித் தர இறைவனிடம் வேண்டுதல் - 20:114

முழுமையாகக் கல்வி பெற்றோர் எவரும் இல்லை - 12:76, 17:85, 20:114

கற்றவாறு செயல்படாதவர்கள் ஏடு சுமக்கும் கழுதைகள் - 62:5

கற்றபடி செயல்படுதல் - 2:44, 3:188, 61:2,3

கல்வி கற்க நெடும் பயணம் மேற்கொள்வது - 18:62

ஆசிரியரின் மார்க்க விரோதமில்லாத கட்டளைகளை ஏற்றுக் கொள்வது - 18:75

கல்வியை மறைக்கக் கூடாது - 2:42, 2:146, 2:159, 2:174, 3:71, 3:187, 4:37

மறைக்கப்பட்டதை அம்பலப்படுத்தவே தூதர்கள் அனுப்பப்பட்டனர் - 5:15, 6:91

கல்வி கற்பித்தல் - 9:122, 46:29

அறிவாளிகள் ஆணவம் கொள்ளக் கூடாது - 17:85

வேதத்தில் ஒரு பகுதியை ஏற்று மறு பகுதியை மறுத்தல் - 2:85, 2:208

அறிவு இல்லாததைப் பின்பற்றுதல் - 17:36

அறியாதவர்கள் அறிவுடையோரிடம் கேட்டல் - 2:189, 2:215, 2:217, 2:219, 2:220, 2:222, 5:4, 8:1, 10:94, 16:43, 17:85, 21:7, 25:59

அர்த்தமுள்ள விவாதத்துக்கு அனுமதி - 2:258

அறிவின்றி விவாதம் செய்யலாகாது - 3:66, 22:3, 22:8, 31:20, 40:5, 40:35, 40:56, 43:58

விவாதத்துக்கு அனுமதி - 11:32, 16:125, 29:46

அழகிய விவாதத்துக்கு அனுமதி - 16:125, 29:46

அறிவுப்பூர்வமாக வாதம் செய்யலாம் - 3:65, 7:195, 21:63, 22:73, 26:72, 37:95, 43:81

சான்றுகளைக் கேட்பது - 2:111, 3:93, 21:24, 27:64, 28:75, 37:157

எதிர் தரப்பினரிடம் சான்றுகளைக் கோருதல் - 3:93, 6:143, 6:144, 6:148, 6:150, 28:49, 37:157, 46:4

எடுத்துச் சொல்வது மட்டும் மனிதர்களின் கடமை, நல்வழியில் சேர்ப்பது அல்லாஹ்வின் கையில் - 2:119, 2:272, 3:20, 4:80, 5:92, 5:99, 6:66, 6:107, 10:108, 11:86, 16:37, 16:82, 24:54, 25:43, 27:81, 27:92, 28:56, 29:18, 30:53, 35:8, 39:41, 42:48, 43:40, 50:45, 64:12, 80:7, 88:21

குடும்பத்தினருக்கு எடுத்துச் சொல்வது - 2:132, 2:133, 6:74, 19:42-45, 21:52

எடுத்துச் சொல்வதால் கிடைக்கும் பலன்கள் - 4:114, 9:71, 9:112, 41:33

கட்டாயப்படுத்தக் கூடாது - 2:256, 9:6, 10:99, 11:28, 18:29, 10:108

அறிவுப் பூர்வமாகவும் கருத்தாழத்துடனும் எடுத்துச் சொல்வது - 2:258, 4:63, 12:108, 16:125, 21:63

எடுத்துச் சொல்வதற்கு என நிரந்தரக் குழு இருக்க வேண்டும் - 3:104, 9:122,

எடுத்துச் சொல்வது அனைவருக்கும் கடமை - 3:110, 3:114, 9:71, 22:41

மக்களின் விருப்பத்திற்கும் விமர்சனத்திற்கும் ஏற்ப சிலவற்றைக் கூறாமல் இருக்கலாகாது - 5:49, 11:12, 15:94, 15:97, 17:73, 28:87

மார்க்கத்தில் வளைந்து கொடுத்தல் கூடாது - 5:67, 6:33, 6:112, 7:2, 10:65, 10:71, 11:12, 11:113, 15:94, 17:74, 28:87, 39:3, 39:36, 43:43, 68:9

எடுத்துச் சொல்ல கூலி வாங்கக் கூடாது - 6:90, 10:72, 11:29, 11:51, 12:104, 25:57, 26:109, 26:127, 26:145, 26:164, 26:180, 34:47, 36:21, 38:86, 42:23, 52:40, 68:46

முழுமையாகத் தம்மை ஈடுபடுத்திக் கொள்வோர் வசதியற்றவர்களாக இருந்தால் உதவித் தொகை அளித்தல் - 2:273

மென்மையான விதத்தில் அணுக வேண்டும் - 3:159, 6:108, 7:199, 16:125, 20:44

ஏற்க மறுப்பதைக் கண்டு தளரக் கூடாது - 2:214, 3:186, 5:49, 6:33,34, 10:65, 31:17

இறை திருப்தியே நோக்கமாக இருத்தல் - 4:114, 6:135

இஸ்லாத்தின் பால் அழைத்தல் - 3:20

தீமையைத் தடுக்காவிட்டாலும் தண்டனை - 7:165, 8:25

சத்தியத்தைக் கூற வெட்கம் கூடாது - 2:26

அறிவு இருப்பதால் அகந்தை கூடாது - 15:88, 17:24, 26:215

தீமையைத் தடுக்காதிருப்பதும் குற்றம் - 7:164,165

எடுத்துச் சொல்வது பெண்கள் மீதும் கடமை - 9:71

செல்வாக்கு உள்ளவர்களை ஈர்ப்பதற்காக பலவீனர்களை இழக்கக் கூடாது - 11:30, 11:31, 18:28, 26:114

சிறையிலும் பிரச்சாரம் செய்தல் - 12:37

ஒருவரும் ஏற்காவிட்டாலும் கவலையில்லை - 3:176, 5:41, 6:33, 15:88, 16:127, 18:6, 26:3, 27:70, 31:23, 36:76

தெளிவாக எடுத்துச் சொல்லும் ஆற்றலை இறைவனிடம் வேண்டுதல் - 2025 - 28

எதிர்ப்பு இருந்தே தீரும் - 6:112, 25:31

அல்லாஹ்வுக்கு மட்டுமே அஞ்சுதல் - 2:150, 3:175, 5:3, 5:44, 5:54, 6:81, 9:13, 33:37, 33:39

எதிர்ப்புகளால் நம்பிக்கை வலுப்படும் - 3:173

நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும் போது சந்திக்கும் பிரச்சினைகள்

சத்தியத்தையே அசத்தியம் என்பர் - 7:60

சத்தியத்தை மடமை என்பர் - 7:66, 11:27

ஊரை விட்டு வெளியேற்றுவதாக எச்சரிக்கை - 7:82, 7:88, 8:30, 9:13, 9:40, 14:13, 17:76, 22:40, 26:167, 27:56, 47:13, 59:8, 60:9

தம் வழிக்கு வருமாறு நிர்பந்தம் செய்வர் - 7:88,89, 14:13

பொய்யர் என்பர் - 3:184, 6:33, 6:34, 6:57, 6:66, 6:147, 7:64, 7:66, 7:92, 10:41, 10:73, 11:35, 16:101, 16:113, 21:5, 22:42, 22:44, 23:26, 23:38, 23:44, 23:48, 25:37, 26:105, 26:117, 26:123, 26:139, 26:141, 26:160, 26:176, 26:186, 28:36, 28:38, 29:37, 32:3, 34:8, 34:43, 34:45, 35:4, 35:25, 36:14, 38:4, 40:5, 40:24, 40:37, 42:24, 46:8, 50:14, 54:9, 54:25

வசியம் செய்வதாகக் கூறுவர் - 7:109, 7:132, 10:2, 10:76, 10:77, 11:7, 20:57, 21:3, 38:4, 40:24, 43:30, 51:39, 51:52, 54:2

உள்நோக்கம் கற்பிப்பர் - 7:110, 7:123, 20:57, 20:63, 23:24, 26:35, 34:43

உறுப்புகளைச் சேதப்படுத்துவர் - 7:124, 20:71, 26:49

கொன்று குவிப்பார்கள் - 2:61, 2:87, 2:91, 3:21, 3:112, 3:181, 3:183, 4:155, 5:70, 7:127, 7:141, 8:30, 29:24, 40:25

பீடை என்பார்கள் - 7:131, 27:47, 36:18

பலவீன நிலையைக் குத்திக் காட்டுவர் - 11:27, 11:91, 26:111, 43:52

கேலி செய்வர் - 2:14, 2:212, 5:57, 5:58, 6:5, 6:10, 9:64, 9:65, 11:8, 11:38, 13:32, 15:11, 16:34, 18:56, 18:106, 21:36, 21:41, 25:41, 30:10, 31:6, 36:30, 37:12, 37:14, 39:48, 40:83, 43:7, 45:9, 45:33, 45:35, 46:26

போலி தெய்வங்களைக் காட்டி பயமுறுத்துவர் - 7:195, 11:54, 39:36

பைத்தியம் என்பர் - 15:6, 17:47, 17:101, 23:25, 23:70, 25:8, 26:27, 26:153, 26:185, 34:46, 37:36, 44:14, 51:39, 51:52, 52:29, 54:9, 68:2, 68:51, 81:22

புது வழி என்பர் - 7:70, 10:78, 11:62, 11:87, 14:10, 23:24, 28:36, 34:43, 38:7

சிறைப் பிடிப்பதாக அச்சுறுத்தல் - 26:29

கல்லால் எறிவார்கள் - 11:91, 18:20, 19:46, 26:116, 36:18, 44:20

தீயிட்டுக் கொளுத்துவர் - 21:68, 29:24, 37:97

குடும்பவியல்

குடும்பவியல்

துறவறம் கூடாது - 57:27

திருமணம் நபிமார்களின் வழிமுறை - 2:35, 4:1, 7:19, 7:83, 7:189, 11:40, 11:81, 13:38, 15:65, 19:55, 20:10, 20:117, 20:132, 21:76, 21:84, 21:90, 26:169, 26:170, 27:7, 27:57, 28:27, 28:29, 29:32, 29:33, 33:6, 33:28, 33:37, 33:50, 33:52, 33:53, 33:59, 37:76, 37:134, 38:43, 39:6, 51:26, 66:1, 66:3, 66:5

திருமணம் வாழ்க்கை ஒப்பந்தம் - 4:21

பலதார மணத்துக்கு ஆண்களுக்கு அனுமதி - 4:3, 4:129

மணமுடிக்கத் தகாதவர்கள் - 2:221, 4:22, 4:23, 4:24, 60:10

முஸ்லிமான ஆண்களும், பெண்களும் முஸ்லிமல்லாதவர்களை மணப்பது கூடாது - 2:221, 60:10

விவாகரத்துச் செய்யப்பட்ட அல்லது கணவனை இழந்தவள் கர்ப்பிணியாக இருந்தால் பிரசவிக்கும் வரை மறுமணம் கூடாது - 65:4

விபச்சாரம் செய்வோரைத் திருமணம் செய்யக் கூடாது - 24:3

பொருளாதாரக் காரணத்துக்காக திருமணத்தை தள்ளிப் போடக் கூடாது - 24:32

வேதம் கொடுக்கப்பட்ட பெண்களை முஸ்லிம்கள் மணக்கலாம் - 5:5

நல்லொழுக்கம் உள்ளவர்களையே மணக்க வேண்டும் - 24:26

திருமணத்தால் வறுமை அகலும் - 24:32

மஹர் கட்டாயக் கடமையாகும் - 4:4, 4:24, 4:25, 4:127, 5:5, 60:10

மஹர் எவ்வளவு எனத் தீர்மானிப்பதோ, விட்டுக் கொடுப்பதோ, கடனாகப் பெற்றுக் கொள்வதோ பெண்ணின் உரிமையாகும் - 2:229, 2:237, 4:4

மஹர் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம் - 4:20, 28:27

கொடுத்த மஹரைத் திரும்பக் கேட்கக் கூடாது - 4:20, 4:21

மஹர் பேசப்பட்டு உடலுறவு கொள்ளாமல் விவாகரத்துச் செய்தால் பாதி மஹர் கொடுக்க வேண்டும் - 2:237

மஹர் என்று எதுவும் பேசப்படாமல் திருமணம் செய்து விவாகரத் துச் செய்தால் இஸ்லாமிய அரசு, அல்லது ஜமாஅத் தக்க நிவாரணத் தொகையை பெற்று பெண்களுக்கு வழங்குவது கட்டாயக் கடமையாகும் - 2:236

தம்பதிகள் ஒருவரையொருவர் மகிழ்ச்சியடையச் செய்தல் - 2:187, 4:19

மாதவிடாயின் போது உடலுறவைத் தவிர்த்தல் - 2:222

தாம்பத்தியத்தில் கட்டுப்பாடு இல்லை - 2:223

மனைவியர் கணவனுக்குக் கட்டுப்படுதல் - 2:228, 4:32, 4:34

திருமணத்தால் மன அமைதி - 7:189, 25:74, 30:21

ஆண்களுக்கு உயர்வு - 2:228, 4:34

செயற்கைக் கருத்தரித்தல் - 2:223

மனைவியரிடையே வேற்றுமை காட்டுவது - 4:129

மனைவியைத் தாயுடன் ஒப்பிடக் கூடாது - 58:2

தாயைப் போல் கருதி மனைவியுடன் கூடுவதில்லை என்று கூறியவர்கள் செய்யும் பரிகாரம் - 58:3

மனைவியுடன் சேர்வதில்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தால்? - 2:226

ஒத்துவராதவர்கள் பொருளாதாரக் காரணத்திற்காக சேர்ந்திருக்கத் தேவையில்லை - 4:130

விவாகரத்துக்கு அவசரப்படக் கூடாது - 4:34,35

தம்பதியரிடையே மற்றவர்கள் தலையிட்டு சமரசம் செய்தல் அவசியம் - 4:35

துன்புறுத்துவதற்காக விவாகரத்துச் செய்யாமல் வைத்துக் கொள்ளக் கூடாது - 2:231

முதல் தடவை விவாகரத்துச் செய்த பின் மூன்று மாதவிடாய்க் காலம் முடிவதற்குள் மனைவியுடன் எவ்விதச் சடங்குமின்றி சேர்ந்து கொள்ளலாம் - 2:228, 2:231

இரண்டு தடவை விவாகரத்துச் செய்தால் திரும்ப சேர்ந்து கொள்ளலாம் - 2:229

மூன்றாவது விவாகரத்துக்குப் பின் சேர முடியாது - 2:230

மூன்றாவது விவாகரத்துக்குப் பின் அவள் வேறு திருமணம் செய்து விவாகரத்தும் நடந்தால் திருமணம் செய்யலாம் - 2:230

மூன்று மாதவிடாய் முடிந்தால் திருமணம் உறவு நீங்கி விடும் - 2:231

விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் கழித்தே மறுமணம் செய்யலாம் - 2:228

முதல் தடவை விவாகரத்துக்குப் பின் வீட்டை விட்டு மனைவியை வெளியேற்றக் கூடாது - 65:1

பெண்கள், தாம் கருவுற்றிருப்பதை மறைக்கக் கூடாது - 2:228

மூன்று மாதவிடாய்க்கு முன் மறுமணம் பற்றி பேசக் கூடாது - 2:235

மஹர் பேசாமல் மணமுடித்து உடலுறவு கொள்ளாமல் விவாகரத்துச் செய்தால் கணவன் தனது வசதிக்கேற்ப ஒரு தொகை அளிப்பது கடமை - 2:236

மாதவிடாய் நின்றவர்கள் விவாகரத்துச் செய்யப்பட்டாலும், கணவனை இழந்தாலும் மூன்று மாதங்கள் கழித்தே மறுமணம் செய்யலாம் - 65:4

திருமணம் செய்து உடலுறவுக்கு முன்பே விவாகரத்துச் செய்தால் உடனேயே அப்பெண் மறுமணம் செய்யலாம் - 33:49

விவாகரத்துச் செய்யப்பட்டவள் தனது குழந்தைக்குப் பாலூட்ட கூலி கேட்கலாம் - 2:233

விவாகரத்துச் செய்யப்பட்டவர்களுக்கு தத்தமது வசதிக்கேற்ப பொருளாதாரம் அளிப்பது கடமை - 2:241

பெண்களைத் துன்புறுத்துவதற்காக மிரட்டக் கூடாது - 2:231, 65:6

இத்தா முடிந்து விட்டால் விரும்பியவரை மணக்க பெண்களுக்கு உரிமை உண்டு - 2:232

பெண்களின் மறுமணத்துக்கு யாரும் தடையாக இருக்கக் கூடாது - 2:232

விவாகரத்துக்குப் பின்பு பாலூட்டும் பொறுப்பு கணவனைச் சேர்ந்தது - 2:233

விவாகரத்துச் செய்யப்பட்ட மனைவியே பாலூட்டினால் அதற்கு உரியதைக் கொடுக்க வேண்டும் - 2:233, 65:6

தந்தை இறந்து விட்டால் அவனது வாரிசுகள் அந்தச் செலவுக்குப் பொறுப்பு - 2:233

எந்தக் காரியமும் சக்திக்கு உட்பட்டே - 2:233, 2:236, 2:286, 5:6, 6:152, 7:42, 23:62, 65:7

செவிலித்தாய் மூலம் பாலூட்டுதல் - 2:233

குழந்தைக்குப் பாலூட்டும் காலம் இரண்டு ஆண்டுகள் - 2:233, 31:14, 46:15

பாலூட்டும் காலத்தில் உணவும் உடையும் வழங்குதல் - 2:233

கோபத்துடன் நான்கு மாதங்களுக்கு அதிகமாகப் பிரிந்திருக்கக் கூடாது - 2:226

விவாகரத்துக்குப் பின் இத்தா மூன்று மாதவிடாய் - 2:228

பெண்ணுரிமை

ஆண்களைப் போலவே பெண்களுக்கும் உரிமைகள் உள்ளன - 2:228

ஆணும் பெண்ணும் பல விஷயங்களில் சமம் - 2:187

சம்மதமின்றி பெண்களை மணந்தால் செல்லாது - 4:19

பிரிந்துவிட விரும்பும் மனைவியைக் கட்டாயப்படுத்தி தன்னிடம் வைத்துக் கொள்ள கணவனுக்கு உரிமை இல்லை - 2:231

பெண்களுக்கும் விவாகரத்து உரிமை உள்ளது - 2:228

விவாகரத்துக்குப் பின் மனைவியர் மறுமணம் செய்வதைத் தடுக்கக் கூடாது - 2:231, 2:232

கணவனைப் பிரியும் உரிமை மனைவிக்கும் உண்டு - 4:128

கணவன் சொத்தில் மனைவிக்கும் மனைவி சொத்தில் கணவனுக்கும் உரிமை உண்டு - 4:12

பெண்களுக்கும் சொத்துரிமை - 4:7

பெண்களுக்கு குறைவான சொத்துரிமை - 4:11, 4:176

ஆணோ, பெண்ணோ அவரவர் உழைப்பு அவருக்குரியது - 4:32

மறுமைப் பரிசில் ஆணும் பெண்ணும் சமம் - 3:195, 4:124, 16:97, 33:35, 40:40

கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதம் பத்து நாட்கள் கழித்து மறுமணம் செய்தல் - 2:234

எதையேனும் ஈடாகக் கொடுத்து பிரிய பெண்ணுக்கு அனுமதி உண்டு - 2:229

இத்தா முடிந்ததும் மறு மணத்தைத் தடுக்கக் கூடாது - 2:232, 2:234

இத்தா காலத்தில் திருமண ஒப்பந்தம் செய்யலாகாது - 2:235

தாம்பத்தியத்துக்கு முன்பே விவாகரத்துச் செய்து மஹர் பற்றி பேசாவிட்டாலும் வசதிகள் அளிக்க வேண்டும் - 2:236

பொருளாதார வசதிக்கேற்பவே பொருளாதாரச் சுமை சுமத்தப்பட வேண்டும் - 2:236

கணவனை இழந்த பெண்களின் இத்தா - 2:234, 65:4

விவாகரத்துக்குப் பின் மொத்தமாக ஒரு தொகை அளிக்க வேண்டும் - 2:241

மனசாட்சிப்படி சிறப்பான முறையில் வசதிகள் அளிக்க வேண்டும் - 2:236

பெண்களுக்கு ஆண்கள் மஹர் வழங்குதல் கட்டாயம் - 4:4, 4:24,25, 4:127, 5:5, 28:27, 33:50, 60:10

மஹரை விட்டுத் தரும் உரிமை மனைவிக்கு உண்டு - 2:237, 4:4

மஹரைத் திரும்பக் கொடுக்கத் தேவை இல்லை - 4:20,21

பெண்களுக்கு கொடுத்த மஹரை எக்காரணம் கொண்டும் திரும்பக் கேட்க முடியாது - 2:229

கணவன் மனைவியர் தமக்கிடையே சமரசம்செய்தல் - 4:128

மனைவியர் மீது பழி சுமத்தும் கணவர்கள் - 24:6-9

மஹர் முடிவு செய்து தாம்பத்தியம் இன்றி விவாகரத்துச் செய்தால் பாதி மஹர் - 2:237

மஹரை இரு தரப்பிலும் விட்டுக் கொடுக்கலாம் - 2:237

பெருந்தன்மை தான் நல்லது - 2:237

பெயர் சூட்டுதல் - 3:36

பெற்றோரைப் பராமரித்தல் - 2:83, 2:215, 4:36, 6:151, 17:23, 19:32, 29:8, 31:14, 46:15

பிள்ளைகளுக்கு மார்க்க விஷயம் குறித்து வயுறுத்துதல் - 2:132,133, 11:42, 31:13, 31:17-19, 37:102, 46:17

இரண்டு வருடங்கள் தாய்ப்பால் ஊட்டுதல் - 2:233, 31:14

செவிலித்தாய் மூலமும் பாலூட்டலாம் - 2:233

இறைவனிடம் குழந்தையை வேண்டுதல் - 3:38, 19:5, 21:89, 37:100

குழந்தைகளைக் கொல்வது பெரும் பாவம் - 6:137, 6:140, 6:151, 17:31, 60:12, 81:8

பிறக்கும் குழந்தை நல்லவனாக இருக்க பிரார்த்தனை செய்தல் - 7:189

பிள்ளைப் பாசத்தால் இறைவனை மறக்கக் கூடாது - 8:28, 9:85, 18:46, 34:37, 60:3, 63:9, 64:14,15,

பெற்றோரை விட கொள்கை தான் பெரிது - 9:23, 19:48, 29:8, 31:15

பிள்ளைகளை விட கொள்கை தான் பெரிது - 11:42,43, 58:22

பிள்ளைகளிடையே பாசம் காட்டுவதில் வேற்றுமை - 12:5, 12:8, 12:13

பிள்ளையைப் பிரிந்து அழுதல் - 12:84,85

பெற்றோரை மதித்தல் - 12:100, 17:23

பெண் குழந்தையை வெறுக்கலாகாது - 16:58,59, 42:49, 43:17, 81:8,9

பெற்றோருக்குப் பணியுதல் - 17:24

பெற்றோருக்காகப் பிரார்த்தனை செய்தல் - 17:24, 26:86, 71:28

பிள்ளைகளுக்காகச் சொத்து சேர்த்து வைத்தல் - 4:7, 4:11, 18:82

தவறான வழியில் செல்லும் பெற்றோருக்கு அறிவுரை கூறுதல் - 6:74, 19:42-45, 21:52, 26:70, 37:85, 43:26

பிள்ளைகளுக்காகப் பெற்றோர் பிரார்த்தனை செய்தல் - 2:124, 2:128, 3:36, 14:35, 14:37, 14:40, 46:15, 25:74

தாய்மையின் சிறப்பு - 31:14, 46:15

பெற்றோர் தவறான பாதை சென்றாலும் உதவுவது கடமை - 31:15

பெற்றவள் தான் தாய் - 33:4, 58:2

பெற்ற மகன் தவிர வளர்ப்பு மகன் என்பது இல்லை - 33:4, 33:5, 33:37

பெற்றோரின் சொத்தில் பிள்ளைகளின் பங்கு - 4:11

பிள்ளைகள் சொத்தில் பெற்றோரின் பங்கு - 4:11

பெற்றோருக்காக நியாயத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது - 4:135

இணை கற்பிக்கும் பெற்றோருக்காக பாவமன்னிப்பு கோரக் கூடாது - 9:113, 9:114, 60:4

பெற்றோரின் பிரார்த்தனையை வேண்டுதல் - 12:97

பெண் குழந்தைகளும் பெற்றோருக்கு உதவுதல் - 28:23

பெற்றோரிடம் மென்மை - 17:23

உறவினருக்கு உதவுதல் - 2:83, 2:177, 2:215, 4:36, 16:90, 17:26, 30:38

உறவினருக்கு மரண சாசனம் செய்தல் - 2:180

உறவினர் மீது அன்பு செலுத்தல் - 42:23

சொத்தைப் பிரிக்கும் போது வாரிசு அல்லாத உறவினர்களையும் கவனித்தல் - 4:8

உறவினருக்காக நீதியை வளைக்கக் கூடாது - 4:135, 6:152

உறவினருக்குச் சாதகமாக பொய் சத்தியம் செய்யக் கூடாது - 5:106

உறவினராக இருந்தாலும் இணை கற்பித்தவர்களுக்காக பாவமன்னிப்புக் கோரக் கூடாது - 9:113

உறவினருக்கு உதவ மாட்டேன் என்று சத்தியம் செய்யக் கூடாது - 24:22

உறவினரானாலும் மறுமையில் நமது சுமையைச் சுமக்க மாட்டார்கள் - 35:18, 60:3

உறவினர் விஷயத்தில் இறைவனை அஞ்சுதல் - 4:1

உறவினர்களுக்கே மற்றவர்களை விட முன்னுரிமை - 8:75, 33:6

உறவை முறிக்கக் கூடாது - 47:22

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account