▶️பகரா அத்தியாயத்தில் சொல்லப்படுவது பசுவா காளையா
சூரா பக்கராவில் சொல்லப்படும் மாடு பசுவா காளையா
உரை:மார்க்க அறிஞர் P.ஜைனுல் ஆபிதீன்
31/07/22
சூரா பக்கராவில் சொல்லப்படும் மாடு பசுவா காளையா
உரை:மார்க்க அறிஞர் P.ஜைனுல் ஆபிதீன்
31/07/22
57:25 வசனம் தராசு மற்றும் இரும்பை இறங்கியதாக சொல்கிறது.
உரை:மார்க்க அறிஞர் P.ஜைனுல் ஆபிதீன்
31/07/22
68:16 வசனத்திற்கு மூக்கின்மேல் அடையாளமிடுதல் என்ற விளக்கம் சரியா?
பீஜெயின் மொழிபெயர்ப்பில் வசனங்களை இணைத்து மொழியாக்கம் செய்தது ஏன்?
சமகால நிகழ்வுகள் மற்றும் வாட்ஸ் அப் கேள்வி பதில்கள் 20/02/22
உரை::பி.ஜைனுல் ஆபிதீன்
குர்ஆனில் குழப்பமான வார்த்தைகளா??
சமகால நிகழ்வுகள் மற்றும் வாட்ஸ் அப் கேள்விகள் 03/12/21
2:127 வசனம் கூட்டு துஆவுக்கு ஆதாரமா?
சமகால நிகழ்வுகள் மற்றும் வாட்ஸ் அப் கேள்விகள்
உரை: பி.ஜைனுல் ஆபிதீன்
21/11/21
அல் குர்ஆன் 6:75 வசனத்தின் விளக்கம் என்ன?
உரை: பீ.ஜைனுல் ஆபிதீன்
சமகால நிகழ்வுகள் மற்றும் வாட்ஸ் அப் கேள்வி பதில்கள் 10/10/21
75. உறுதியான நம்பிக்கையாளராக இப்ராஹீம் ஆவதற்காக அவருக்கு வானங்கள்507 மற்றும் பூமியின் சான்றுகளை இவ்வாறே காட்டினோம்.
76. இரவு அவரை மூடிக்கொண்டபோது ஒரு நட்சத்திரத்தைக் கண்டு "இதுவே என் இறைவன்'' எனக் கூறினார். அது மறைந்த போது "மறைபவற்றை நான் விரும்ப மாட்டேன்'' என்றார்.
77. சந்திரன் உதிப்பதை அவர் கண்டபோது "இதுவே என் இறைவன்'' என்றார். அது மறைந்தபோது "என் இறைவன் எனக்கு நேர்வழி காட்டாவிட்டால் வழிகெட்ட கூட்டத்தில் ஒருவனாக ஆகி விடுவேன்'' என்றார்.
78. சூரியன் உதிப்பதை அவர் கண்டபோது "இதுவே என் இறைவன்! இதுவே மிகப் பெரியது'' என்றார். அது மறைந்தபோது "என் சமுதாயமே! நீங்கள் இணை கற்பிப்பவற்றை விட்டு நான் விலகிக் கொண்டவன்'' எனக் கூறினார்.162
79. "வானங்களையும்,507 பூமியையும் படைத்தவனை நோக்கி உண்மை வழியில் நின்றவனாக என் முகத்தைத் திருப்பி விட்டேன். நான் இணை கற்பித்தவனல்லன்'' (எனவும் கூறினார்)(6:75-79)
வாரிசு தொடர்பான 4:33 வசனத்தின் மொழிபெயர்ப்பு சரியா?
சமகால நிகழ்வுகள் மற்றும் வாட்ஸ் அப் கேள்வி பதில் 26/09/2021
உரை: பீ.ஜைனுல் ஆபிதீன்