அத்தியாயம் : 112 இஃக்லாஸ்
மொத்த வசனங்கள் : 4
இஃக்லாஸ் - உளத்தூய்மை
இந்த அத்தியாயம் ஓரிறைக் கொள்கையைத் இரத்தினச் சுருக்கமாகக் கூறுவதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
1. "அல்லாஹ் ஒரே ஒருவன்'' என கூறுவீராக!
2. அல்லாஹ் தேவைகளற்றவன்.485
3. (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.
4. அவனுக்கு நிகராக யாருமில்லை.
அத்தியாயம் 112
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode