333. மனிதன் வளர்வதும் தேய்வதும்
அதிக காலம் மனிதன் வாழும்போது இறங்குமுகத்தை நோக்கிப் பயணிக்கிறான் என்று இவ்வசனத்தில் (36:68) கூறப்படுகிறது.
16:70, 22:5 வசனங்களிலும் அல்லாஹ் இது பற்றி கூறுகிறான்.
மனிதன் பிறந்தது முதல் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கொண்டே செல்கிறான். ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்குப் பின் திரும்பவும் தேய்ந்து கொண்டே வந்து பற்களை இழந்து, நடையை இழந்து படுக்கையில் விழுகிறான். நடக்க முடியாமல், பேச முடியாமல், சிறு குழந்தை போன்று ஆகி விடுகிறான்.
இதைத் தான் இறங்குமுகம் என்று இவ்வசனம் கூறுகிறது.
333. மனிதன் வளர்வதும் தேய்வதும்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode